துணைநடிகரிடம் சிக்கிய 16 வயது சிறுமி! தொடரும் பாலியல் வன்கொடுமை!

16 year old girl trapped by supporting actor! Continuing sexual harassment!

துணைநடிகரிடம் சிக்கிய 16 வயது சிறுமி! தொடரும் பாலியல் வன்கொடுமை! இக்காலக்கட்டத்தில் அதிக அளவு கொரோனா தொற்று பரவுவதுடன்,அதிக அளவு பாலியல் வன்கொடுமைகளும் நடந்து வருகிறது.நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே உள்ளது.முதலில் அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது.அந்த சம்பவம் ஆறாத நிலையில் அதற்கடுத்ததாக தற்போது 16 வயது நிரம்பிய சிறுமிக்கும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதி அருகே … Read more

இந்த மாவட்டங்களுக்கு  முழு ஊரடங்கு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Mandatory lockdown in these 6 districts! Sudden results coming out!

இந்த மாவட்டங்களுக்கு  முழு ஊரடங்கு! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது முன்பைவிட,இந்த 2-ம் அலை அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியுள்ளது என உயர்நீதி மன்றமே தெரிவித்தது.அதற்கடுத்து வரும் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் நிலையில்,வாக்கு எண்ணிக்கை மிகுந்த பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த கொரோனா தொற்றால் அதிக அளவு … Read more

நகைக்கான கொலையா?காதலுக்கான கொலையா?மர்மம் தெரியாமல் தவிக்கும் போலீசார்!

Murder for jewelry? Murder for love? Police who suffer without knowing the mystery!

நகைக்கான கொலையா?காதலுக்கான கொலையா?மர்மம் தெரியாமல் தவிக்கும் போலீசார்! இந்த கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் வெளியே செல்லவே அச்சமுற்ற நிலையில் கொலை,கொள்ளை சம்பவங்கள் நடந்த வண்ணமே தான் உள்ளது.அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்ட பகலில் நடந்த கொலை அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி சாலை அசோக் நகரில் உள்ளது பொன்நகர்.இப்பகுதியாய சேர்ந்தவர் பழனியப்பன்.இவர் மின்வாரியா ஊழியராக பணிபுரிந்து வந்தார்.இவரது மனைவி பெயர் சிவகாமி.இவர்களுக்கு லோகப்பிரியா என்ற மகள் உள்ளார்.மின்வாரிய ஊழியரான பழனியப்பன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.அதனால் … Read more

புதிதாதக வரும் ஸ்மார்ட் மெரினா! மறுப்பு தெரிவிக்கும் கடற்கரை வியாபாரிகள்!

Innovative Smart Marina! Beach merchants in denial!

புதிதாதக வரும் ஸ்மார்ட் மெரினா! மறுப்பு தெரிவிக்கும் கடற்கரை வியாபாரிகள்! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இந்த நிலையில் மக்கள் நலன் கருதி கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் அதிகம் தொற்று உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 15 நாட்களுக்கு 144  தடை விதித்துள்ளனர்.அதனையடுத்து டெல்லியில் ஓர் நாளில் மட்டும் 20000 மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அங்கு வார இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். இந்தியாவில் தற்போது 24 … Read more

லஞ்சம் கொடுக்க மறுத்தால் இப்படி தான் கீழே தள்ளுவோம்! பிரசவித்த பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்!

This is how we will push down if we refuse to pay a bribe! Atrocity at the government hospital for the woman who gave birth!

லஞ்சம் கொடுக்க மறுத்தால் இப்படி தான் கீழே தள்ளுவோம்! பிரசவித்த பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்! நகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகவள்ளி.இவர் பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.பணம் பற்றாக்குறையினால் தான் பொது மக்கள் அரசு மருத்துமனைகளை தேடி வருகின்றனர்.ஆனால்,அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் வாங்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.அந்தவகையில் அவருக்கு குழந்தை பிறந்தவுடன் கொரோனா டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு டெஸ்ட்டுகள் எடுப்பதற்காக அந்த பெண்ணை … Read more

இனி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா! தமிழக தலைமைச்செயலாளர் திடீர்  ஆலோசனை!

Opportunity to put a full curfew in this district? Corona peak!

இனி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா! தமிழக தலைமைச்செயலாளர் திடீர்  ஆலோசனை! கொரோன தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது அதிக அளவு பரவி வருகிறது.முதலில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களின்  முதலமைச்சர்களை மார்ச் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது தமிழ்நாட்டில் பல கட்டுப்பாடுகளை நிறுவியது.மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு 50% மட்டுமே அனுமதி தந்தனர். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு  தடை விதித்தது.இது போன்ற பல கட்டுப்பாடுகளை போட்டும் … Read more

தமிழகத்தில் 3ல் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு சென்னையில்! எவ்வளவு தெரியுமா?

corona

தமிழகத்தில் 3ல் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு சென்னையில்! எவ்வளவு தெரியுமா? தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருவதால், இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குகையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் மொத்த நபர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சென்னையை மட்டும் சேர்ந்தவர்கள் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிறகு, அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் அதிகமாக … Read more

இரு நாட்களுக்கு மதுபான கடைகளை மூடும் படி அதிரடி உத்தரவு! வருத்தத்தில் மது பிரியர்கள்!

Action order to close liquor stores for two days! Wine lovers in grief!

இரு நாட்களுக்கு மதுபான கடைகளை மூடும் படி அதிரடி உத்தரவு! வருத்தத்தில் மது பிரியர்கள்! கொரோனா தொற்றானது சென்ற வருடம் சீனாவில் உள்ள வுவன் பகுதியில் உருவாகி தற்போது அனைத்து நாடுகளையும் பெருமளவு பாதித்து வருகிறது.அதில் அதிக பாதிப்பு உள்ள நாடக அமெரிக்க,பிரேசில்,இந்தியா ஆகியவை உள்ளது.தமிழ்நாட்டில் முதலில் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டது.அப்போது மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் 50% மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கூறினர்.மக்கள் அனைவரும் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து,முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்தது.அதுமட்டுமின்றி மதம் … Read more

கடன உடன வாங்கி வயிற்ற கழுவுகிறோம்! நாட்டுப்புற கலைஞர்களின் குமுறல்! செவிக்கொடுக்குமா தமிழக அரசு?

Buy with credit and wash the stomach! The roar of folk artists! Will the Tamil Nadu government listen?

கடன உடன வாங்கி வயிற்ற கழுவுகிறோம்! நாட்டுப்புற கலைஞர்களின் குமுறல்! செவிக்கொடுக்குமா தமிழக அரசு? இந்த நவீன காலக்கட்டத்தில் நாட்டுப்புற கலைகள் அழிந்துக்கொன்டே வருகிறது.அந்தவகையில் கடலூர் மாவட்டத்தில் தெருக்கூத்து,பம்பை உடுக்கை,நையாண்டி மேளம்,மேடை நாடகம் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் வசித்து வருகின்றனர்.இந்த கலைத்தொழில் மூலம் அவர்களுக்கு வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே வேலை இருக்கும்.குறிப்பாக பண்டிகை நாட்களில் மட்டுமே அவர்களுக்கு வேலைகள் இருக்கும். அந்தவகையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் மத்திய அரசு ஊரடங்கை … Read more

வாக்கு எண்ணும் மையத்தை நோட்டமிட்ட பறக்கும் கேமரா! ஆளுங்கட்சியிக்கு ஆதரவளிக்கும் அதிகாரி!

Flying camera looking at the counting center! The official who supports the ruling party!

வாக்கு எண்ணும் மையத்தை நோட்டமிட்ட பறக்கும் கேமரா! ஆளுங்கட்சியிக்கு ஆதரவளிக்கும் அதிகாரி! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள்,கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.வாக்கு பதிவு முடிந்த மறுநாளே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை தொண்டர்களுக்கு வெளியிட்டார்.அதில் அவர் கூறியது,பெட்டிகள் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது..இனி தான் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார்.அதுமட்டுமின்றி இரவு … Read more