பிரியாணி பிரியர்களை கவரும் கடை!! ஐந்து பைசா பிரியாணி!! அலைமோதும் மக்கள் கூட்டம்!!

Shop that attracts biryani lovers !! Five paisa biryani !! Wandering crowd !!

பிரியாணி பிரியர்களை கவரும் கடை!! ஐந்து பைசா பிரியாணி!! அலைமோதும் மக்கள் கூட்டம்!! பிரியாணி என்றாலே பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவாகவே இருக்கிறது. பிரியாணி பிரியர்கள் பிரியாணி சாப்பிடுவதற்காக இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று பிரியாணியை ருசிப்பார்கள். மேலும் பிரியாணி சாப்பிடுவதற்காக சேலஞ்ச் செய்து பிரியாணியை ருசிப்பார்கள். பக்கெட் பிரியாணி சேலஞ்ச் போன்ற பல்வேறு பிரியாணி சேலஞ்ச்களை யூட்யூபில் பலரும் செய்து வருகின்றனர். பிரியாணி ஆனது தற்போது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாக மாறிவிட்டது. … Read more

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை!! பகீர் தகவல்!!

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை!! பகீர் தகவல்!!

கொரோனா வைரஸ் தோற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோன வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கின்றனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றினை குறைப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே … Read more

சற்று முன்: திடீரென்று சரிந்தது தங்கம் விலை!! இவ்ளோ கொறஞ்சுடுச்சா?!!

சற்று முன்: திடீரென்று சரிந்தது தங்கம் விலை!! இவ்ளோ கொறஞ்சுடுச்சா?!!

சற்று முன்: திடீரென்று சரிந்தது தங்கம் விலை!! இவ்ளோ கொறஞ்சுடுச்சா?!! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து உள்ளது. திருமணம் மட்டும் அல்லாமல் எந்த ஒரு நல்ல நிகழ்விற்கு தங்கம் அளிப்பதே நம் பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆனால் தங்கத்தின் விலையின் காரணமாக தற்போது அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தனர். கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் கட்ட பரவல் என்பது மிகவும் குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு இடையே … Read more

திமுகவிற்கு பாய்ந்த அமமுக அணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ!!

திமுகவிற்கு பாய்ந்த அமமுக அணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ!!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சேலம் மத்திய மாவட்ட அமமுக செயலர் எஸ்.இ.வெங்கடாசலம் எக்ஸ் எம்எல்ஏ தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாவட்டம் மற்றும் ஒன்றிய நகர பகுதி செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். மேலும் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று 21.7.2021 காலை மமுமுக கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் சேலம் மாவட்ட அமமுக … Read more

கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!!

கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!!

கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த சில மாதங்களில் உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலை தொடங்க இருக்கின்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மின்சார சக்கர வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் உலகிலேயே மிகப்பெரிய ஒரு சக்கர வாகன தொழிற்சாலையை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. … Read more

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!!

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!!

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!! ஆடி மாதத்தின் முதல் செவ்வாயை முன்னிட்டு, நேற்று அம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மற்றும் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் போன்ற அம்மன் கோவில்களில் அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் உடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து … Read more

சொன்னால் நம்புவீர்களா?? பிளாஸ்டிக்கை விட பேப்பர் பைகள் தான் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது!!

Would you believe me if I told you ?? Paper bags are more harmful to the environment than plastic !!

சொன்னால் நம்புவீர்களா?? பிளாஸ்டிக்கை விட பேப்பர் பைகள் தான் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது!! இதுவரை நாம் பிளாஸ்டிக் பைகள் தான் சுற்றுச்சூழலை பாதிக்கின்றது பேப்பர் பை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் உண்மையில் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு பாதிப்பு கொடுக்கிறதோ அதற்கு இணையாக பேப்பர் பைகளும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எப்படி என்றால் பிலாஸ்டிக் பைகளை நாம் பயன்படுத்திவிட்டு சுற்றுச்சூழலில் எறிந்த பிறகு தான் அது மண்ணில் மக்காமல் பல … Read more

விவசாய நிலங்களை பாதிக்கும் தார் கலவை ஆலயங்கள்! மக்கள் மாபெரும் போராட்டம்!!

Tar compound temples affecting agricultural lands! Great struggle of the people !!

விவசாய நிலங்களை பாதிக்கும் தார் கலவை ஆலயங்கள்! மக்கள் மாபெரும் போராட்டம்!! மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மருதம்பள்ளம் என்னும் கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் தார்க் கலவை ஆலையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன் இயக்கத்தின்போது, ஆலையிலிருந்து வரும் புகை மற்றும் ஜல்லி துகள்களால் பொதுமக்களுக்கு உடல் குறித்த உபாதைகள் வருவதாகஊர் மக்கள் கூறியிருந்தார்கள். மேலும் ஆலையிலிருந்து வெளிவரும் கழிவுகளால் விவசாயம் பெருமளவு பாதிக்கபடுவதாகவும் கூறியிருந்தார்கள்.அது மட்டுமன்றி, அவ்வழியில் செல்லும் இருசக்கர … Read more

ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு!!

ரூ. 2000 மாத உதவித்தொகையுடன், +2 முடித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு!!

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்பு தமிழ் படிக்க மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1983 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் இது 972 புள்ளி 7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தமிழ், பண்பாடு, மொழி போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. மேலும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவ அமைப்பில் தமிழ்நாடு என்ற சொல்லின் … Read more

பெண்களுக்கு இலவச பயணம் கிடையாது! மக்கள் பெரும் அதிர்ச்சி!

Women do not have free travel! Great shock to the people!

பெண்களுக்கு இலவச பயணம் கிடையாது! மக்கள் பெரும் அதிர்ச்சி! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், கோவையில் 640 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 200 பேருந்துகள் டீலக்ஸ் பேருந்து என்றும், 440 சாதாரண பேருந்துகள் என்றும் தனித் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன.டீலக்ஸ் பேருந்துகளின் விதிகளை மீறி, அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இவற்றை மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே, இந்த பேருந்துகளுக்கு சிகப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதுபோன்று, கூடுதல் கட்டணம் வாங்குவதே, சட்ட விதிமீறல் என்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு நுகர்வோர் … Read more