உதவிக்கு அமைச்சரின் பெயர்! 4 பேருடன் திருமணம்! 10 லட்சம் வரை சுருட்டிய பெண்! அதிரடி கைது!

Minister's name for help! Married with 4 people! The woman who rolled up to 10 lakhs! Action Arrested!

உதவிக்கு அமைச்சரின் பெயர்! 4 பேருடன் திருமணம்! 10 லட்சம் வரை சுருட்டிய பெண்! அதிரடி கைது! ராமநாதபுரம் அருகே உள்ள, திருவள்ளூர் சிறுவயல் பகுதியை சேர்ந்தவர், சிவசங்கரனின் மகன் விஜய் 22 வயதான இவரிடம் உறவினரான கரூரைச் சேர்ந்த சௌமியா பதின் மூன்றரை பவுன் நகைகளை வாங்கி உள்ளார். இவருக்கு வயது 24. சௌமியாவிடம் நகைகளை திருப்பி கேட்ட போது தனக்கு சில அமைச்சர்களை நன்கு தெரியும் என்றும், உனது தம்பிக்கு அரசு வேலை வாங்கித் … Read more

உதயநிதி எம்.எல்.ஏ. வின் புதிய அலுவலகம்! இன்று மாலை முதல்!

Udayanithi MLA Vin's new office! From tonight!

உதயநிதி எம்.எல்.ஏ. வின் புதிய அலுவலகம்! இன்று மாலை முதல்! சென்னை விருகம்பாக்கத்தில், சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ராஜா தலைமை வகிக்கிறார். விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கலைஞர் பிறந்த நாளை … Read more

தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது!

BJP leader arrested for sexually harassing mother and daughter

தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது! சென்னை எருக்கஞ்சேரி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் பாரதி ஜனதா கட்சியில் பெரம்பூர் என்னும் பகுதியில் கிழக்குப் பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார்.பார்த்தசாரதியின் எதிர்வீட்டில் 9 மற்றும் 15 வயது குழந்தைகள் அவர்களது அம்மா என ஒரு குடும்பம் வசித்து வந்தன. அவர்களிடம் பார்த்தசாரதி தினமும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்,அந்த குழந்தைகள் பள்ளிக்கு போகும் பொழுதும் வரும் பொழுதும் பாலியல் … Read more

பாலியல் புகார் தெரிவித்த குழந்தையின் பெற்றோர்! சரமாரியாக தாக்கிய பா.ஜ.க பிரமுகரின் மகன்கள்!

Parents of child who complained of sex! Sons of BJP leader who was hit by a barrage!

பாலியல் புகார் தெரிவித்த குழந்தையின் பெற்றோர்! சரமாரியாக தாக்கிய பா.ஜ.க பிரமுகரின் மகன்கள்! மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். 60 வயதான இவர் பா.ஜ.க. பிரமுகராக இருக்கிறார். இவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது மற்றும் 11 வயது சிறுமிகள் உட்பட சில சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பிப்பதோடு மிரட்டலும் விடுத்திருக்கிறார். இதுகுறித்து ஒரு சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் … Read more

கோவில் பூசாரி 15 வயது சிறுமியை பலாத்காரம்! சாகும் வரை சிறை நீதிமன்றம் உத்தரவு!

Temple priest rapes 15-year-old girl Prison court orders death sentence

கோவில் பூசாரி 15 வயது சிறுமியை பலாத்காரம்! சாகும் வரை சிறை நீதிமன்றம் உத்தரவு! ராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் முக்காணி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மாசாணமுத்து.அவரது வயது (54) அவர் அப்பகுதியில் உள்ள சுடலைமாடன் என்னும் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த (35) வயது பெண் அந்த கோவிலுக்கு தரிசனம் பெறுவதற்காக வந்திருக்கிறார். பூசாரி மாசானமுத்துவிடம்அந்தப் பெண் தனது குடும்ப கஷ்டங்கள் மற்றும் உடல் நிலை பாதிப்புகள் நீங்க வேண்டும் எனவும் கூறி … Read more

ஓட்டுனரின் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட விபத்து! ஸ்தம்பித்த சென்னை!

Accident due to negligence of driver! Stopped Chennai!

ஓட்டுனரின் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட விபத்து! ஸ்தம்பித்த சென்னை! சென்னையில் மேடவாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து எண்ணூர் நோக்கி கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் லாரி, நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் அடையாறு வழியாக சென்றுகொண்டிருந்தது. அடையாரில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் அருகே சென்றபோது, எதிர்பாராமல், திடீரென சாலை தடுப்பு சுவரில் மோதிய லாரி நிலையான கட்டுப்பாடு இல்லாமல் கவிழ்ந்து விட்டது. இதனால் டேங்கரில் இருந்து கச்சா எண்ணெய் … Read more

45 காலியிடங்களுக்கு வந்த விண்ணப்பங்கள்! அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகம்!

Applications received for 45 vacancies! Shocked temple administration!

45 காலியிடங்களுக்கு வந்த விண்ணப்பங்கள்! அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகம்! திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலின் உள்துறை, வெளிதுறை, உதவி அர்ச்சகர், நாதஸ்வரம் வாசிப்பவர், கடைநிலை ஊழியர் என 45 காலிப்பணியிடங்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஒப்புதலுடன் அறிவித்தது. இதையடுத்து திருத்தணி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில் தினந்தோறும் வேலைக்கு … Read more

சேலம் எஸ்பியின் மிரட்டல் எச்சரிக்கை! இவர்களுக்கு போக்சோ மட்டுமல்ல குண்டர் சட்டமும் !

salem-sps-intimidation-warning-not-only-this-with-the-help-of-pokso-you-can-do-just-that

சேலம் எஸ்பியின் மிரட்டல் எச்சரிக்கை! இவர்களுக்கு போக்சோ மட்டுமல்ல குண்டர் சட்டமும் ! சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. அபினவ் கடந்த இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்தார்.அப்போது எஸ்பி கூறியதாவது,சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த காவல்துறை தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்.இந்த ஊரடங்கு காலங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் கள்ளச்சாராயம் காய்ச்சுவது ,மதுபானங்கள் கடத்தப்படுவது அதிகமாக உள்ளது. கள்ள சாராயம் காய்ச்சுவது மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்வது போன்றவற்றை … Read more

மனைவி இப்படி கூறியதால் வெறி ஏறிய கணவனின் கொடூர செயல்!

The cruel act of the husband who went mad because his wife said this!

மனைவி இப்படி கூறியதால் வெறி ஏறிய கணவனின் கொடூர செயல்! கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். 37 வயதான இவர் ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி மல்லிகா. இவருக்கு வயது 35 கூலி தொழிலாளியாக உள்ளார். கடந்த 10 ம் தேதி ஆடைகள் களைந்து அரை நிர்வாண நிலையில், அழுகிய நிலையில் மல்லிகா உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை … Read more

பள்ளி கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு – அமைச்சர் பேட்டி!

Postponement of opening of school colleges Minister Namachchivayam interview!

பள்ளி கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு – அமைச்சர் பேட்டி! புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரிகளைத் திறப்பது சிறிது காலம் தள்ளி வைப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் பேட்டியளித்துள்ளார். கொரோனாவின் முதலாவது அலை தொடங்கிய போது மூடப்பட்டப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அடுத்தது 2வதுஅலைத் தொடங்கிய பின்னர் முழு லாக்டவுன் போடப்பட்டது. இரண்டாவது அலை குறைந்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் 9 முதல்12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் … Read more