159வது சேலம் மாவட்ட தினம்!! கொண்டாட்டத்தில் தமிழக மக்கள்!!

Salem District Day is celebrated on November 1

நவம்பர் 1 சேலம் மாவட்ட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 159 வது சேலம் மாவட்டம் தினம் ஆகும். இந்தியாவில் மொத்தம் இன்று வரை 787 மாவட்டங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவின் முதல் மாவட்டம் எது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம் சேலம் தான் இந்தியாவின் முதல் மாவட்டம் . இந்தியாவின் முதல் மாவட்டமாக சேலம் 1792 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது திப்பு சுல்தான் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பாக சேலம் மாவட்டம் இருந்தது. ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியினால் திப்பு … Read more

சேலத்தில் நடந்த கொடூர சம்பவம்!! சூட்கேஸில் அழுகிய  பெண் சடலம்!!

The brutal incident in Salem!! Dead body of a woman in a suitcase!!

Salem:சேலம் சங்ககிரி (HIGHWAY) ரோட்டின் பாலத்தின் கீழ் கார் ஒன்று வந்து சென்றதை கண்காணிப்பு கேமராவில் போலீசார் பார்த்தனர். அதனை விசாரிக்க சென்றதில் அதிர்ச்சி அடைந்த போலீசார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பாலத்தில் கடந்த மாதம் 30ம் தேதி கடுமையான துர்நாற்றம் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அங்குள்ள மக்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். அதனை விசாரித்த போலீசார் அந்த சூட்கேஸில் பாலித்தீன் கவரால் முகத்தை மூடி, பிளாஸ்டிக் டேப் சுற்றி … Read more

மாநாட்டுக்கு சென்று பலியானோர் எண்ணிக்கை மேலும் உயர்வு!! அதிர்ச்யில் தவெக தலைவர்!!

The number of people who died after going to the conference increased!! The leader in Athira!!

TVK: தவெக கட்சி முதல் மாநாட்டில் கலந்து கொண்ட மேட்டுர் பகுதியை சேர்ந்த 74 வயது மூதாட்டி லாரி மோதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தவெக கட்சி முதல் மாநாடு 27.10.2024 அன்று விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அந்த மாநாட்டில் எண்ண முடியாத அளவுக்கு தொண்டர்கள் குவிந்தார்கள். தவெக கட்சி தலைவர் ஏற்கனவே தனது மாநாட்டுக்கு யாரெல்லாம் வர வேண்டாம் என ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் உங்களின் ஒருவனாக இதை ஏற்று … Read more

சேலம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்து!! உயிரை பறித்த தீபாவளி.. 9 மாத குழந்தை பலி!!

Horrible accident in Salem district!! Diwali took lives.. 9 months baby died!!

Salem: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து சேலம் திரும்பிய குடும்பத்தினர் விபத்தில் சிக்கி 9 மாத குழந்தை பலியானது. தீபாவளி பண்டிகை காரணமாக வெளியூரில் பணிபுரியும் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் வாழப்பாடியில் நடந்த சம்பவம் அனைவரது மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தீபாவளி பண்டிகை காரணமாக சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான சேலத்திற்கு (அழகாபுரம்) காரில் சென்றபோது விபத்தில் சிக்கிய குடும்பம். அந்த கார் தரை பாலத்தின் பக்கவாட்டு சுவரில் … Read more

பாமகவை சீண்டிய தவெக தொண்டர்கள்! கொதித்தெழுந்த சேலம் பாமகவினர்

பாமகவை சீண்டிய தவெக தொண்டர்கள்! கொதித்தெழுந்த சேலம் பாமகவினர்

பாமகவை சீண்டிய தவெக தொண்டர்கள்! கொதித்தெழுந்த சேலம் பாமகவினர் நடிகர் விஜய் புதியதாக ஆரம்பித்துள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த மாதம் 27 ஆம் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த வகையில் இதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இம்மாநாடு நடைபெறவுள்ள விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதே போல நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சிக்கு எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு வரும் என மற்ற அரசியல் கட்சி … Read more

போலீஸ் கணவர் மீது உருவான சந்தேகம்! 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய் – சேலத்தை உலுக்கிய சம்பவம் 

Police Wife Suicide attempt with children in Salem

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் வசித்து வரும் காவல் அதிகாரியின் மனைவி கணவர் மீதுள்ள சந்தேகத்தால் 2 குழந்தைகளுடன் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் கோவிந்தராஜ் என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி சங்கீதா மற்றும் ரோகித், தர்ஷினி என்ற 2 குழந்தைகளுடன் கொண்டலாம்பட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். மேலும் குழந்தைகள் இருவரும் நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் … Read more

பொதுமக்களுக்கு அடுத்தடுத்து ஷாக்.. உயரப்போகும் பேருந்து கட்டணம்!! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!!

A shock to the public.. The bus fare will rise!! Information released by the central government!!

    Central Gov: சுங்க கட்டணம் உயத்தியதை ரத்து செய்யுமாறு ஆம்னி பேருந்து தலைவர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும் சுங்கச் சாவடிகளில் நேற்று முதல் அதாவது செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயரத்தப்படுவதாக மத்திய அரசு ஒரு புறமும் ஆம்னி பேருந்து பயணக் கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் பொதுமக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். நாட்டில் தேசிய நெடுஞ்சாலை சேவையை பயன்படுத்துவதற்கு சுங்கச் சாவடிகள் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு … Read more

சேலம்: மண்ணுக்குள் புதைந்திருந்த  வித்தகர் விநாயகர்!! 1500 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் கண்டெடுப்பு!!

சேலம்: மண்ணுக்குள் புதைந்திருந்த  வித்தகர் விநாயகர்!! 1500 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் கண்டெடுப்பு!!

சேலம் மாவட்டம் அரியானூர் செல்லும் வழியில் உத்தமசோழபுரம் உள்ளது. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரபுரநாதர் கோவில் இடம்பெற்றுள்ளது. இதில் சிவபெருமான் சாய்ந்த மக்களுக்கு கோளத்தில் காட்சியளிக்கிறார். குறிப்பாக இந்த கோவிலின் புராணக் கதைகளில் அவ்வையார் தான் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறார். பாரி வள்ளலின் மகள்களுக்காக மூவேந்தர்களின் சம்மதம் கிடைக்க சிவபெருமான் நேரடி ஆசி கொடுத்ததாக புராண கதைகள் கூறுகின்றன. அது மட்டுமின்றி சேர சோழர் பாண்டியர் என மும் மன்னர்களும் … Read more

ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் புதிய மாற்றம்!! அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

new-change-in-distribution-of-ration-goods-action-order-put-by-the-government

ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் புதிய மாற்றம்!! அரசு போட்ட அதிரடி உத்தரவு!! நியாய விலைக்கடைகளில் புதிய திட்டமாக பொருட்கள் பாக்கெட் முறையில் வழங்கப்பட உள்ளது. 234 தொகுதிகளில் சேலத்தில் ஒரு ரேசன் கடையில் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு தாங்கள் வாங்கும் பொருட்களின் எடை தொடர்பான முறைகேடுகள்  தவிர்க்கபடுகிறது. நுகர்வோரின் நீண்டநாள் புகார்கள் பாக்கெட் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படவுள்ளது. இதன்மூலம் நியாய விலைக்கடைகளில், பொது விநியோகத்தில் மக்கள் அளவு சரியான மற்றும் … Read more

சேலம் மாவட்டத்தில் விநோதம்!! கோவில் கட்ட ஏலியன்களிடம் பெர்மிஷன் வாங்கிய நபர்!!

https://tamil.oneindia.com/news/chennai/why-is-tangedcos-eb-working-hard-to-service-the-sectors-in-tamil-nadu-626855.html

SALEM: சேலம் மாவட்டத்தில் விநோதமாக ஒரு நபர் ஏலியன்களுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வருகிறார். மேலும் வருங்காலங்களில் இனிமேல் எல்லாமே ஏலியன்கள்தான் என்று அந்த நபர் கூறியுள்ளார். ஏலியன்களுக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும் இந்த விநோதமான நிகழ்வு சேலம் மாவட்டம் மல்லமுப்பம்பட்டியில் நடந்துள்ளது. இங்கு வசிக்கும் சித்தர் பாக்கியா என்பவர் இந்த விநோதமான கோயிலை கட்டியுள்ளார். மேலும் இவர் கட்டியுள்ள கோயிலில் வித்தியாசமான முறையில் விநோதமான முறையில் கடவுளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது சிவலிங்கத்தின் … Read more