பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!! பயன்பாட்டிற்கு வரும் மடிக்கணினி!!

second-phase-govt-school-teachers-scheme-to-provide-laptops

தமிழக அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது பள்ளிகல்வித்துறை. அந்த வகையில்  தற்போது உள்ள கற்றல் கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப்லேட்) வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் டேப்லேட் கொள்முதல் செய்யப்பட்டு அதனை ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு (2023-2024) முதல் முறை முதற்கட்டமாக ரூ.101.48 கோடி மதிப்பிலான … Read more

பள்ளிக்கல்வி துறையின் அதிரடியான வார்னிங்!! மாணவர்கள் ஹேப்பி!! 

Action warning of the school education department!! Happy Students!!

அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை மூலம் அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே சந்தோசம் தான். அதிலும் குறிப்பாக தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். தமிழ்நாட்டில் தற்போது மே மாதத்திற்கு பிறகு காலாண்டு விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள்ளது. .4 நாட்கள் மட்டுமே விடுமுறை என கூறப்பட்ட நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறை 9 நாட்களாக நீட்டிப்பு செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் பாடங்கள் பாதிக்கப்படுவதால் சிறப்பு வகுப்புகளும் தனியார் … Read more

வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு நீதிமன்றம் தந்த அதிர்ச்சி!! இனி ஆசிரியர் வேலை அவ்வளவுதானா??

the-court-gave-a-shock-to-the-graduates-who-were-waiting-for-a-job-is-the-job-of-a-teacher-that-much-anymore

தற்போது பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள்  நியமனத்திற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள்.  ஆனால் அந்த ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. அரசு அதற்கான வைத்த தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கூட இன்னும் வேலை கிடைத்த பாடில்லை. ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகள் கிடைத்த வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையிலே உள்ளன. … Read more

இதை மீறுபவர்களுக்கு கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்!! பள்ளிக்கல்வித்துறை விடுத்த எச்சரிக்கை!!

Strict action will be taken against those who violate this!! The school education department warned the schools!!

      தமிழகத்தில் தற்பொழுது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சில பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக பள்ளிக் கல்வித் துறைக்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து சிறப்பு வகுப்புகள் வைக்கும் பள்ளிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செய்து வருவதைப் போலவே பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகின்றது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, ஒன்றாம் … Read more

வீட்டில் இருந்தபடி சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்!! இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள் போதும்!!

Apply for caste certificate from home!! Just click this link!!

மத்திய மற்றும் மாநில அரசின் சலுகைகள் பெற,கல்வி நிலையத்தில் சேர சாதி சான்றிதழ் முக்கியமான ஆவணமாக திகழ்கிறது.இந்த சாதி சான்றிதழ் வருவாய்த் துறையால் பதினைந்து நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சாதி சான்றிதழை பெற ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. சாதி சான்றிதழ் பெற இருக்க வேண்டிய தகுதி: 1)இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 2)வசிப்பிடம் தமிழக்தில் இருக்க வேண்டும். 3)மூன்று வயது நிரம்பி இருக்க வேண்டும். விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: *பாஸ்போர்ட் சைஸ் புகைப்படும் … Read more

குறைவான கட்டணத்தில் MBBS படிக்க வேண்டுமா? உங்களுக்கு தான் இந்த தகவல்!!

Want to study MBBS at low fees? This information is for you!!

இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு MBBS படிக்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருக்கிறது.ஆனால் மற்ற துறைகள் போல் அல்லாமல் மருத்துவத்துறையில் சேர்ந்து படிக்க அதிக கட்டணம் தேவைப்படும்.இதனால் பலருக்கு டாக்டர் கனவு நிறைவேறாமல் போய்விடுகிறது. இந்தியாவில் டாக்டர் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தேர்ச்சி பெற்றாலும் அரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்குமா என்பது கேள்விகுறி தான்.காரணம் அரசு கல்லூரிகளில் குறைவான இடங்களே ஒதுக்கப்படுகிறது.இதனால் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் … Read more

மாதம் 7500 ரூபாய் மாணவர்களை தேடி வருகின்றது! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! 

7500 rupees per month is looking for students! Tamil Nadu government announcement!

    யூபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாத மாதம் 7500 ரூபாய் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது. திமுக தலைமையிலான ஆட்சி தமிழகத்தில்  நடைபெற்று வரும் நிலையில் திமுக அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விடியல் பயணத் திட்டம் மூலமாக பேருந்துகளில் இலவச பயணம், … Read more

பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையில் இது கட்டாயம்!! ஆர்டர் போட்ட பள்ளிக்கல்வித்துறை!!

This is a must for school students during their term break!! Department of Education has placed an order!!

School Leave: காலாண்டு விடுமுறை நாட்களில் எந்த ஒரு சிறப்பு வகுப்புகளும் நடத்துக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளையுடன் காலாண்டு தேர்வானது முடிவடைய உள்ளது. இதனையொட்டி நாளை மறுநாள் முதல் காலாண்டு விடுமுறையானது தொடங்குகிறது. முதலில் பள்ளிக்கல்வித்துறையானது இந்த காலாண்டு விடுமுறை ஐந்து நாட்கள் தான் விடப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால் ஆசிரியர்கள் இதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஐந்து நாட்களுக்குள் மாணவர்களின் தேர்வு தாள் திருத்துவதில் … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை!!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை!!

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் காலாண்டு தேர்வு எழுதி வரும் நிலையில் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்று மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தற்பொழுது ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் குறித்த அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை கல்வியாண்டில் தொடக்கத்திலேயே வெளியிட்டது. இந்த அட்டவணியை அடிப்படையில் வழக்கமாக 210 … Read more

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!! தமிழக அரசு வழங்கும் 1 லட்சம்!! 

Action announcement for school and college students!! 1 Lakh provided by Tamil Nadu Government!!

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!! தமிழக அரசு வழங்கும் 1 லட்சம்!! பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையானது இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்று தற்பொழுது முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். ஊனமுற்றோர் என்ற வார்த்தையை நீக்கி மாற்றுத்திறனாளி என்ற வார்த்தையை கொண்டு … Read more