இந்த உலகில் ஒரு வருடத்திற்கு இவ்வளவு உணவு வீணாகிறதா?? தெரிந்து கொள்ளுங்கள்!!

Do you know too ?? How much food is wasted in this world in a year !!

இந்த உலகில் ஒரு வருடத்திற்கு இவ்வளவு உணவு வீணாகிறதா?? தெரிந்து கொள்ளுங்கள்!! இந்த உலகில் பலர் தாங்க இடம் இன்றியும், உண்ண உணவு இன்றியும் தனது அன்றாட வாழ்வை நடத்த பெரும் கஷ்டத்தில் உள்ளனர். இந்த நிலையில் நம்மில் பலர் ஹோட்டலுக்கு சென்றாலோ அல்லது வீட்டில் உள்ள உணவுகளையே வீணாக்குவது வணக்கம் வழக்கம். ஆனால் அப்படி நாம் ஒரு வருடத்தில் வீணாகும் உணவின் அளவு எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா? இந்த உலகில் ஒவ்வொரு வருடமும் ஒன் … Read more

ஒரு குட் நியூஸ்., விடுமுறை நாட்களில் இனி எப்போதும் இது உண்டு!! நிர்வாகம் சார்பாக அறிவிப்பு!!

ஒரு குட் நியூஸ்., விடுமுறை நாட்களில் இனி எப்போதும் இது உண்டு!! நிர்வாகம் சார்பாக அறிவிப்பு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிக கடுமையாக பரவி வந்தது. இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த உடன் பல விதமாக ஊரடங்குகள் போடப்பட்டன. கொரோனா இரண்டாவது அலை வந்த பின் முழு ஊரடங்கு போடப்பட்டது. அதன் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து உள்ளது. மேலும், இதனால் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, அந்த வகையில் மெட்ரோ ரயில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும், … Read more

பிறந்த குழந்தையை தலையில் அடித்து கொன்று புதைத்த கொடூர தாய்!! பெண் குழந்தை பிறந்ததால் கொலை!!

பிறந்த குழந்தையை தலையில் அடித்து கொன்று புதைத்த கொடூர தாய்!! பெண் குழந்தை பிறந்ததால் கொலை!!

தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டம் அருகே பிறந்து ஒரு வாரம் ஆன குழந்தை தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்பவத்திற்காக தாய் கைது செய்யப்பட்டு உள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி என்ற ஊரைச் சார்ந்த கஸ்தூரி என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்து உள்ளது. ஏற்கனவே கஸ்தூரிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் இந்த நிலையில், மூன்றாவதாக சுகப்பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது தாய் கஸ்தூரி குழந்தையுடன் … Read more

மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி அறிவிப்பு!! மாதம் 90,000 ஊதியம்.,இந்த தேதியில் நேர்முகத் தேர்வு!!

மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி அறிவிப்பு!! மாதம் 90,000 ஊதியம்.,இந்த தேதியில் நேர்முகத் தேர்வு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. இந்த நிலையில், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும், அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்ததால், தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவரும் மிக தீவிரமாக பணியாற்றி வந்தனர். தற்போது கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து உள்ளது. இருந்தாலும், மருத்துவமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் … Read more

குழந்தைகளுக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட கொரோனா தொற்று!! மூன்றாவது அலை துவங்கியது?!! மக்கள் பேரதிர்ச்சி!!

குழந்தைகளுக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட கொரோனா தொற்று!! மூன்றாவது அலை துவங்கியது?!! மக்கள் பேரதிர்ச்சி!!

இந்தியாவில் கொரோனா தோற்று மிக வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில், மாநிலங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா இரண்டாவது அலையானது மிகவும் பரவி வருகிறது. மேலும், புதுச்சேரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக இதுவரை இல்லாத அளவில் 21 குழந்தைகளுக்கு நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தது தெரிய வந்தது. அதில் ஒரு வயது முதல் 5 வயது வரை உள்ள 16 குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டாவது அலை ஏற்பட்டு மெல்லமெல்ல … Read more

50 பைசா அஞ்சல் அட்டைகளை வைத்து பாடம் கற்பிக்கும் ஆசிரியை!! புகழ்ந்து தள்ளும் பொதுமக்கள்!!

50 பைசா அஞ்சல் அட்டைகளை வைத்து பாடம் கற்பிக்கும் ஆசிரியை!! புகழ்ந்து தள்ளும் பொதுமக்கள்!!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றது. இந்த சூழலில், ஸ்மார்ட் போன் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்காக அஞ்சலட்டை மூலமாக கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை மகாலஷ்மி அவர்கள் பாடம் கற்பிக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மூடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், ஆன்லைன் மூலம் பாடம் கற்பதற்கு ஸ்மார்ட்போன் வசதி இல்லாத கிராமப்புற … Read more

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் சிவாங்கி!! இப்போ எந்த படத்துல நடிக்கராங்க தெரியுமா??

Sivangi will continue to act in subsequent films !! Do you know any film actress now ??

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் சிவாங்கி!! இப்போ எந்த படத்துல நடிக்கராங்க தெரியுமா?? சிவாங்கி கிருஷ்ணகுமார் பின்னணி பாடகி மற்றும் நடிகை. 2019 ஆம் ஆண்டில், ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட சூப்பர் சிங்கர் 7 என்ற பாடல் போட்டியில் பங்கேற்றார். பின்பு இறுதி சுற்றிக்கு செல்லும்போது போட்டியிலிருந்து வெளியேறினார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், குக்கு வித் கோமலி என்ற நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த சமையல் நிகழ்ச்சியில் பெரிதும் ரசிகர்களை கவர்த்ந்து உலக அளவிலாவிய … Read more

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை! சென்னை மக்களே உஷார்!

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை! சென்னை மக்களே உஷார்!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் நீலகிரி, கோவை, தர்மபுரி, நாமக்கல் சேலம், அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற திண்டுக்கல், தென்காசி, தேனி, போன்ற மாவட்டங்களிலும் மற்றும் கன்னியாகுமரி ஒரு சில உள் மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான … Read more

வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் எறிந்த நிலையில் சடலமாக மீட்பு!! மயிலாடுதுறையில் நடந்த கொடூரம்!!

வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் எறிந்த நிலையில் சடலமாக மீட்பு!! மயிலாடுதுறையில் நடந்த கொடூரம்!!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் என்ற இடத்தை சேர்ந்தவர் அறிவுடைநம்பி. அவருக்கு வயது 58 ஆகும். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு மேலாளராக செயலாளராக இவர் பணிபுரிந்து வந்தார். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கான கூடுதல் கட்டட கட்டுமான பணிகளை பார்வையிட இன்று அதிகாலையில் அறிவுடைநம்பி சென்று இருக்கின்றார். அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால், குடும்பத்தினர் அவரை வெகுநேரமாக தேடி இருக்கின்றனர். இந்த தகவலை கேட்டவுடன் அலுவலக ஊழியர்கள் கட்டுமான பணி நடைபெறும் … Read more

முன்விரோதம் காரணமாக நடந்த கொலை! சரண் அடைந்த கொலையாளிகள்!

Murder due to prejudice! Surrendered killers!

முன்விரோதம் காரணமாக நடந்த கொலை! சரண் அடைந்த கொலையாளிகள்! சேலம் மாவட்டத்தில் பெரிய சோரகை அருகே உள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், மணிகண்டன் ஆகியோர் பெரிய சோரகை பொன்னப்பன் காலனியில் வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்களுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி பொன்னப்பன் காலனியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று … Read more