மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து!! இருவர் பலியான அதிர்ச்சி சம்பவம்!!

A terrible fire has broken out at the Mettur Thermal Power Station

Mettur thermal power station: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் திடீர் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. 840 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தின் ஒரு பகுதியில் உள்ள ராட்சத இயந்திரங்கள் சரிந்து விழுந்து இருக்கிறது. இதனால் மிகப் பெரிய புகை  அனல் மின் நிலை முழுவதும் பரவி வருகிறது. நேற்று நடந்த இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி … Read more

கிடுகிடுவென ஏறிய எண்ணெய் விலை!! இல்லத்தரசிகளுக்கு சோகமான செய்தி!!

Oil price has skyrocketed!! Sad news for housewives!!

மத்திய அரசின் தொடர் வரி அதிகரிப்பு காரணமாக திணரும் பாமர மக்கள். அத்தியாவசிய வீட்டு பொருட்களுள் எண்ணெயும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு லிட்டர் எண்ணெய் 110 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் தீபாவளிப் பண்டிகையொட்டி 20 ரூபாய் சேர்த்து 130 ரூபாயாக உயர்ந்தது. தீபாவளி பண்டிகை முடிந்ததை தொடர்ந்து எண்ணெய் விலை மீண்டும் குறையும் என இல்லத்தரசிகள் எதிர்பார்த்த நிலையில் அதிர்ச்சித் தரும் வகையில் மேலும் 20 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் … Read more

தொடர் மழையால் ஏற்காட்டில் மண் சரிவு!! முழுவதுமாக வாகனம் நிறுத்தம்!!

Soil collapse in Yercaud due to continuous rain!! Total Parking!!

விடிய விடிய கனமழை பெய்தது இதன் காரணமாக ஏற்காடு சாலை பகுதியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு செல்ல முடியாமலும் ஏற்காடு மலையில் இருந்து கீழே வர முடியாமலும் தவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.  கடந்த ஒரு வார காலமாகவே பலத்த மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. சாலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. … Read more

சேலம் புத்தக கண்காட்சிக்கு அமைச்சரை வரவேற்கக்கூட காவல்துறை அதிகாரிகள் வராதது ஏன்? வேறு ஏதும் காரணம் உள்ளதா?

Why didn't the police officials even come to welcome the Minister to the Salem Book Fair? Is there any other reason?

சேலம் மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவானது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. அப்போது நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. … Read more

சேலத்தில் தொடங்கப்பட்ட புத்தகத் திருவிழா!! காவல்துறை பங்கு பெறாததால் சர்ச்சை!!

Book festival started in Salem!! Controversy because the police did not participate!!

தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவானது குறிப்பிட்ட நாட்களுக்கு தொடங்கப்பட்ட நடப்பது வழக்கமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட புத்தகத் திருவிழாவில் காவல் துறையினர் கலந்து கொள்ளாதது குறித்த பலவிதமான சர்ச்சை பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்படும் இந்த புத்தகத் திருவிழாவானது பலருக்கு பயனுள்ளதாக அமைந்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று சேலத்தில் புத்தகத் திருவிழாவினை சுற்றுலாத்துறை … Read more

திருச்செங்கோடு அரசு அலுவலகத்தில் திடீர் ரெய்டு!! லட்சக்கணக்கில் சிக்கிய பணம்!! 

Sudden raid on Thiruchengode government office!! Lakhs of trapped money!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அலுவலகத்தில் 30 பேரிடம் விசாரணை செய்த நிலையில், அங்கு எல்காட் போட்டோகிராபராகப் பணிபுரியும் பஷீர் அகமத் என்பவரிடம் ரூ. 71,150 , அலுவலகத்திற்குள் … Read more

சேலத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து.. சிறுவர்கள் உட்பட 18 பேர் படுகாயம்!!

Van carrying Ayyappa devotees overturned in Salem.. 18 people including children were injured!!

சேலம்: சேலம் மாவட்டம் பேளூர் அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல வேன்-ல் புறப்பட்ட போது, அந்த வேன் விளாம்பட்டி பிரிவு ரோடு அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். அந்த நிலையில் இந்த வருடமும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் தயாராகி, மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சென்று … Read more

சேலத்தில் பரபரப்பு!! கள்ள தொடர்பால் மனைவியின் தலையில் ஸ்குரு டிரைவரை இறக்கிய கணவன்!!

Sensation in Salem!! Husband dropped screw driver on wife's head due to fake relationship!!

சேலம்: சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் வண்டிக்காரன் என்னும் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி பிருந்தா. மணிகண்டன் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டைகள் நடந்துள்ளது. அதில் ஒரு சண்டையில் பிருந்தா பிரிந்து சென்று நாமக்கல்லில் தனியாக வசித்து வந்தார். பிள்ளைகள் இருவரும் அவரின் தந்தையிடம் இருந்தார்கள். அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தன்று மணிகண்டன் வேலை விஷியமாக சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு … Read more

பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து!! மூன்று பேர் உயிரிழந்த சோகம்!!

A head-on collision between a bus and a truck has taken place near Rasipurampuram in Namakkal district

Rasipuram:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்  அருகே பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வில் இருந்து ராசிபுரத்தில் நேற்று இரவு சென்ற பயணிகள் பேருந்து மெட்டாலா கோரையாறு பாலத்தில் விபத்தில் சிக்கியது. ஆத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ராசிபுரத்திற்கு சென்ற கார்த்திகேயா பஸ் ராசிபுரம் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள கோரையாற்று பாலத்தில் செல்லும் போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்துள்ளது இதனால் டிரைவர் … Read more

காதலனை கைக்குழந்தையுடன் தேடி சேலம் வந்த பெண்!! விசாரணையில் அதிர்ச்சி!!

A woman came to Salem in search of a lover with an infant!! Shocked in the investigation!!

Salem new bus stand: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் கைக்குழந்தையுடன் நின்றிருந்தார். நீண்ட நேரமாக அவர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து எந்த ஒரு பேருந்துகளிலும் அவர் ஏறவில்லை. அதை பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதில் அந்த பெண் கூறியது, நான் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர். என் பெயர் வனிதா என கூறினார். மேலும் அவர் காதல் கணவனை தேடி சேலம் வந்ததாக … Read more