இந்த வருடம் முதல் கூடுதல் மாணவர் சேர்க்கை.. LAW படிக்கும் நபர்களுக்கு  வெளியான சூப்பர் அறிவிப்பு!

Additional admissions from this year..Super announcement for LAW students!

  இந்த வருடம் முதல் கூடுதல் மாணவர் சேர்க்கை.. LAW படிக்கும் நபர்களுக்கு  வெளியான சூப்பர் அறிவிப்பு! ஜூன் மாதம் 20 தேதி தொடங்கிய சட்ட சபை கூட்டத்தொடர், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . பல்வேறு துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்களது துறைகளில் மேற்கோள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசி வருகின்றனர்.அந்த வகையில் சட்ட துறை அமைசர் ரகுபதி அவர்கள் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ,வேலூர்,விழுப்புரம்,தருமபுரி,இராமநாதபுரம்,சேலம், தேனி என மொத்தமாக … Read more

ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் அகல் விளக்கு திட்டம்.. மாணவர்களின் உயர் கல்வி செலவுகளை அரசே ஏற்கும்!! வெளியான அசத்தல் அறிவிப்பு!!

agal-vizhalaku-project-at-an-estimate-of-rs-50-lakhs-government-will-bear-the-higher-education-expenses-of-the-students-amazing-announcement

  ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் அகல் விளக்கு திட்டம்.. மாணவர்களின் உயர் கல்வி செலவுகளை அரசே ஏற்கும்!! வெளியான அசத்தல் அறிவிப்பு!! தமிழக சட்டசபை கூட்டத் தொடரானது கடந்த 19-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் முக்கிய 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.இவை அனைத்தும் ஆசிரியர் மற்றும் மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஊந்து … Read more

நாளை முதல் மாணவர்களுக்கு 1 மாத கால விடுமுறை!! வெளியான திடீர் அறிவிப்பு!!

https://tamil.newsbytesapp.com/news/science

நாளை முதல் மாணவர்களுக்கு 1 மாத கால விடுமுறை!! வெளியான திடீர் அறிவிப்பு!! ஒவ்வொரு மாநிலத்திலும், பாடத்திட்டத்தில் மற்றும் விடுமுறை நாட்களில் பல மாற்றங்கள் காணப்படும்.அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் கோடை விடுமுறையானது  ஜூன் மாதம் ஆரம்பித்து ஜூலை மாதம் முடியுமாறும் அதுவே குளிர்கால விடுமுறையானது ஜனவரியில் ஆரம்பித்த பிப்ரவரி யில் முடியும்படி நடைமுறையில் உள்ளது. இதுவே தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கோடை விடுமுறையானது மே மாதமே முடிவடைந்து விடும்.ஜூன் மாதம் பள்ளிகள் ஆரம்பித்து பாடங்கள் … Read more

தமிழக அரசு புதிய நடவடிக்கை.. மாணவர்களுக்கு இனி பள்ளிகளில் இதுவும் வழங்கப்படும்!! 

Tamil Nadu government new initiative.. Students will now be given this in schools!!

  தமிழக அரசு புதிய நடவடிக்கை.. மாணவர்களுக்கு இனி பள்ளிகளில் இதுவும் வழங்கப்படும்!! அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அந்தவகையில் இலவச நோட்டு புத்தகங்கள் எனத்தொடங்கி சீருடைகள் வரை அனைத்தையும் வழங்கி வருகிறது.மேலும் திமுக ஆட்சிக்கு வந்து மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தையும் கொண்டுவந்தது.மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் குடும்ப சூழல் காரணமாக இதனை அமல்படுத்தியது. முன்னதாக நடைமுறையில் இருந்த சத்துணவு திட்டம் போல் இந்த திட்டம் … Read more

நீட் முறைகேடு: 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒப்புக் கொள்ள வேண்டும்!! மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகாமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!!

NEET abuse: 0.001% must be acknowledged even if there was a mistake !! Supreme Court advises central government and national selection

நீட் முறைகேடு: 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒப்புக் கொள்ள வேண்டும்!! மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகாமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!! இந்தியாவில் இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் என்கிற நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 05 அன்று நாடு முழுவதும் 4,750 மையங்களில் நடத்தப்பட்டது. சுமார் 24,00,000 மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுதியிருந்த நிலையில் கடந்த ஜூன் 04 அன்று இந்த … Read more

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ஆயிரம்!! குழந்தை திருமணங்களை தடுக்க அரசு எடுத்த அதிரடி திட்டம்!!

1000 per month for 11th and 12th class students!! An action plan taken by the government to prevent child marriages!!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ஆயிரம்!! குழந்தை திருமணங்களை தடுக்க அரசு எடுத்த அதிரடி திட்டம்!! அசாம் அரசு குழந்தை திருமணங்களை தடுப்பதற்காக “நிஜீத் மொய்னா” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. வட மாநிலங்களில் பெரும்பாலும் பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். முன்பு போல் இல்லாது குழந்தை திருமணங்கள் குறைந்துவிட்டாலும், முழுமையாக நின்று விடவில்லை. மேலும்  சில இடங்களில் குழந்தை திருமணம் நடந்து கொண்டுதான் உள்ளது. இது … Read more

பாடவேளை மற்றும் விடுமுறையில் மாற்றம்.. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் குட் நியூஸ்!!

higher education officer has said that the academic calendar will be changed

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று (10.06.2024) பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தான் நேற்று பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்த வரிசையில் தான் பள்ளிக்கல்வி துறை சார்பில் இந்த 2024-2025-ம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அட்டவனையில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்… இனி ஆதார் அப்டேட் பள்ளிகளிலேயே இலவசமாக செய்து கொள்ளலாம்…

aadhaar update arrangement for school students in Tn

இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் ஆதார் என்பது ஒரு முக்கிய அடையாள அட்டையாக உள்ளது. இது பிறந்த குழந்தை முதல் அனைவரும் கட்டாயம் பெற வேண்டிய ஒன்றாகவும் உள்ளது. அதிலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இது மிகவும் முக்கியமான அடையாள அட்டை ஆகும். ஏனெனில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து விதமான சலுகைகளையும் மாணவர்கள் பெறுவதற்கு ஆதார் முக்கியமான ஒன்றாக உள்ளது. இவ்வளவு முக்கியமான ஒரு அடையாள அட்டையாக கருதப்படும் இந்த ஆதார் அடையாள அட்டையை நாம் கவனமாகவும் … Read more

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !!

Happy news for school students!! Holidays again for schools and colleges !!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! திருநெல்வேலி மாவட்டத்தில் வருடந்தோறும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் தேர் திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழகத்திலேயே மிகவும் உயராமான தேர்களில் இதுவும் ஒன்று என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை கான வருவர்.இந்த தேர் திருவிழாவானது இந்த வருடம் ஆனி மாதம் ஏழாம் தேதி வர உள்ளதால் அம்மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டு உள்ளனர். அதேபோல 10 மற்றும் 12 ஆம் வகுப்பு … Read more

பள்ளிகள் திறப்பு.. அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!! 

Bus

பள்ளிகள் திறப்பு.. அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!! தமிழக பள்ளிகளுக்கு இறுதி தேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இந்த கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் ஆறாம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பள்ளி திறப்பு ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக கோடை விடுமுறை முடிந்து … Read more