Breaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பமாகும் வகுப்புகள்.. வெளிவந்த முக்கிய தகவல்!!

Breaking: Classes begin for government school students.. Important information released!!

Breaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பமாகும் வகுப்புகள்.. வெளிவந்த முக்கிய தகவல்!! மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வானது வரும் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த நீட் தேர்வு எழுத கிட்டத்தட்ட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது 10 மற்றும் 12-ஆம் வகுப்பிற்கான பொது தேர்வுகள் நடைபெற்றதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தும் இலவச நீட் பயிற்சி வகுப்பானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. … Read more

முதல் மதிப்பெண் வாங்காமலே இருந்திருக்கலாம்.. டிரோல்களால் மனமுடைந்த பள்ளி மாணவி!! 

She might not have got the first mark.. School girl upset by trolls!!

முதல் மதிப்பெண் வாங்காமலே இருந்திருக்கலாம்.. டிரோல்களால் மனமுடைந்த பள்ளி மாணவி!! உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த 10 ஆம் வகுப்பு பொதுச் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் பிராச்சி நிகாம் என்ற மாணவி 600 க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இதனால் மாணவி பிராச்சியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் மாணவியை பாராட்ட வேண்டிய பலரும் அவரின் உருவத்தை பார்த்து உருவ கேலி செய்வதோடு, சோசியல் மீடியாவில் டிரோல் … Read more

வெளியான தேர்வு முடிவுகள்.. 30 மணி நேரத்தில் 7 மாணவர்கள் தற்கொலை..!!

Exam results published.. 7 students committed suicide in 30 hours..!!

வெளியான தேர்வு முடிவுகள்.. 30 மணி நேரத்தில் 7 மாணவர்கள் தற்கொலை..!! ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுபோன்ற தற்கொலை எண்ணத்தை தடுப்பதற்காக மாணவர்களுக்கு எவ்வளவு ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் அதில் எந்த பயனும் இல்லை. அந்த வகையில் 30 மணி நேரத்தில் மட்டும் 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் கடந்த … Read more

இந்த மாவட்டத்திற்கு மட்டும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!!

Opening of schools on 3rd June only for this district!! Important information for students!!

இந்த மாவட்டத்திற்கு மட்டும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!! மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! இந்த வருட பொதுத்தேர்வானது நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி முன்கூட்டியே நடத்தி முடித்து விட்டனர். முதற்கட்டமாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றுடன் அனைத்து தேர்வுகளும் நிறைவடைந்தது. இதனையடுத்து மீண்டும் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என்று எந்த ஒரு தகவலையும் பள்ளிக் கல்வித் … Read more

10 நாட்கள் எம்பிஏ படிப்புக்கு எதிராக யுஜிசி விடுத்த எச்சரிக்கை!!

UGC warns against 10-day MBA course!!

10 நாட்கள் எம்பிஏ படிப்புக்கு எதிராக யுஜிசி விடுத்த எச்சரிக்கை!! ‘10 நாட்கள் எம்பிஏ’ படிப்பு மற்றும் இது குறித்த பிற தவறான சுருக்கங்களுக்கு எதிராக யுஜிசி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்து கட்டுப்பாட்டாளர் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உயர்கல்வி முறையின் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகளைப் போன்ற சுருக்கமான படிவங்களுடன் சில தனிநபர்கள்/நிறுவனங்கள் இது போன்ற ஆன்லைன் திட்டங்கள் மற்றும் படிப்புகளை வழங்குவதாக கூறியுள்ளார். UGC இன் படி, ஒரு பட்டத்தின் பெயரிடல், அதன் சுருக்கமான வடிவம், காலம் … Read more

பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி.. உருவத்தை வைத்து டிரோல் செய்யும் நெட்டிசன்கள்..!! 

Student topper in general exam.. Netizens trolling her image..!!

பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி.. உருவத்தை வைத்து டிரோல் செய்யும் நெட்டிசன்கள்..!! உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி பிராக்சி நிகம் பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவரின் திறமையை பாராட்டாமல் பலரும் இவரின் உருவத்தை கேலி செய்து சோசியல் மீடியாவில் டிரோல் செய்து வருகிறார்கள். இந்த மாணவிக்கு பருவ வயது பெண்களை பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் பாதிப்பு காரணமாக அவரின் முகத்தில் முடிகள் வளர்ந்துள்ளது. … Read more

சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம்..!! வெளியான முக்கியமான அறிவிப்பு..!! 

Chennai University Free Education Program

சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம்..!! வெளியான முக்கியமான அறிவிப்பு..!! ஆண்டுதோறும் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டத்தின் கீழ் பதிவு செய்து மாணவர்கள் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு 2024-25 ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் இணைந்து அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதாவது சென்னை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களும் இளங்கலை பட்டப்படிப்புகளில் … Read more

இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!!

இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!!

இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் கரூர் வைஸ்யா (KVB) வங்கியில் காலியாக உள்ள “Relationship Manager” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அஞ்சல் வழியாக ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: கரூர் வைஸ்யா … Read more

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் கூறிய தமிழக பள்ளிக் கல்வித்துறை…!!

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் கூறிய தமிழக பள்ளிக் கல்வித்துறை…!!

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் கூறிய தமிழக பள்ளிக் கல்வித்துறை…!! தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தற்போதுவரை மாணவர்கள் மற்றும் அலுவலகம் சார்ந்த பல்வேறு பணிகளை பேப்பர் ஒர்க்கில் தான் செய்து வருகிறார்கள். இதனை வீடுகளுக்கு எடுத்து செல்வது கஷ்டம். ஒருவேளை பள்ளி நேரத்திற்குள் இந்த பணியை முடிக்க முடியாமல் போனால் கூடுதலாக அமர்ந்து பணி செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி பேப்பர் ஒர்க் என்பதால், முக்கியமான … Read more

இந்தியன் வங்கியில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணி!! ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

இந்தியன் வங்கியில் 'தங்க நகை மதிப்பீட்டாளர்' பணி!! ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

இந்தியன் வங்கியில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணி!! ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள ‘தங்க நகை மதிப்பீட்டாளர்’ பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) … Read more