பேங்காக் மகாராஷ்டிராவில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! தமிழக இளைஞர்களே முந்துங்கள்!

பேங்காக் மகாராஷ்டிராவில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! தமிழக இளைஞர்களே முந்துங்கள்!

பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஸ்கேல் 2 மற்றும் ஸ்டீல் 3 ப்ராஜெக்டில் ஜெனரலிஸ்ட் ஆஃபீஸர்ஸ் பதவிகளுக்கு ஆள்சேர்ப்பு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் bank of Maharashtra.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் 22ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிட விபரங்கள் வருமாறு ஜெனரலிஸ்ட் ஆபீஸர் ஸ்கேல்-2-400 பதவிகள் ஜனரலிஸ்ட் ஆபிஸர் … Read more

இளைஞர்களே பெண்களே +2 முடித்து இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ஒரு புதிய வாய்ப்பு!

இளைஞர்களே பெண்களே +2 முடித்து இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ஒரு புதிய வாய்ப்பு!

மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறது. அதாவது இந்த ஆள் சேர்ப்பு செயல்முறை (CISF head Constable Gd recruitment 2022) மூலமாக ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் சுமார் 249 காலியிடங்கள் நிரப்பவிருக்கிறது என தெரிவித்திருக்கிறது. ஆர்வமும், தகுதியும், இருக்கின்ற விண்ணப்பதாரர்கள் சி.ஐ.எஸ். எஃப் அதிகாரப்பூர்வ இணையதளமான cisf.gov.in மூலமாக இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி அல்லது அதற்கு … Read more

தமிழக இளைஞர்களே! டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத விரும்புகிறீர்களா? இதோ 5 முக்கிய தகவல்கள்!

தமிழக இளைஞர்களே! டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத விரும்புகிறீர்களா? இதோ 5 முக்கிய தகவல்கள்!

2022 ஆம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 , குரூப் 2 ஏ ,தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்திருக்கிறது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு எதிர்வரும் 23ஆம் தேதி வெளியாவதாக தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகும் என்றும், குரூப்-2 நிலையில் 116 பணியிடங்களுக்கும், குரூப்-2 ஏ நிலையில் 5413 பணியிடங்களுக்கும், தேர்வு நடைபெறும் என்றும், தேர்வு எழுத … Read more

பன்னிரெண்டாம்  வகுப்பு முடித்வரா நீங்கள்? இதோ  ரூ.59 ஆயிரத்தில் மத்திய அரசின் சூப்பர் வேலை!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

பன்னிரெண்டாம்  வகுப்பு முடித்வரா நீங்கள்? இதோ  ரூ.59 ஆயிரத்தில் மத்திய அரசின் சூப்பர் வேலை! தற்பொழுது தொற்று பாதிப்பு முடிந்த பிறகும் மக்கள் அதிலிருந்து மீள்வதற்கு பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் வேலையின்றி பெருமளவு தவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய புள்ளியல் அலுவலகம் தொழிலாளர் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் நகர்ப்புற மற்றும் அனைத்து பகுதிகளிலும் வேலை இன்றி இருப்பவர்கள் எண்ணிக்கை விகிதம் பட்டியலில் கூறியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு 9வது இடம் … Read more

உள்ளூரிலே மத்திய அரசு வேலை! மக்களே இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீர்கள்!

Local government job locally! People do not miss this opportunity!

உள்ளூரிலே மத்திய அரசு வேலை! மக்களே இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீர்கள்! பொதுவாக மக்களுக்கு  அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று பெரும் ஆசை மற்றும் கனவு உள்ளது. அதிலும் ஒருசிலருக்கு மத்திய அரசின் வேலை கிடைக்க வேண்டுமென்று ஆசையும் உள்ளது.அவற்றில் பலர் வேலை கிடைக்க வேண்டுமென்று தேர்வுக்கு படித்து வருவதும் வழக்கமாக நடப்பது ஒன்று தான்.அதுமட்டுமின்றி தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதற்கு என்று பல இன்ஸ்டிடியூட்கள் தற்போது செயல்பட்டு வருகிறது.அவர்களுக்கெல்லாம் இது ஓர் பொற்காலம். அந்த … Read more

தேர்வாளர்கள் கவனத்திற்கு! குரூப் 1 2 மற்றும் VAO தேர்வு குறித்த வெளிவந்த முக்கிய தகவல்! 

Important information about Group 1 2 and VAO selection! Choose on this date?

தேர்வாளர்கள் கவனத்திற்கு! குரூப் 1 2 மற்றும் VAO தேர்வு குறித்த வெளிவந்த முக்கிய தகவல்! தமிழகத்தில் கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. அந்த இரண்டு ஆண்டுகளிலும் முக்கிய நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை. அதாவது திருவிழாக்கள் முதல் அரசு தேர்வுகள் வரை எதுவும் நடைபெறவில்லை. இவைகள் நடைபெற இருந்தாள் கூட்டம் கூடும் வாய்ப்புகள் அதிகம். அதனால் அரசாங்கம் அதனை தவிர்த்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளுக்கான பணியாளர்களை … Read more

TN TRB  தேர்வுகள் ரத்து! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

This is a working day for government employees! Sudden announcement!

TN TRB  தேர்வுகள் ரத்து! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த பணிக்கு 1508 காலி பணியிடங்கள் நிரப்பப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நடைபெற்ற இந்த தேர்வானது பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டனர். அந்த வகையில் தேர்வை ரத்து செய்து அதற்கான மறுத்தேர்வு அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறும் என்று கூறியிருந்தனர். அந்த அறிவிப்பை வெளியிட்டதும் அந்த தேர்வை … Read more

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை, விண்ணப்பிப்பது எப்படி?

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை, விண்ணப்பிப்பது எப்படி?

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. துறைமுகம் இந்தியாவின் முக்கியமான 12 துறைமுகங்களில் ஒன்று. தற்போது இந்த துறைமுகத்தில் மேலாளர் (Manager) பணி காலியாக உள்ளது. இதற்கு எழுத்து தேர்வோ அல்லது நேரடி தேர்வோ நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 22.11.2021. 1 காலிப்பணியிடமே உள்ளது. இது தமிழக அரசு வேலை பணியிடங்கள் கீழ் அமைந்துள்ளது. 40 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதியானது 22.11.2021. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது … Read more

TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு..விண்ணப்பிக்க கடைசி தேதியுடன்..முழு விவரம் இதோ.!!

TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு..விண்ணப்பிக்க கடைசி தேதியுடன்..முழு விவரம் இதோ.!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பது என்னவென்றால் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் படி தடுப்பூசி கிடங்கு ஊழியர் பணியில் 30 பேரும், புள்ளியில் உதவியாளர் பணிகளில் 2 பேரும், புள்ளியியலாளர் பணிகளில் 161 பேர் என 193 பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது . வரும் நவம்பர் 19 தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது` மேலும், … Read more

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 19,900 சம்பளத்தில் மத்திய அரசு வேலை, விண்ணப்பிக்க கடைசி நாள்

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 19,900 சம்பளத்தில் மத்திய அரசு வேலை, விண்ணப்பிக்க கடைசி நாள்

இந்திய இராணுவ தலைமையகம் சென்னையில் செயல்படுகிறது, அங்கிருந்து வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. இதற்க்கு விண்ணப்பிக்க இன்றே (22.10.2021) கடைசி நாள். MTS, LDC & Clerk பணிகளுக்கு 5 காலி பணியிடங்கள் உள்ளன, இதற்க்கு தகுதியான இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். 1விண்ணப்பிப்பவர்கள் 18 வயதிலிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 1.LDC : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு பயிற்சி பெற்று இருக்க வேண்டும் 2.Tally clerk: 12வது தேர்ச்சியுடன் 3 ஆண்டு … Read more