ஆசிரியர்களை விடுதி காப்பாளர்களாக நியமிப்பதா!! அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!

Anbumani Ramadoss has condemned the appointment of teachers as hostel keeper

Department of Education:விடுதி காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை  நியமிப்பதற்கு  அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். பள்ளி கல்வித்துறை இயக்குனர் சமீபத்தில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்று அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1351 விடுதிகளில் 497 விடுதி காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அதனை நிரப்ப இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்து இருந்தது. ஏற்கனவே தமிழக அரசு பள்ளிகளில் … Read more

ஆசிரியர்களுக்கு குஷியான செய்தி!! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

Good news for teachers!! Tamil Nadu government released super announcement!!

ஒரு மாணவன் சிறந்த இடத்திற்கு சென்றால் அதற்கு முக்கிய காரணம் ஆசிரியர்கள். அவர்களுக்கு நம் தமிழக அரசு பணியிட மாறுதல் பற்றி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் மாணவர்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. இலவச புத்தகம், மிதிவண்டி, மதிய உணவு மற்றும் காலை உணவு என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆசிரியர்கள் பணியே அறப்பணி என்றும் கூறுவார்கள். அவர்கள் நீண்ட நாட்களாக அரசிடம் பணியிட … Read more

மாணவர்களுக்கு வந்த குட் நியூஸ்! மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க அரசு அறிவிப்பு!!

Tamil Nadu government has announced a scheme to provide Rs 1000 per month to improve the academic performance of students

TAMILNADU:அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு திறனாய்வு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த தேர்வை கல்வித்துறை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக மாவட்டந்தோறும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு … Read more

9 ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர்களுக்கு மாதம் ரூ 1000!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

rs-1000-per-month-for-these-9th-class-students-sudden-announcement-by-tamil-nadu-government

Scholarship: ஊராக திறானாய்வு தேர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசானது பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இலவச நோட்டு புத்தகங்கள், விலையில்லா மிதிவண்டி என பலவற்றை வழங்கி வருகிறது. குறிப்பாக பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி படிப்பிற்காக மாதம் ஆயிரம் ரூபாயும் கொடுக்கின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கிராமங்களில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊரக திறனாய்வு தேர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த தேர்வானது 9 … Read more

9- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! 

important-announcement-issued-by-government-examinations-for-the-students-of-class-9

 அரசு தேர்வுகள் இயக்ககம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள செய்தியாவது, அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 2024 – 2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் அடுத்த மாதம் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெற உள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்கு தேவைப்படும் தகுதிகளாவன, * தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் … Read more

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!!  கல்வித்துறை வழங்கிய  அதிரடி உத்தரவு!!

School education department has ordered to create e-mail addresses for students in schools

E-MAIL:பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு மின்னஞ்சல்(E-MAIL) முகவரியை உருவாக்க உத்தரவிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. இந்தியாவில் அனைத்து துறைகளும் டிஜிட்டல்  முறையில் வளர்ச்சி பெற்று விட்டது. சாதாரண மின் கட்டணம் முதல் அனைத்து வகையான சேவைகளும் டிஜிட்டல் வடிவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.  ஒரு முறையான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு மின்னஞ்சல் மிகவும் பயன்படுகிறது.  எனவே அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  மின்னஞ்சல் உருவாக்குவது தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை … Read more

தொடரும் கனமழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!! ஆட்சியர் அறிவிப்பு!!

Schools holiday today due to heavy rain!! Collector Notice!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மழை காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் இயல்பு நிலை மாறியுள்ளது. இந்த மழைக்கான முக்கிய காரணம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு … Read more

ஆசிரியர்களுக்கு சர்ப்ரைஸ்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

Surprise for teachers!! Important information released by the Department of School Education!!

ஒருவர் எந்த உயரமான பதவியில் இருந்தாலும் அதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் தான். அந்த நிலையில் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நியமனம் பற்றி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் என்பவர் எந்த ஒரு குழந்தையும் பற்றி தெரியாமல் அனைவரும் சமம் என அமர்த்தி, அந்த குழந்தை எப்படி படித்தால் அவர் சிறப்பாக செயல்பட முடியும் என தெரிந்து அந்த குழந்தைகளை படிக்க வைப்பார். மேலும் ஆசிரியர் பணியே அறப்பணி என கூறுவார். இந்த நிலையில் மாணவர்களின் … Read more

மாணவர்களுக்கு ரூ1000 வழங்குவதை அடுத்து வெளியான சூப்பர் அறிவிப்பு!! அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இது கட்டாயம்!!

Super announcement after giving Rs 1000 to students!! It is mandatory in all educational institutes!!

Tamilnadu Gov: இனி அனைத்து கல்வி நிறுவனங்களிலும் உதவி மையம் அமைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசானது பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவியர் மற்றும் மாணவிகளுக்கு உயர் கல்வியின் இடைநிற்றலை தடுப்பதற்காக மாதம் ரூ 1000 வழங்கி வருகிறது. அதன் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை மீண்டும் வெளியிட்டுள்ளது. அதாவது பெற்றோர் என தொடங்கி மாணவர்கள் வரை அனைவருக்கும் … Read more

TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்!! அதிகரிக்கும் பணியிடங்கள்!!

Tamil Nadu Government has increased the number of vacancies for Group 2 and Group 2A posts

TNPSC :குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது தமிழக அரசு. தமிழக அரசு பணிக்கான தேர்வுகளை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது . இதில் குறிந்த பணியிடங்களுக்கு அதிக தேர்வர்கள் போட்டி போடுகிறார்கள். என்றகுற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அதை பூர்த்தி செய்யும் விதமாக ஒவ்வொரு துறையிலும் பணிகளின் எண்ணிக்கைகளை உயர்த்தி வருகிறது NPSC தேர்வாணையம். அந்த வகையில், TNPSC தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் … Read more