இந்த மாவட்டத்தில் முழு ஊரடங்கு போட வாய்ப்பு? கொரானா உச்சம்!

Opportunity to put a full curfew in this district? Corona peak!

இந்த மாவட்டத்தில் முழு ஊரடங்கு போட வாய்ப்பு? கொரானா உச்சம்! 2019-ம் ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியில் கொரோனா தொற்று தொடங்கியது.இந்த தொற்றானது அமெரிக்கா,ரஷ்யா என்று ஆரம்பித்து இந்தியாவிற்கும் வந்தடைந்தது.இந்த தொற்றால் இந்தியாவில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.அதனால் அத்தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த ஊரடங்கானது 7 மாதங்களை கடந்தது. அதனையடுத்து கொரோனா தொற்று சிறிதளவு குறைந்த நிலையில் மக்கள் சில கட்டுப்பாடுகளுடன் வெளியே … Read more

மது கடையில் அலைமோதிய கூட்டம்! ஒரே நாளில் 292.09 கோடி சேல்ஸ்!

Wave crowd at the liquor store! 292.09 crore sales in a single day!

மது கடையில் அலைமோதிய கூட்டம்! ஒரே நாளில் 292.09 கோடி சேல்ஸ்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.இரு மூத்த தலைவர்கள் இன்றி நடந்த தேர்தல் என்பதால்,மக்கள் முடிவுகளை எண்ணி ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.கடந்த பிரச்சாரத்தின் போது முறையான கொரோனா விதிமுறைகளை கடைபிக்காததால் பலருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் எற்பட்டத்து.இதில் பல தலைவர்களின் உயிரும் பலியானது.அந்தவகையில் ஸ்ரீ வில்லிபுத்தூர் தொகுதி வேட்பாளர் மாதவராவ் … Read more

24 மணிநேரமும் சரக்கு கிடைக்கும் ஊர்!! பொதுமக்கள் அவதி!! குடித்து தள்ளும் குடிமகன்கள்!!

A town where Alcohol are available 24 hours a day !! Public suffering !! Drunk citizens !!

24 மணிநேரமும் சரக்கு கிடைக்கும் ஊர்!! பொதுமக்கள் அவதி!! குடித்து தள்ளும் குடிமகன்கள்!! தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் 3 அரசு மதுகடைக்கள் உள்ளன. கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகளுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பெரும்பாலான மதுகடைக்கள் அவற்றை பின்பற்றுவதில்லை என்பதே நிதர்சனம். இதற்கு இம்மாவட்ட மதுகடைகளும் விதிவிலக்கில்லை என்பதை தாண்டி பொதுவான மதுகடை விதிமுறைகளையும் இவர்கள் பின்பற்றுவது இல்லை. பொதுவாக மதுக்கடைகளில் பகல் 11 மணிக்கு மேல் முதல் இரவு 10 மணி … Read more

மீண்டும் பொது முடக்கம்!! முழு  ஊரடங்கு!! மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்!!

Full curfew from tomorrow till the 19th !! State Government Emergency Notice !! Corona spreading aggressively across the state !!

மீண்டும் பொது முடக்கம்!! முழு  ஊரடங்கு!! மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்!! கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு பொது முடக்கம் அமலுக்கு வந்தது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பின் சில கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா தளர்வுகள் நிகழ்த்தப்பட்டது. தற்போது தேர்தல் முடிவுகளுக்கு பின் மே மாதம் 31 ஆம் தேதி வரை மீண்டும்  பொது முடக்கம் அமலுக்கு வரும் எனவும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் மத்திய … Read more

தப்பி ஓடிய கொரோனா பேஷன்ட்ஸ்! தேடுதல் வேட்டையில் போலீசார்!

Corona patients who escaped! Police on the hunt!

தப்பி ஓடிய கொரோனா பேஷன்ட்ஸ்! தேடுதல் வேட்டையில் போலீசார்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது அதிக அளவு பாதித்து வருகிறது.இந்த ஆண்டு கொரோனா,2 வது அலையாக உருமாறி மக்களை விடாமல் துரத்தி வருகிறது.மக்களின் நலன் கருதி அரசாங்கமும் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.மாநிலங்களில் எந்த அளவில் கொரோனா தாக்கம் உள்ளதோ அவ்வாறு அம்மாநிலத்திற்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். அந்தவகையில் தற்போது மகராஷ்டிராவில் அதிக அளவு கொரோனா தொற்று காணப்படுவதால் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதே … Read more

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடும் போலீசார்! குவியும் தொடர் பாராட்டுக்கள்!

Cops dancing to the song Enjoy Enzami! Accumulated series of compliments!

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடும் போலீசார்! குவியும் தொடர் பாராட்டுக்கள்! கொரோனாவின் 2 வது அலை சுனாமி போல பரவி வருகிறது அதைக்கட்டுப்படுத்த அரசாங்கமும் தீவீர முடிவுகளை எடுத்து வருகின்றனர்.அதற்கடுத்து கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். தற்போது அதிக அளவு தொற்று பரவலினால் ஆக்சிஜன் பற்றாக்குறையும்,மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டதை சம்மாளிக்க முடியாமல் மத்திய,அரசும் மாநில அரசும் தவித்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவின் தாக்கத்தை எடுத்துக்கூரி மக்களின் முன் போலீசார் பலவித விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து … Read more

இரு நாட்களுக்கு முழு ஊரடங்கா! தலைமை தேர்தல் அதிகாரியின் முடிவு!

Full curfew for two days! Chief Electoral Officer's decision!

இரு நாட்களுக்கு முழு ஊரடங்கா! தலைமை தேர்தல் அதிகாரியின் முடிவு! கொரோனாவின் 2 வது அலையானது அதிக அளவு பரவி வருவதால் மக்கள் அனைவரையும் இத்தொற்று பெருமளவு பாதித்துள்ளது.அந்தவகையில் அதிக ளவு கொரோனா தொற்று பரவுளுக்கு காரணம் நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரம் தான் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.உயர்நீதிமன்றமும் அதிக அளவு கொரோனா தொற்று பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம்,அதுமட்டுமின்றி  தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் வழக்கையே சுமத்தலாம் என்று உயர்நீதி மன்றம் … Read more

மாஸ்க் போட்டா இனி ப்ரீ டிக்கெட்! அசத்தும் தன்னார்வலர்கள்!

Mass Pota is no longer a free ticket! Awesome volunteers!

மாஸ்க்  போட்டா இனி ப்ரீ டிக்கெட்! அசத்தும் தன்னார்வலர்கள்! தற்போது கொரோனாவின் 2- வது அலை தீவீரமாக பரவி வருகிறது.மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியை போடுக்கொள்ளும்படி மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காததால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவி வருகிறது.மக்கள் மாஸ் அணியாவிட்டால் ரூ.200 முதல் ரூ.700  வரை தமிழக அரசு அபராதம் வாங்கி வருகிறது.அதே மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு தமிழக அரசு எவ்வித சலுகைகளையும் தருவது இல்லை. அதனால் முகக்கவசம் அனைவரும் … Read more

இந்த 6  மாவட்டங்களில் கட்டாயம் லாக் டௌன்! வெளிவரும் திடீர் முடிவுகள்!

Mandatory lockdown in these 6 districts! Sudden results coming out!

இந்த 6  மாவட்டங்களில் கட்டாயம் லாக் டௌன்! வெளிவரும் திடீர் முடிவுகள்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட,இந்த ஆண்டு 2-ம் அலையாக உருமாறி அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியுள்ளது என உயர்நீதி மன்றமே தெரிவித்தது.அதற்கடுத்து வரும் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் நிலையில்,வாக்கு எண்ணிக்கை மிகுந்த பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆனால் … Read more

18+ களுக்கு தொடங்கிய தடுப்பூசி திருவிழா! அதிகரிக்கும் முன்பதிவு!  

Vaccination Festival begins for 18+s! Increasing bookings!

18+ களுக்கு தொடங்கிய தடுப்பூசி திருவிழா! அதிகரிக்கும் முன்பதிவு! சென்ற ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியி தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி மக்களை காவு வாங்கி வருகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர் என அனைவரையும் தாக்கி வருகிறது.அதனைத்தொடர்ந்து இத்தொற்று எவ்விதத்தில் பரவுவுகிறது என்பதை ஆராயிந்து கண்டுபிடிக்கவே வெகு நாட்கள் ஆகிவிட்டது.அதன்பின் தொற்று அதிகமாக பரவ ஆரம்பித்ததால் சென்ற ஆண்டு பல நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தினர்.அந்நாடுகளில் இந்தியாவும் ஒன்று.இந்தியாவில் அதிக அளவு கொரோனா தொற்று காணப்பட்டதால்  7 … Read more