பத்தாம் ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தபால் துறையில் வேலை முழு விவரங்கள் இதோ!

பத்தாம் ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தபால் துறையில் வேலை முழு விவரங்கள் இதோ!

பத்தாம் ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தபால் துறையில் வேலை முழு விவரங்கள் இதோ! இந்திய தபால் துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த வேலை வாய்ப்பு அறிவித்தது கார் டிரைவர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: இந்திய தபால் துறை பணியின் பெயர்:ஸ்டாப் கார் டிரைவர். இந்த பணிக்காக மொத்த காலிப்பணியிடங்கள்16.இ ந்த பணிக்கான சம்பளம் 19,900. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.8.2022 இந்த பணியை பற்றி தெரிவித்து கொள்ள அதிகாரப்பூர்வமான … Read more

அங்கன்வாடி பணியாளர்களை பணியமர்த்துவதற்கான விதிமுறைகள் வெளியீடு 

அங்கன்வாடி பணியாளர்களை பணியமர்த்துவதற்கான விதிமுறைகள் வெளியீடு 

அங்கன்வாடி பணியாளர்களை பணியமர்த்துவதற்கான விதிமுறைகள் வெளியீடு அங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் மாநில அரசு, யூனியன் பிரதேசங்களால் அமைக்கப்பட்ட குழுவால் உள்ளூர் கிராமத்திலிருந்து விதிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். குறைந்தபட்ச பரிந்துரைக்கப்பட்ட தகுதி மெட்ரிகுலேஷன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள்  பணிக்கு வயது வரம்பு 18-35 ஆண்டுகள் ஆகும். அங்கன்வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் கெளரவப் பணியாளர்களாக இருப்பதால், அரசாங்கத்தால் அவ்வப்போது தீர்மானிக்கப்படும் மாதாந்திர கவுரவ ஊதியம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். … Read more

இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு! கடைசி தேதி இது தான்! உடனே விண்ணப்பியுங்கள்!

Selection for second level constable! This is the deadline! Apply now!

இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு! கடைசி தேதி இது தான்! உடனே விண்ணப்பியுங்கள்! தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை, சிறைக் காவலர், தீயணைப்பளர் பதவிகளுக்கான மொத்தம் 3552 காலியிடங்களுக்காக எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2022 ஆகும். எனவே தகுதியுள்ள ஆண் பெண் விண்ணப்பதார்கள் www.tnsurb.tn.gov.in இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்க ஒரு அரிய வாய்ப்பு! டிகிரி முடித்தவர்கள் உடனே இதை செய்யுங்கள்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்க ஒரு அரிய வாய்ப்பு! டிகிரி முடித்தவர்கள் உடனே இதை செய்யுங்கள்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கின்ற member வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.hcmadras.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது, இது தொடர்பான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. MADRAS HIGH COURT RECRUITMENT 2022 NOTIFICATION RELEASED NOW   நிறுவனத்தின் பெயர் சென்னை உயர் நீதிமன்றம் – (Madras High Court) அதிகாரப்பூர்வ … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு SEBI யில் வேலைவாய்ப்பு – அடிப்படை சம்பளமே இவ்வளவா?

டிகிரி முடித்தவர்களுக்கு SEBI யில் வேலைவாய்ப்பு - அடிப்படை சம்பளமே இவ்வளவா?

டிகிரி முடித்தவர்களுக்கு SEBI யில் வேலைவாய்ப்பு – அடிப்படை சம்பளமே இவ்வளவா? இந்திய பங்கு சந்தை நிறுவனமான செபியில் உதவி மேலாளர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.செபி (SEBI) என்பது இந்தியாவில் பங்கு சந்தை மற்றும் நிதிச் சந்தைகளை ஒழுங்குப்படுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாகும். இது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் இந்திய பங்கு சந்தை நிறுவனமான செபியில் புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பின் முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. செபி … Read more

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு 100 க்கும் மேற்பட்டோர் வெளிமாநிலத்தவர்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ் 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு 100 க்கும் மேற்பட்டோர் வெளிமாநிலத்தவர்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ் 1060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளின் சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளின் சான்றிதழ் சரிபார்ப்பில் … Read more

வேலையில்லாமல் திண்டாடுபவரா நீங்கள்! இதோ உங்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்! 

Are you an unemployed person? Here is a private sector employment camp for you!

வேலையில்லாமல் திண்டாடுபவரா நீங்கள்! இதோ உங்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்! தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் பிரதி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.07.2022 வெள்ளிக்கிழமை அன்று தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி … Read more

மத்திய அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் உடனே விண்ணப்பியுங்கள்!

மத்திய அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் உடனே விண்ணப்பியுங்கள்!

7இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மெயில் மோட்டார் சர்வீஸ் staff car driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்சமயம் வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு ஆப்லைன் மூலமாக விண்ணப்பம் செய்யவும். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற முகவரிக்கு ஆஃப்லைனில் உடனடியாக விண்ணப்பிக்க முயற்சி செய்யுங்கள் இந்த பதவிக்கான முழு விவரங்களும் கீழே … Read more

மாதம் 70 ஆயிரம் ரூபாய்! அரசு வேலை மிஸ் பண்ணிடாதீங்க!உடனே விண்ணப்பியுங்கள்!

மாதம் 70 ஆயிரம் ரூபாய்! அரசு வேலை மிஸ் பண்ணிடாதீங்க!உடனே விண்ணப்பியுங்கள்!

பண்ணிடாதீங்கமாதம் 70 ஆயிரம் ரூபாய்! அரசு வேலை மிஸ் பண்ணிடாதீங்க!உடனே விண்ணப்பியுங்கள்!   துணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப பவர் கிரிட் ஆணையத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 32 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.   பவர் கிரிட் ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. துணை மேலாளர் … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! ஊதியம் ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! ஊதியம் ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! ஊதியம் ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை ! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பானது அசிஸ்டன்ட் டைரக்டர் பணிக்கான அறிவிப்பாகும். நிறுவனத்தின் பெயர்: அரசு பணியாளர் தேர்வாணையம். பணியின் பெயர்: அசிஸ்டன்ட் டைரக்டர். பணியிடங்கள் மொத்தம்: 11இந்த பணிக்கான ஊதியம்: ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை. பணி இடத்தின் பெயர்: தமிழ்நாடு. ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் தொடங்கப்படும் … Read more