விக்கிரவாண்டி தொகுதியில் 83 சதவிகித வாக்குப்பதிவு! அதிமுக தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லையா?

83 percent voting in Vikravandi constituency! Didn't AIADMK workers boycott the election

விக்கிரவாண்டி தொகுதியில் 83 சதவிகித வாக்குப்பதிவு! அதிமுக தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லையா? தற்பொழுது நடைபெற்ற விக்கிவாண்டி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு கிட்டத்தட்ட 83 சதவீதத்தை கடந்துள்ளது.இது தான் இந்த தொகுதியில் பதிவான அதிகபட்ச ஓட்டு சதவீதம் ஆகும். இந்நிலையில் வரும் ஜூலை 13-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலை தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுக புறக்கணித்து இருந்தது.ஆனால் மற்ற கட்சிகள் தேர்தலை எதிர் கொண்டன .அதிலும் குறிப்பாக திமுக,பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே யார் … Read more

ஒரே பள்ளியில் அடுத்தடுத்த மாணவர்களை பாதிக்கும் மஞ்சள் காமாலை!! அச்சத்தில் பெற்றோர்!! 

Giant's Appreciating Sucisive Students in the Same School!! PARENTHS THIS NAME!!

  ஒரே பள்ளியில் அடுத்தடுத்த மாணவர்களை பாதிக்கும் மஞ்சள் காமாலை!! அச்சத்தில் பெற்றோர்!! தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் ஒரு சிலர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அருகே வயலோகம் பகுதியில் இருக்கும் பள்ளியொன்றில் படிக்கும் மாணவர்கள் அடுத்தடுத்து மஞ்சள் காமாலை நோய் தாக்கியுள்ளது.இது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை உண்டாக்கியுள்ளது.கடந்த 5 நாட்களில் 12 மாணவ மாணவிகளுக்கு இந்தத் தொற்று பரவியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து … Read more

இனி இவருக்கும் இழப்பீடு ரூபாய் பத்து லட்சம்!! அதிரடி காட்டிய மதுரை உயர் நீதிமன்ற கிளை!!

Now he will also get compensation of ten lakh rupees!! Madurai High Court branch in action!!

இனி இவருக்கும் இழப்பீடு ரூபாய் பத்து லட்சம்!! அதிரடி காட்டிய மதுரை உயர் நீதிமன்ற கிளை!! தமிழகத்தையே உலுக்கிய விஷசாராய மரணம் மிகவும் வேதனைக்குரியது.பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர்,பெண்கள் கணவரை பிரிந்த துக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் அழுது கொண்டு இருக்கிறார்கள்.இனிமேல் இப்படி ஒரு துயர சம்பவம் நிகழக் கூடாது என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறிவருகின்றனர். ஆண்கள் போதைக்கு அடிமையாவதால் பல பெண்களின் வாழ்கை இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.அரசு இதற்கு தகுந்த நடவடிக்கைகளை … Read more

வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு அரசு வழக்கும் ரூ 1000!! இன்றே விண்ணப்பியுங்கள்!!

Govt case also Rs 1000 for unemployed youth!!Apply today!!

  வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு அரசு வழக்கும் ரூ 1000!! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழகத்தில் பல இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். அவர்கள் வேலை வாய்ப்புக்காக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அதில் பள்ளி படிக்கும் மாணவர்களிலிருந்து கல்லூரி மாணவர்கள் வரை அடங்குவர். பள்ளியில் 10,12 வகுப்பு முடித்த மாணவர்கள் பதிவு செய்யலாம். கல்லூரியில் பயிலும் மாணவர்கள் டிகிரி முடித்திருந்தால் பதிவு செய்யலாம். தற்பொழுது அரசு வேலை என்பது அனைத்து இளைஞர்களின் கனவு ஆகும். இதற்காக … Read more

இனி இவை அனைத்திற்கும் ஒரே டிக்கெட் தான்!! வெளிவரப்போகும் தமிழக அரசின் மாஸ் திட்டம்!!

Now only one ticket for all these!! Tamil Nadu government's mass plan to come out!!

  இனி இவை அனைத்திற்கும் ஒரே டிக்கெட் தான்!! வெளிவரப்போகும் தமிழக அரசின் மாஸ் திட்டம்!! சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியை சுற்றி மெட்ரோ ரயில் சேவை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நாம் மெட்ரோவில் பயணிக்க வேண்டும் என்றால் டிக்கெட் எடுத்து கொள்ளலாம் அல்லது ஸ்மார்ட் டிக்கெட்டை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். பயணம் செய்யும் இடத்திற்கு தகுந்தாற்போல் ஒரு மாதத்திற்க்கு தேவையான பணத்தை செலுத்தி இந்த ஸ்மார்ட் டிக்கெட் கார்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு மொபைல் … Read more

ஆட்டம் மாறுதே! அன்புமணி ஆசையில் மண்ணை வாரி போட்ட அண்ணாமலை

ஆட்டம் மாறுதே! அன்புமணி ஆசையில் மண்ணை வாரி போட்ட அண்ணாமலை

ஆட்டம் மாறுதே! அன்புமணி ஆசையில் மண்ணை வாரி போட்ட அண்ணாமலை ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிலிருந்து விலகிக் கொள்ள திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்க மும்முனை போட்டி உருவாகியுள்ளது. ஏற்கனவே திமுகவின் வேட்பாளர் மறைந்த புகழேந்தி வெற்றி பெற்றிருந்த நிலையில் மீண்டும் அந்த தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் ஆளும் திமுக தனது வழக்கமான பாணியில் இடைத்தேர்தலில் படு வேகமாக செயல்பட்டு … Read more

FLASH: அடுத்தடுத்த ஷாக்.. கடலூர் நகர முன்னாள் பாமக தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!!

FLASH: The next shock.. Cuddalore ex-BAMA leader slashed with a barrage of sickles!!

FLASH: அடுத்தடுத்த ஷாக்.. கடலூர் நகர முன்னாள் பாமக தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!! பகுஜன் சமாஜ் மாநில கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கை மர்ம கும்பல் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உருக்குலைக்க வைத்துள்ள நிலையில், இதற்கு அடுத்தபடியாக தற்பொழுது கடலூர் மாவட்டத்தில் பாமக பிரமுகரை நான்கு பேர் சேர்ந்த மர்ம கும்பல் வெட்டி சாய்த்து உள்ளனர்.இவர் முன்னாள் கடலூர் மாவட்ட பாமக தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சூரப்ப நாயக்கன் சாவடி … Read more

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீடு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ்நாடு தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலையில் அவர் தன்னுடைய வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்த … Read more

விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்!

விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்!

விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்! நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து விட்டது. இதனால் ஆளும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் மும்முனை போட்டி உருவாகியுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அதிமுக தேர்தலை புறக்கணித்து விட்டதால் திமுக சுலபமாக வெற்றி பெற்று விடும் என … Read more

திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை! உறுப்பினர் பேசிய சர்ச்சை பேச்சு

திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை! உறுப்பினர் பேசிய சர்ச்சை பேச்சு

திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை! உறுப்பினர் பேசிய சர்ச்சை பேச்சு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் திமுகவுக்கு எதிராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் செயற்குழு கூட்டமானது நேற்று பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கூட்டணி கட்சியான திமுகவுக்கு எதிராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது அங்கு அவர் பேசியதாவது, உள்ளாட்சி பதவிகளான நகராட்சி மற்றும் … Read more