தேசிய திறனாய்வு தேர்வு.. இன்று முதல் ஹால் டிக்கெட் வினியோகம்!!

National Aptitude Test.. Hall ticket distribution from today!!

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தேசிய திறனாய்வு தேர்வு எழுதி வெற்றி பெற்ற 1 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாதா மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 6695 மாணவர்கள் இந்த தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற பயனடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது 8 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் அதற்கான … Read more

இனி பள்ளிகளில் அரசியலுக்கு வேலை இல்லை!! அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்!!

No more politics in schools!! Minister Anbil Mahesh plan!!

சமீப காலமாகவே தமிழகத்தில் குழந்தைகளை படிக்க வைக்கும் பள்ளியில் ஆசிரியர்களே குற்றம் புரியும் பின்னணி தொடர்ந்து அம்பலமாகி வருகின்றது. இதனால் பல பெற்றோர்களும், குடும்பத்தினரும் பெரும் வேதனைக்கு உண்டாகி வருகின்றனர். இன்றைய கால குழந்தைகளுக்கு பள்ளி கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில், பள்ளி ஆசிரியர்கள் குற்றங்களில் ஈடுபடுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. குழந்தைகள் என்று கூட பாராமல் தொடர்ந்து எழும் அம்பலங்களால் இதில் அரசியல் பங்கீடு இருக்குமோ என்ற பதட்ட சூழ்நிலையும் இதுபோன்ற சம்பவங்களால் ஏற்படுகின்றது. இதனை முற்றிலுமாக … Read more

டாப் 6 மருத்துவ படிப்புகள்!! 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!!

Top 6 Medical Courses!! Attention 12th Class Students!!

பன்னிரண்டாம் வகுப்புகளில் உயிரியல் பிரிவுகளை தேர்ந்தெடுத்த படிக்கக்கூடிய மாணவர்கள் பெரும்பாலும் தங்களுடைய பட்டப்படிப்புகளில் மருத்துவ பிரிவுகளையே அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இவ்வாறு மருத்துவ படிப்புகளை தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு டாப் 6 மருத்துவ படிப்புகள் குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம். ✓ MBBS :- இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை. பெரும்பான்மையான மாணவர்கள் இந்த படிப்பினையே தங்களுடைய முதன்மை தேர்வாக முடிவு செய்கின்றனர். இந்த படிப்பு மொத்தம் 5.5 ஆண்டு கால … Read more

ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

Scholarships from Rs.75,000 to Rs.1,25,00 for school students!! Do this to apply right away!!

Prime Minister Young Achievers Scholarship Award Scheme for Vibrant India என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் உடைய ஸ்காலர்ஷிப் திட்டமானது 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கான உதவித்தொகையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு தேவையான தகுதிகள் :- ✓ OBC/EBC/DNT ஆகிய பிரிவுகளை சேர்ந்தவராக இருத்தல் அவசியம். ✓ குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். ✓ மத்திய … Read more

பல்கலைக்கழகத்தில் புதிய நடைமுறை!! எதிர்த்து குரல் கொடுக்கும் மாணவர்கள்!!

New procedure in university!! Students protesting!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி. ஹெச். டி படிப்புக்கான கையேடு சமீபத்தில் வெளியேறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கையேடிற்கு திராவிட விடுதலை கழகம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கையேடு முற்றிலும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை படி வெளியிடப்பட்டுள்ளது. அதில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு படிக்க சேர்வதற்கு தகுதியாக 10+2+3+2 அல்லது 11+1+3+2 அல்லது 10+2+4 என்று மாணவர்கள் படிக்கும் படிப்பின் வருட … Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. அரசு வெளியிடப்போகும் மாஸ் அறிவிப்பு!!

Free laptop for school students.. Govt to release mass notification!!

DMK: அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு ஒன்றரை ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில் திமுகவானது தற்பொழுது திட்டங்கள் சார்ந்த அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வரிசையில் முதலில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கி வந்த உதவித்தொகையானது  இனி அனைத்து மகளிருக்கும் குடும்ப அட்டையின் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவித்தனர். அத்தோடு  இனி புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் உதவித்தொகை கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர். … Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு மத்திய அரசு நடத்தும் திடீர் தேர்வு!! எதற்கு தெரியுமா?

The central government will conduct a surprise exam for students in Tamil Nadu!! Do you know why?

ஒன்றிய அரசின் கீழ் தமிழக ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் செயல்படும் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மத்திய அரசு பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது. தற்சமயம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் படிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கணிக்க ஸ்லாஸ்(SLAS- State Level Achievement Survey)தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்தத் தேர்வு முடிவுகளை பொறுத்து மாணவர்களின் கல்வி தொகுப்பை மாற்றியமைக்கவும், தேவைப்படும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யவும் இது பெரிதும் பயன்படும் என்று இத்தேர்வு குழு முடிவு செய்துள்ளது. இதன் … Read more

10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு!! மதிப்பெண் விவரங்களுடன்!!

Class 10 Method Exam Dates Notification!! With score details!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு செய்முறை தேர்விற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்திருக்கிறார். பொதுத் தேர்வில் இடம்பெற்று இருக்கக்கூடிய இந்த செய்முறை தேர்விற்கான நேர விவரங்கள் :- ✓ இயற்பியல் மற்றும் வேதியல் – 1 மணி நேரம் ✓ தாவரவியல் மற்றும் விலங்கியல் – 1 மணி நேரம் என … Read more

11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிப்பு!!

11th and 12th Class Students Exam Date Notification!!

சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்கக உத்தரவிட்டுள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி முதல் … Read more

மாணவர்கள் படித்த  டிகிரி செல்லாது.. ஜாக்கிரதை எச்சரித்த யுஜிசி!! எப்போது நடைமுறைக்கு வரும்??

The degree obtained by the students is not valid

யு ஜி சி வெளியிட்டுள்ள மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்றால் பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள் யுஜிசி திட்டங்களில் இருந்து நீக்கப்படும். மேலும், பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்யப்படும். இதன் மூலம் அந்த பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் பட்டங்கள் செல்லுபடியாகாது. மேலும் அந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் மூலம் நடக்கும் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கெடுபிடி வைத்துள்ளது யுஜிசி. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் யுஜிசி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தாதன் காரணமாக, அரசுக்கு சுமார் 2500 … Read more