நெஞ்சில் குண்டூசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா? அப்போ கட்டாயம் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

0
47
#image_title

நெஞ்சில் குண்டூசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா? அப்போ கட்டாயம் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

நம்மில் சிலருக்கு ஒரு சில நேரங்களில் இடது மார்பு பகுதியில் குண்டூசி வைத்து ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதற்கு ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்று அச்சப்பட வேண்டாம்.

இவை எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா?

*பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான வாயு தேங்கி இருத்தல்

*மனதில் அதிகப்படியான வலிகள், பதற்றம் ஏற்படுதல்

*அஜீரணக் கோளாறு

*தூக்கமின்மை

நெஞ்சு ஊசி குத்துவது போன்ற உணர்வு சரியாக வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் பால்

*மஞ்சள்

*ஜிஞ்ஜர்

*பூண்டு

*முந்திரி

*ஏலக்காய்

*பால்

செய்முறை:-

முதலில் இஞ்சி, பூண்டு, முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து முதலில் 1/4 மூடி தேங்காயை துருவி அதனை அரைத்து ஒரு டம்ளரில் வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் தேங்காய் பாலில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, முந்திரி மற்றும் ஏலக்காய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இறுதியாக 1 தேக்கரண்டி பால் மற்றும் 1 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து குடித்து வந்தோம் என்றால் நெஞ்சு பகுதியில் ஊசி குத்தும் உணர்வு சரியாகி விடும்.