இறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேச்சு! மத போதகர் மீது புகார்
இறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேச்சு! மத போதகர் மீது புகார் இந்துக்களிடையே வெறுப்பை உண்டாக்கும் வகையிலும் இரு மதத்தினரிடையே பிரிவினை ஏற்படும் வகையிலும் பேசிய மத போதகர் மீது சர்ச் உறுப்பினர்களே புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச்சில் கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட மதபோதகர் பிரின்ஸ் கால்வின் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பேசியுள்ளார். இந்நிலையில் அவர் … Read more