இறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேச்சு! மத போதகர் மீது புகார்

இறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேச்சு! மத போதகர் மீது புகார்

இறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேச்சு! மத போதகர் மீது புகார் இந்துக்களிடையே வெறுப்பை உண்டாக்கும் வகையிலும் இரு மதத்தினரிடையே பிரிவினை ஏற்படும் வகையிலும் பேசிய மத போதகர் மீது சர்ச் உறுப்பினர்களே புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச்சில் கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட மதபோதகர் பிரின்ஸ் கால்வின் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பேசியுள்ளார். இந்நிலையில் அவர் … Read more

பாமகவுக்கு எதிராக பரவிய வதந்தி! சுதாரித்துக் கொண்டு களமிறங்கிய அதிமுக 

Chief Minister Stalin has dared to carpet Cauvery.. Anbumani Ramdas Kattam!!

பாமகவுக்கு எதிராக பரவிய வதந்தி! சுதாரித்துக் கொண்டு களமிறங்கிய அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து விட்டதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அபிநயா உள்ளிட்டோர் அங்கு போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நாளானது நெருங்கி வருவதால் வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் திமுக வாக்காளர்களை கவர பரிசு பொருட்களை வழங்குவது மற்றும் … Read more

இனி பைப்லைனில் LPG கேஸ் வீடு தேடி வரும்! அவ்வளவு தான் சிலிண்டருக்கு குட் பாய் சொல்லிடலாம் 

lpg pipeline scheme in tamilnadu

இனி பைப்லைனில் LPG கேஸ் வீடு தேடி வரும்! அவ்வளவு தான் சிலிண்டருக்கு குட் பாய் சொல்லிடலாம் மக்களே 14 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டருக்கு மாற்றாக ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித்தனியாக பைப்லைன் வழியாக லைன் கேஸ் விநியோகம் செய்யும் திட்டமானது தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழக்கையில் கேஸ் சிலிண்டர் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.ஏழை,எளிய மக்களுக்கு மத்திய அரசு இலவச கேஸ் இணைப்பு வழங்கி வருவதால் நாட்டில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் … Read more

நாம் தமிழர் கட்சிக்கு எதிரி திமுகவா? பாமகவா? விக்கிரவாண்டி வேட்பாளர் அபிநயா பேச்சால் வெளியான சூழ்ச்சி 

Vikravandi candidate Abhinaya Speech Against PMK

நாம் தமிழர் கட்சிக்கு எதிரி திமுகவா? பாமகவா? விக்கிரவாண்டி வேட்பாளர் அபிநயா பேச்சால் வெளியான சூழ்ச்சி ஒரு சில தினங்களில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் திமுகவின் சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியின் சார்பில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஜூலை … Read more

திடீரென தீப்பற்றிய மாநகர பேருந்து! பயணிகள் அலறியடித்து ஓட்டம்

திடீரென தீப்பற்றிய மாநகர பேருந்து! பயணிகள் அலறியடித்து ஓட்டம்

திடீரென தீப்பற்றிய மாநகர பேருந்து! பயணிகள் அலறியடித்து ஓட்டம் சென்னை மாநகரில் உள்ள பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு 102 என்ற வழிடத்தட எண் கொண்ட மாநகர பேருந்துகள் நிறைய இயக்கப்பட்டு வருகின்றன.அந்த மார்க்கத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் திடீரென தீ பற்றி எரிந்ததாக தற்பொழுது செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய அந்த பேருந்து அடையாறு அருகே உள்ள எல்.பி சாலையை கடக்கும் போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. … Read more

அதிமுகவிடம் நெருங்கி வரும் பாமக! வெளிப்படையாக பேசிய அன்புமணி ராமதாஸ்

அதிமுகவிடம் நெருங்கி வரும் பாமக! வெளிப்படையாக பேசிய அன்புமணி ராமதாஸ்

அதிமுகவிடம் நெருங்கி வரும் பாமக! வெளிப்படையாக பேசிய அன்புமணி ராமதாஸ் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு அதிமுக தொண்டர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளிப்படையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அங்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இதனால் ஆளும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தீவிர … Read more

ஓடும் அரசு பேருந்தில் திடீரென்று கேட்ட சத்தம்.. உயிர் தப்பிய பயணிகள்!! விடியா அரசால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!!

A sudden noise was heard in the running government bus.. Passengers escaped with their lives!! Vidya Govt upsets the public!!

    ஓடும் அரசு பேருந்தில் திடீரென்று கேட்ட சத்தம்.. உயிர் தப்பிய பயணிகள்!! விடியா அரசால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!! தமிழகத்தில் சமீப காலமாக அரசு பேருந்துகளின் சக்கரங்கள் கழன்று ஓடுவது வாடிக்கையாகிவிட்டது.சென்ற மாதம் கூட பழனியில் வேப்பன் வலசு பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்திலிருந்து அதன் முன் பக்க சக்கரம் கழன்று ஓடி அங்குள்ள சாக்கடைக்குள் விழுந்தது.மேலும் அந்த சமயத்தில், பேருந்திலிருந்த பயணிகளுக்கு,எந்த வித காயங்களும் ஏற்படாத வகையில்,ஓட்டுனர் பேருந்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

விக்கிரவாண்டி தேர்தல் எதிரொலி: சிக்கிய கட்டு கட்டான பணம்.. திமுக அமைச்சர் பதவிக்கு வரும் வேட்டு!! ஆட்டத்தை மாற்றிய பாமக!!   

Vikravandi election reverberations: money tied up... DMK is looking for a ministerial post!! The Game Changer!!

  விக்கிரவாண்டி தேர்தல் எதிரொலி: சிக்கிய கட்டு கட்டான பணம்.. திமுக அமைச்சர் பதவிக்கு வரும் வேட்டு!! ஆட்டத்தை மாற்றிய பாமக!! விக்கிரவாண்டி தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.இந்த இடைத்தேர்தலானது ஜூன் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில் நாம் தமிழர் சீமான் எதிர்க்கட்சியின் ஆதரவை நாடியுள்ளார்.மேற்கொண்டு விக்கிரவாண்டி தேர்தல் களம் அனல் பறக்கும் வகையில் வேட்பாளர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி தேர்தல் ஆணையமும் பறக்கும் படை உள்ளிட்டவைகளை வைத்து தீவிர … Read more

இதெல்லாம் சரியே இல்லை.. திண்டுக்கல் தொகுதியால் டென்ஷனான ஆளும் கட்சி!! போட்ட திட்டமெல்லாம் பிளாப்!!

DMK is unhappy with CPM

  இதெல்லாம் சரியே இல்லை.. திண்டுக்கல் தொகுதியால் டென்ஷனான ஆளும் கட்சி!! போட்ட திட்டமெல்லாம் பிளாப்!! 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பாக வேலுச்சாமி என்பவர் போட்டியிட்டார்.மற்ற தொகுதிகளை காட்டிலும் தமிழகத்திலே இவர் தான் அதிகப்படியான வாக்குகளையும் பெற்றார். பெரும்பாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் தேர்தலை அடுத்து இவரின் தலை அந்த தொகுதி பக்கமே தெரியவில்லை.மக்களுக்கு எம்பி என்பவர் இருப்பது அறியாமலே போனது. இதனை மையப்படுத்தி திமுக மீது … Read more

ஊட்டி கொடைக்கானல் செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. வந்தது புதிய உத்தரவு!!

Passengers going to Ooty Kodaikanal should pay attention.. a new order has arrived!!

  ஊட்டி கொடைக்கானல் செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. வந்தது புதிய உத்தரவு!! தமிழ்நாட்டில் மே மாதத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கும்.அதனால் மக்கள் பலர் சுற்றலா தளங்களுக்கு சென்று கோடையை மறந்து,குழந்தைகளுடன் தங்கி பல்வேறு இடங்களை சுற்றி பார்ப்பார்கள்.அந்தவவையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் திண்டுகல்லில் அமைந்துள்ள கொடைக்கானல் மிகவும் புகழ் பெற்ற சுற்றலா தளங்கள் ஆகும். ஒவ்வாரு வருடமும் மே மாத சீசன்களில் இங்கு வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை மற்ற நாட்களில் … Read more