தெற்கு ரயில்வேயில் வேலை செய்ய விருப்பமா? உடனடியாக விண்ணப்பியுங்கள்!

தெற்கு ரயில்வேயில் வேலை செய்ய விருப்பமா? உடனடியாக விண்ணப்பியுங்கள்!

வடகிழக்கு ரயில்வேயில் காலியாக இருக்கின்ற Painter General வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தகுதியும் விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் ner.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் ஆகவே அனைவரும் உடனடியாக முயற்சி செய்யலாம் இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் North Eastern Railway – வட கிழக்கு இரயில்வே அதிகாரப்பூர்வ … Read more

இளங்கலை பட்டப்படிப்பின் கால வரம்பு நான்கு ஆண்டுகள்! யு.ஜி.சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

இளங்கலை பட்டப்படிப்பின் கால வரம்பு நான்கு ஆண்டுகள்! யு.ஜி.சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

இளங்கலை பட்டப்படிப்பின் கால வரம்பு நான்கு ஆண்டுகள்! யு.ஜி.சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!! தற்போது இளங்கலை பட்டப்படிப்பு படிப்பதற்கான கால வரம்பு மூன்று ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில், அதனோடு தற்போது புதிதாக நான்கு ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக யு.ஜி.சி அறிவித்துள்ளது. அதன்படி இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த நான்கு ஆண்டு இளங்களை படிப்புக்கு கிரெடிட் என்னும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் தேவையான கிரெடிட் பெற்றிருந்தால், படிப்புக்கு இடையே … Read more

விழுப்புரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் பணிபுரிய விருப்பமா! இப்போதே விண்ணப்பியுங்கள்!

விழுப்புரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் பணிபுரிய விருப்பமா! இப்போதே விண்ணப்பியுங்கள்!

விழுப்புரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாகயிருக்கின்ற district tobacco consultant வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் villupuram.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யும் கடைசி நாள் மார்ச் மாதம் 23ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலைகளில் பணியாற்ற ஆர்வமிருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் மிக்க பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் … Read more

செய்யும் வேலைக்கும் இனி மதிப்பெண் வழங்கப்படும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

செய்யும் வேலைக்கும் இனி மதிப்பெண் வழங்கப்படும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

செய்யும் வேலைக்கும் இனி மதிப்பெண் வழங்கப்படும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கேரள மாநிலத்தில் இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் திறமை, பணி மூப்பு ஆகியவையை வைத்தே அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அரசு ஊழியர்களின் பதவி உயர்வில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் கேரள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஈடுபட்டு வந்தது. அதன்படி இதற்கான புதிய திட்டங்களை இத்துறை அறிவித்துள்ளது. அதில், உயர் அதிகாரிகளின் ரகசிய குறிப்புக்கு பதில் இனி … Read more

முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு வேலை வழங்கப்படும்! உறுதியளித்த சுகாதாரத்துறை அமைச்சர்!

முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு வேலை வழங்கப்படும்! உறுதியளித்த சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் நோய்தொற்று பரப்பை அதிகரிக்க தொடங்கியது தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தனர். அந்த விதத்தில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது முதலில் இந்த தடுப்பூசி 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டது. ஆனால் இந்த தடுப்பூசிகள் அனைத்தும் பலகட்ட பரிசோதனைக்கு பின்னரே வினியோகம் செய்யப்பட்டது. அதேபோல 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி முதலில் செலுத்தப்படவில்லை. இந்த மெல்ல, … Read more

விமான நிலையத்தில் பணிபுரிய விருப்பமா? உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு இதோ!

விமான நிலையத்தில் பணிபுரிய விருப்பமா? உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு இதோ!

ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற handyman,officer and more vacancies வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது தகுதியும், விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் www.aiatsl.com என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய முடியும். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய இந்த மாதம் 21ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் பெயர் AI Airport Services Limited (AIASL) – AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் … Read more

1588 கோடி ஒப்பந்தத்திற்கு 600 பேருக்கு வேலையா? சாம்சங் உடன் இணையும் தமிழக அரசு!

1588 crore contract employs 600 people? Government of Tamil Nadu to join Samsung!

1588 கோடி ஒப்பந்தத்திற்கு 600 பேருக்கு வேலையா? சாம்சங் உடன் இணையும் தமிழக அரசு! முன்னணி நிறுவனங்களில் சாம்சங் ஒன்று. நமது தமிழகத்தில் சாம்சங் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆளையானது 2006 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம். அதன்படி 450 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட்டது. இதன் மூலம் 2500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. கலைஞர் கருணாநிதி மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்ட … Read more

மருத்துவ மாணவர்களுக்கு குட் நியூஸ்! உக்ரைன் வெளியிட்ட அறிவிப்பு!

Good news for medical students! Announcement issued by Ukraine!

மருத்துவ மாணவர்களுக்கு குட் நியூஸ்! உக்ரைன் வெளியிட்ட அறிவிப்பு! உக்ரைன் மற்றும் ரஷ்யா கிடையே 15நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகின்றது.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணமாக உலக நாடுகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.மேலும் பல நாடுகள் தங்களின் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளனர்.அந்தவரிசையில் அமெரிக்கா தனது வங்கி செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளனர்.இவ்வாறு இருக்கையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.இவர்களை மீட்பதில் இந்தியா … Read more

பத்தாவது படிச்சிருக்கீங்களா மாதம் 18000 முதல் 60,000 வரை ஊதியம்! உடனடியாக முந்துங்கள் உங்களுக்கான வாய்ப்பு இதோ!

பத்தாவது படிச்சிருக்கீங்களா மாதம் 18000 முதல் 60,000 வரை ஊதியம்! உடனடியாக முந்துங்கள் உங்களுக்கான வாய்ப்பு இதோ!

RCF Recruitment 2022 ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் வேலையில் காலியாக இருக்கின்ற operator Trainee chemical, junior fireman பணியிடங்களுக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 10th, diploma,Bsc, degree முடித்திருந்தால் தகுதியும், விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் rcfltd.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் மாதம் 28ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் Rashtriya Chemicals … Read more

ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் அனுபவம் இல்லாத உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா? அப்போ இது உங்களுக்கான பதிவு தான்!

ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் அனுபவம் இல்லாத உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா? அப்போ இது உங்களுக்கான பதிவு தான்!

IIT Madras Recruitment 2022 Notification இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் சென்னையில் காலியாக இருக்கின்ற project associate, project officer and Senior project officer உள்ளிட்ட வேலைகளுக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள்www.iitm.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய கடைசி தேதி மார்ச் மாதம் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கிறது. பதவி Project Associate, Project … Read more