மாணவர்களே.. நாளை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட்!! தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?

Students.. 10th class public exam result will be released tomorrow!! How to check exam results?

மாணவர்களே.. நாளை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட்!! தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது? தமிழகத்தில் ஆண்டு தோறும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 08 அன்று நிறைவுற்றது. இதையடுத்து ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் … Read more

Tamil Puthalvan Thittam: இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ரூ.1000/- வழங்கப்படும்..!

tamil puthulvan scheme

Tamil Puthalvan Thittam: தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொடந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு போன்று காலை சிற்றுண்டி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்து முடித்து உயர்க்கல்விக்கு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தற்போது புதுமைப்பெண் திட்டத்தை போன்று, தமிழ்ப் புதல்வன் திட்டம் … Read more

Tamil Pudhalvan Scheme : தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?? முழு விவரம் இதோ!!

How to Apply for Tamil Puthulvan Scheme?? Here are the full details!!

Tamil Pudhalvan Scheme : தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?? முழு விவரம் இதோ!! தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பல நல திட்டங்களை தமிழக அரசு வகுத்து வருகிறது. அந்த வகையில் காலை சிற்றுண்டி வழங்குவது, சைக்கிள், இலவச நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை மாணவர் மற்றும் மாணவிகளுக்கு வழங்கி வருகிறது. Tamil Pudhalvan Scheme : தமிழ் புதல்வன் திட்டம் அந்த வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் புதுமைப்பெண் … Read more

+2  முடித்த மாணவர்களே இதோ உங்களுக்கான நற்செய்தி!!  மாதம் ரூ.1000!!

here-is-good-news-for-you-2-completed-students-1000-per-month

+2  முடித்த மாணவர்களே இதோ உங்களுக்கான நற்செய்தி!!  மாதம் ரூ.1000!! உயர் கல்வி படிப்பில்  சேரும் புதிய  மூன்று  லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில்  “தமிழ்ப் புதல்வன்” என்ற பெயரில் புதிய  திட்டம் வரும் 2024  கல்வி  நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என  தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற புதிய திட்டங்கள் அறிவிப்பால் மாணவர்களின் உயர் கல்வியில் சேர்க்கை விகிதம் அதிகரித்து  தமிழகம் சிறந்து விளங்கும் என்று தலைமை செயலாளர் … Read more

நீங்கள் நடந்து முடிந்த +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரா? மாதம் ரூ.1000 வழங்கும் தமிழக அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

Important notice issued by Directorate of Examinations regarding re-compiling of 10th class answer sheet!!

நீங்கள் நடந்து முடிந்த +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவரா? மாதம் ரூ.1000 வழங்கும் தமிழக அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா? அரசு பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு என்று தமிழக அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.மாணவ,மாணவியரின் கல்வி தரம் உயர அவர்களை பல வகைகளை தமிழக அரசு ஊவிக்கித்து வருகிறது.6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு என்று “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்” என்ற திட்டத்தின் … Read more

12 ஆம் வகுப்பில் தோல்வியா.. இது தான் கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!! தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!!

Failed in class 12.. Don't miss this is your last chance!! Important information published by the selection board!!

12 ஆம் வகுப்பில் தோல்வியா.. இது தான் கடைசி வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!! தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!! தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வானது மார்ச் மாதம் முதல் தேதியிலேயே தொடங்கி அம்மாதம் 22 ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த பொது தேர்வுக்கான முடிவானது இம்மாதம் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. அந்த வகையில் நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த வருடம் பொது தேர்வானது 7 லட்சத்து 60 … Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இன்ப செய்தி! அனைத்து பள்ளிகளுக்கும் விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இன்ப செய்தி! அனைத்து பள்ளிகளுக்கும் விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை!

கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில் சிறப்பு வகுப்புகளைக் கட்டாயம் நடத்தக்கூடாது என்றும், மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் கோடை வெப்பம் வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாணவர்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூட முடியாமல் இந்த கோடை விடுமுறையை தங்களது வீட்டிலேயே கழித்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் இந்த கோடை … Read more

வறுமை, தந்தையோ பீடி தொழிலாளி! குடிமை பணி தேர்வில் சாதித்து காட்டிய தென்காசி மாணவி!

inba

கடுமையான வறுமை, தந்தையோ பீடி தொழிலாளி, குடும்ப நிலையை உணர்ந்து குடிமை பணி தேர்வில் அகில இந்திய அளவில் 851 வது இடத்தில் தேர்ச்சி பெற்று மகள் சாதனை புரிந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பிடி தொழிலாளரின் மகள் இன்பா. இவர் பொருளாதார வசதி இல்லாத நிலையிலும் வீட்டிலிருந்தபடியே குடிமை பணி தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த இரண்டு முறை தேர்வு எழுதியும் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதற்கு அவருக்கு முழுமையான … Read more

10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்  சரியான தேதியில் வெளியாகும்!!அரசு தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு!! 

10th and 12th class exam results will be released on the right date!! Govt Exam Action Notification!!

10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்  சரியான தேதியில் வெளியாகும்!!அரசு தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு!! திட்டமிட்டது போலவே 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சரியான தேதியில் வெளியாகும் என்று அரசு தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டு இருக்கின்றது. தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. … Read more

2024ம் ஆண்டுக்கான யூஜிசி நெட் தேர்வு திடீரென்று ஒத்திவைப்பு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வாணையம்!!

UGC NET exam 2024 suddenly postponed!! The selection board has released an important announcement!!

2024ம் ஆண்டுக்கான யூஜிசி நெட் தேர்வு திடீரென்று ஒத்திவைப்பு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வாணையம்!! 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி நடைபெறவிருந்த யூஜிசி நெட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக யூஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அவர்கள் தற்பொழுது அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும், இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் பி.எச்டி படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களும் நெட் … Read more