விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா?

Annamalai

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா? கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக திமுகவை சேர்ந்த புகழேந்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் கடந்த ஏப்ரல் 06 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்.இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையமானது விக்கிரவாண்டி தொகுதியை காலித் தொகுதி என்று அறிவித்தது.இந்நிலையில் வருகின்ற ஜூலை 10 அன்று இந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் ஜூன் 14 ஆம் … Read more

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை தமிழக அரசு வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதித்துள்ளது. தமிழக அரசு வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆம்னி பேருந்துகளுக்கு “மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 88 (9)இன் படி சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்ல ஏ.ஐ.டி.பி எனப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

இனி சீர்வரிசை பொருட்களும் இங்கு கிடைக்கும்! மதுரை சிறை கைதிகளின் அடுத்த முயற்சி! 

Now serial products are also available here! The next attempt of Madurai jail inmates!

இனி சீர்வரிசை பொருட்களும் இங்கு கிடைக்கும்! மதுரை சிறை கைதிகளின் அடுத்த முயற்சி! மதுரை சிறைச் சந்தையில் திருமணத்திற்கு தேவைப்படும் சீர் வரிசை பொருட்களையும் வாங்கலாம் என்று மதுரை டிஐஜி பழனி அவர்கள் கூறியுள்ளார். மதுரை மத்திய சிறையில் சிறைச் சந்தை செயல்பட்டு வருகின்றது. இந்த சந்தையில் சிறையில் இருக்கும் கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றது. இங்கு உள்ள உணவகம் மற்றும் பேக்கரி மூலமாக உணவுப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !!

Happy news for school students!! Holidays again for schools and colleges !!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! திருநெல்வேலி மாவட்டத்தில் வருடந்தோறும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் தேர் திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழகத்திலேயே மிகவும் உயராமான தேர்களில் இதுவும் ஒன்று என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை கான வருவர்.இந்த தேர் திருவிழாவானது இந்த வருடம் ஆனி மாதம் ஏழாம் தேதி வர உள்ளதால் அம்மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டு உள்ளனர். அதேபோல 10 மற்றும் 12 ஆம் வகுப்பு … Read more

அரசு பேருந்தில் வந்தது புதிய வசதி!! இனி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பக்கா சேஃப்டி!!

MTC Bus Chennai

MTC Bus Chennai: தமிழகத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாவது அதிகமாகி கொண்டு இருக்கிறது. மேலும் தமிழகத்தில் ஓடும் அரசு பேருந்துகளில் சிக்கி பலர் விபத்துக்குள்ளாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்கள் நிலை தவறி பேருந்து சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகிறார்கள். … Read more

டவுன் பஸ்ஸில் ஆபத்தான தொங்கல் பயணம் முடிவுக்கு வருகிறது!! போக்குவரத்து கழகம் அதிரடி!!

The dangerous dangle ride on the town bus comes to an end!! Transport Corporation is in action!!

டவுன் பஸ்ஸில் ஆபத்தான தொங்கல் பயணம் முடிவுக்கு வருகிறது!! போக்குவரத்து கழகம் அதிரடி!! தமிழகத்தில் பேருந்து போக்குவரத்தால் பள்ளி,கல்லூரி மாணவர்கள்,அலுவலகம் செல்வோர் என்று அனைவரும் பயனடைந்து வருகின்றனர்.இந்த போக்குவரத்துக் கழகம் தமிழகத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ளது. இதில் தலைநகர் சென்னையில் உள்ள மாநகர பேருந்து போக்குவரத்து சேவை பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கிறது.சென்னை மாநகராட்சி மற்றும் அண்டை மாவட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் மாநகர பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பஸ் பாஸ் மூலம் பள்ளி,கல்லூரி … Read more

டோட்டல் க்ளோஸாகும் அண்ணாமலை பதவி.. மேலிடம் எடுத்த அதிரடி நடவடிக்கை!! வானதி-க்கு போகும் அடுத்த வாய்ப்பு!! 

Annamalai post is a total close.. Action taken by the top!! Next opportunity to go to Vanadi!!

டோட்டல் க்ளோஸாகும் அண்ணாமலை பதவி.. மேலிடம் எடுத்த அதிரடி நடவடிக்கை!! வானதி-க்கு போகும் அடுத்த வாய்ப்பு!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது டெல்லி மேலிடம் பெரும் அதிருப்தியில் உள்ளது.தேர்தல் சமயத்திலேயே மேலிடத்திலிருந்து தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட பணம் எதுவும் முறையாக மக்களுக்கு சென்றடையவில்லை என்ற புகாரானது மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு சென்றடைந்தது.இதனையொட்டி இது குறித்த அண்ணாமலையிடம் கேள்வி கேட்ட பொழுது, பாஜக தமிழகத்தில் வெற்றி பெறாததால் அரசியல் செய்ய நிர்வாகிகளிடம் போதுமான பணம் இல்லை என்றும் பல … Read more

க்ரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே கம்மிங் சூன்: வெறும் 4 மணி நேரத்தில் திருச்சி டூ சென்னை பயணம்!!

Greenfield Expressway Coming Soon: Trichy to Chennai Travel in Just 4 Hours!!

க்ரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே கம்மிங் சூன்: வெறும் 4 மணி நேரத்தில் திருச்சி டூ சென்னை பயணம்!! தமிழகத்தில் திருச்சியில் இருந்து தலைநகர் சென்னைக்கு செல்ல கிட்டத்தட்ட 7 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது.போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையாக இருப்பதினால் பயண நேரம் நீள்கிறது.இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு வெறும் 4 மணி நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் வகையில் “பாரத்மாலா பரியோஜனா” திட்டத்தின் கீழ் சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ்வே அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டம் வகுத்து வருகிறது. ஏற்கனவே … Read more

இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க G pay Phonepe போதும்!! சில்லறை தேவையில்லை வந்தது புதிய மாற்றம்!!

G pay phonepe is enough to buy bus tickets now!! No need for cash, a new change!!

    இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க G pay Phonepe போதும்!! சில்லறை தேவையில்லை வந்தது புதிய மாற்றம்!! சென்னை மாநகரில் மக்கள் மெட்ரோ பேருந்து ரயில் போன்றவைகளில் தங்களது பயணத்தை அன்றாடம் செய்து வருகின்றனர்.குறிப்பாக வேலைக்கு செல்பவர்களில் சிலர் மெட்ரோ பேருந்து மின்சார இரயில் என அனைத்தையும் உபயோகப்படுத்துகின்றனர்.இதனால் ஒவ்வொன்றிற்கும் பயணச்சீட்டு எடுக்க தாமதமாகும் என்பதால் இதனை எளிமையாக்க பாஸ் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.இதனை தொடர்ந்து தற்பொழுது யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியானது … Read more

மக்களே உஷார்.. சேலத்தின் புகழ்பெற்ற ஏரியில் ஆபத்தான ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்!!

People beware.. Dangerous African Catfish in Salem's Famous Lake!!

மக்களே உஷார்.. சேலத்தின் புகழ்பெற்ற ஏரியில் ஆபத்தான ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள்!! சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஏரிகளில் ஒன்று போடிநாயக்கன்பட்டி ஏரி.சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் இருந்து 20 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் பிடிபட்டுள்ளது. போடிநாயக்கன்பட்டி ஏரியை அழகுபடுத்த கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அடுத்த மாதம் ஏரி திறப்பு விழா நடைபெற உள்ள … Read more