வேலூரில் அதிமுக அதிரடி! காரணம் இதுதானாம்!

AIADMK action in Vellore! This is the reason!

வேலூரில் அதிமுக அதிரடி! காரணம் இதுதானாம்! வேலூரில் அதிமுக மாவட்ட செயலாளராக இ.கௌதம் உள்ளார். தற்போது அவரை நீக்கியதற்காக அதிமுகவின் இணை செயலாளர் மற்றும் துணை செயலாளர் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வேலூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த இ.கவுதம் … Read more

SSLC முடிதுள்ளீர்களா? சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!

Have you finished SSLC? Jobs in Salem Government Transport Corporation!

SSLC முடிதுள்ளீர்களா? சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை! பத்தாவது படித்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் லிமிடெடில் தர்மபுரி மண்டலத்தில், காலியாக உள்ள மெக்கானிக் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் – NAPS – TNSTC பணியின் பெயர் – Mechanic (Motor Vehicle) பணியிடங்கள் … Read more

தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த நபர்!! கொலை மிரட்டலால் அதிர்ந்த அலுவலர்கள்!!

தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த நபர்!! கொலை மிரட்டலால் அதிர்ந்த அலுவலர்கள்!!

தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த நபர்!! கொலை மிரட்டலால் அதிர்ந்த அலுவலர்கள்!! சென்னை சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர் ஒருவர், மாலை 7 மணியளவில் கையில் ஒரு கிட்டார் பேக்குடன் அலுவலகத்தில் சென்றார். அத்துடன் அலுவலக ஊழியர்கள் கேட்டபோது, அலுவல் ரீதியாக வந்ததாக அவர் கூறியிருக்கின்றார். அலுவலக விருந்தினர் என்று நினைத்தவர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர். … Read more

சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி!

Mysterious murder of a trader near Salem! Wife angry over cell phone snatching!

சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி! சேலம் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டுக்குள் மர்மமான முறையில் வாழையிலை வியாபாரி இறந்து கிடந்ததாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் அம்மாபேட்டை பகுதியில் காவல் நிலையத்திற்கு பின் பகுதியில் வசிப்பவர் பிரபு. 39 வயதான இவர் காவல் நிலையம் எதிரிலேயே வாழை இலை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஷாலினி. 24 வயதான … Read more

இதை படித்துவிட்டு சீரியல் நடிகையா? இன்ச்டா தந்த அதிர்ஷ்ட வாய்ப்பு!

Serial actress after reading this? Lucky opportunity given by Insta!

இதை படித்துவிட்டு சீரியல் நடிகையா? இன்ச்டா தந்த அதிர்ஷ்ட வாய்ப்பு! தொலைக்காட்சிகளில் நடிப்பவர்கள் கூட வெள்ளித்திரையில் நடிப்பவர்கள் போல மக்களிடையே மிகவும் பிரபலம் அடைகிறார்கள். அப்படி எல்லா தொடர்களிலும் உள்ள எல்லா நடிகர்களும் ஆகவில்லை என்றாலும், சில சீரியல்களில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவதன் மூலம் சிலர் மக்களை கவர்கின்றனர். அப்படி ஒரு தொடர்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நீதானே எந்தன் பொன்வசந்தம். இதில் வயது வித்தியாசத்தில் வரும் காதல் என்றாலும், அந்த காதல் ரசிக்கும் விதத்தில் … Read more

மக்களே இந்த 27 இடங்களில் உஷார் ! ரூல்ஸை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்! 

People be alert in these 27 places! Rs 5 lakh fine for violating rules

மக்களே இந்த 27 இடங்களில் உஷார் ! ரூல்ஸை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் அதை கடந்து பல்வேறு வழிகளில் வெளிவர முயற்சி செய்கின்றனர்.இந்நிலையில் முதல் அலை இந்தியாவிற்கு அதிக அளவு தாக்கத்தை காட்டாவிட்டாலும் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வந்தது.தினசரி ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நடந்தது.இதற்கிடையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கொரானா தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். … Read more

கல்லூரி நாட்களில் எனக்கு இப்படி ஒரு பெயர் இருந்தது! நடிகர் பெருமிதம்!

I had a name like this during college days! The actor is proud!

கல்லூரி நாட்களில் எனக்கு இப்படி ஒரு பெயர் இருந்தது! நடிகர் பெருமிதம்! சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி பலரது வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை தந்திருக்கும். மேலும் இந்த கல்லூரி பார்பதற்கே அவ்வளவு ரம்மியமாக இருக்கும். அதனுள் பல நீண்ட மற்றும் பழைய மரங்கள் நிறைய இருக்கும். இயற்கையை ரசிப்பவர்கள் இந்த கல்லூரியை மிகவும் ரசிப்பார்கள். லயோலா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இணையத்தின் வழியாக நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் … Read more

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!! தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வந்தது. ஆனால், கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் புதிய தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை … Read more

பெண்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு இப்படியா செய்வது? திமுக மீது ஓபிஎஸ் காட்டம்

O Panneerselvam-Latest Political News in Tamil

பெண்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு இப்படியா செய்வது? திமுக மீது ஓபிஎஸ் காட்டம் திமுக பதவியேற்றதும் தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.அதில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது மிகுந்த வரவேற்பை பெற்றது.ஆனால் அதிலும் குளறுபடி உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.அந்தவகையில் மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் என கூறிவிட்டு ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதா? என திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து … Read more

பெண்ணின் படிப்பிற்காக கிராம பஞ்சாயத்து எடுத்த முடிவு!! குவியும் பாராட்டு!!

The decision taken by the Grama Panchayat for the study of the girl !! Cumulative compliments !!

பெண்ணின் படிப்பிற்காக கிராம பஞ்சாயத்து எடுத்த முடிவு!! குவியும் பாராட்டு!! பிகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டம் கங்கானியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோர்காட் கிராமத்தைச் சேர்ந்த சுனில் குமார் எனபவருக்கும் அண்டை கிராமமான ஜஹாங்கிரா கிராமத்தைச் சேர்ந்த நேகா குமாரி என்பருக்கும் சென்ற ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. 12ம் வகுப்புப் படித்து முடித்த உடனேயே நேகாவுக்கு அவரது பெற்றோர் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். ஆனால் நேகாவுக்கு தனது படிப்பைத் தொடர ஆசை. அதனால் தனது விருப்பத்தை வீட்டில் … Read more