திமுக அறிவித்த 1000 ரூபாய் நிதியுதவி இவர்களுக்கு மட்டுமா? வெளியான தகவல்

Tamil Nadu Assembly-Latest Political News in Tamil Today

திமுக அறிவித்த 1000 ரூபாய் நிதியுதவி இவர்களுக்கு மட்டுமா? வெளியான தகவல் தமிழ்நாட்டில் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பெரும்பாலான குடும்ப அட்டைகளில் குடும்பத்தலைவர் இடத்தில் ஆண்களின் புகைப்படங்கள் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில் phh மற்றும் phh aay என்று பதிவு செய்யப்பட்டிருக்கும் இரண்டு வகையான குடும்ப அட்டைகளில் குடும்ப … Read more

இனி மது பிரியர்களுக்கு திண்டாட்டம்!!இல்லத்தரசிகளுக்கு கொண்டாட்டம்!! என்னவென்று தெரியுமா?!!

இனி மது பிரியர்களுக்கு திண்டாட்டம்!!இல்லத்தரசிகளுக்கு கொண்டாட்டம்!! என்னவென்று தெரியுமா?!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வெகுவாக பாதித்து வந்தது. இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. அப்பொழுது கடைகள் எதுவும் செயல்படவில்லை. மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. சிறிது காலங்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்று குறைய தொடங்கியதும் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது மறுபடியும் இரண்டாவது தலைவிரித்து ஆட ஆரம்பித்தது. அதன்பின் மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டன. மேலும் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு … Read more

குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் தாயாரினால் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

Sudden twist by the mother in the case of the woman who committed suicide by killing the children!

குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் தாயாரினால் ஏற்பட்ட திடீர் திருப்பம்! ஆவடியை அடுத்த திருநின்றவூர் என்ற ஊரில் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர், ரமேஷ் 28 வயதான இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவரது மனைவி கௌரி 24 வயதான இவர், இவர்களுக்கு தீக்க்ஷிதா என்ற 3 வயது குழந்தையும், அஸ்வின் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர். கடந்த 18ம் தேதி தனது … Read more

மாரியம்மன் கோவிலில் விட்டுச் சென்ற மூன்று மாத ஆண் கைக்குழந்தை!!

Three month old baby boy left at Mariamman temple !!

மாரியம்மன் கோவிலில் விட்டுச் சென்ற மூன்று மாத ஆண் கைக்குழந்தை!! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்னும் ஆரணி பாளையம் என்ற காந்தி ரோட்டில் உள்ள சிறிய மாரியம்மன் கோவிலில் நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் நவக்கிரக சன்னதியில் மூன்று மாத ஆண் குழந்தையை புத்தம் புதிய உடைகளை அணிவித்து விட்டுச் சென்றுள்ளனர்.நீண்ட நேரம் கழித்தும் கூட குழந்தையை யாரும் தேடி வரவில்லை.கோவிலுக்கு வந்த பொதுமக்கள் ஆரணி காவல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்கள். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் … Read more

கோவிலில் விட்டு செல்லப்பட்ட குழந்தை! ஊரார் செய்த செயல்!

The child left at the temple! The action taken by the villagers!

கோவிலில் விட்டு செல்லப்பட்ட குழந்தை! ஊரார் செய்த செயல்! நவீனமயமான காலத்தில், நிறைய தம்பதிகள் குழந்தைக்காக தவம் இருக்கிறார்கள். சிலரோ குழந்தை இன்மைக்கு நிறைய மருத்துவ சிகிச்சைகளுக்கு பல லட்சங்கள் வரை செலவு செய்து காத்துக் கொண்டு உள்ளனர். ஆனால் பலர் தன குழந்தைகளை கொன்றோ அல்லது குப்பை தொட்டியில் சர்வசாதரணமாக வீசி விட்டு செல்கின்றனர். அப்படி யாரோ ஒருவர் இந்த செய்தியில் கூட குழந்தையை கோவிலில் விட்டு சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணியில், ஆரணி பாளையம் … Read more

பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து ராதிகா விலக காரணம் என்ன தெரியுமா?? கேட்டா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!!

Do you know the reason why Radhika left the Bhagyalakshmi serial? Ketta shock yourself !!

பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து ராதிகா விலக காரணம் என்ன தெரியுமா?? கேட்டா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!! தமிழ் சீரியல்கள் தற்போது பிரபலமாகி வருகிறத. மேலும் பல சீரியல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் சீரியலுக்கு பேர்போன விஜய் தொலைக்காட்சியும் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் சிறந்த ஐந்து சீரியல்கள் பட்டியலில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் … Read more

பெண்ணின் ஆபாசப் புகைப்படம் வைத்து பேரம் பேசிய வக்கீல் கைது!!

Lawyer arrested for negotiating pornographic photo of woman

பெண்ணின் ஆபாசப் புகைப்படம் வைத்து பேரம் பேசிய வக்கீல் கைது!! திருவள்ளூர் அடுத்து மணவாளநகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயது பெண்.அப்பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார்.விவாகரத்து பெறுவதற்காக இருவரும் திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்தக் கோர்ட்டில் பணிபுரியும் வக்கீலான திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பெரியத் தெருவைச் சேர்ந்த டார்ஜன் வயது 44 அவரை அணுகி உள்ளார்கள். நான் இந்த வழக்கைப் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி வழக்கு தொடர்பான ஆவணங்களை வீட்டுக்கு … Read more

திரைக்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் படம்!! எந்த டிவிலனு தெரியுமா??

Vijay Sethupathi's film to be released on TV before coming to the screen !! Do you know any devil ??

திரைக்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் படம்!! எந்த டிவிலனு தெரியுமா?? தமிழகத்தில் கடந்த இரண்டரை வருடமாக தொடர்ந்து வரும் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல திட்டங்கள் அமளுக்கு வந்துள்ளது. இதில் ஒன்றாக பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் போன்றவற்றிர்க்கு தமிழக அரசு தடை விதித்தது. இதை தொடர்ந்து உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு மட்டும் தடை … Read more

68% இந்தியர்கள் கோவிட் -19 ஆன்டிபாடிகள்!! மூன்றில் ஒருவர் பாதிக்கப்படக்கூடியவர்கள்!!

68% of Indians have Govt-19 antibodies !! One third are vulnerable !!

68% இந்தியர்கள் கோவிட் -19 ஆன்டிபாடிகள்!! மூன்றில் ஒருவர் பாதிக்கப்படக்கூடியவர்கள்!! குறைந்தது மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் இன்னும் கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்காவது தேசிய செரோ கணக்கெடுப்புகள், ​​பொது மக்களில் 67.6% பேர் SARS-CoV2 வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகளாக இருப்பதைக் காட்டுகிறது. அதிக செரோ-பாசிட்டிவிட்டி பெரும்பான்மையான மக்கள் ஆன்டிபாடிகளாக உருவாக்கியுள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதே வேளையில், நாட்டின் பல பகுதிகளில் இன்னும் அதிக நேர்மறை விகிதம் இருப்பதால், … Read more

மர்ம நபர்களால் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை!! கொடூர கொலை குறித்து போலீஸ் தீவிர விசாரணை!!

மர்ம நபர்களால் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை!! கொடூர கொலை குறித்து போலீஸ் தீவிர விசாரணை!!

திருப்பூரில் வாலிபரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் என்ற பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. மேலும், அதன்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது, சடலமாக கிடந்த வாலிபரின் உடல் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. அதனை அடுத்து வாலிபர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த … Read more