தீராத தலைவலிக்கு உடனடி நிவாரணம் காண இதை பாலோ பண்ணுங்க!!

Follow this to get instant relief from persistent headaches!!

தலை பகுதியை சுற்றி வலி ஏற்படுவதை தான் தலைவலி என்கிறார்கள்.தூக்கமின்மை,டென்ஷன்,மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி உண்டாகிறது.சிலர் தீராத தலைவலி பிரச்சனையை அனுபவித்து வருவீர்கள். தலைவலிக்கு சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள். டிப் 01: சுக்கு கொத்தமல்லி விதை கருப்பட்டி *ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை லேசாக வறுத்து உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும். … Read more

உங்களுக்கு நரம்புத் தளர்ச்சி பிரச்சினையா.? இந்தப் பழத்தை சாப்பிட்டால் போதும்.!!

fruits-to-eat-to-cure-nervous-breakdown

தற்போதைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் அதிக அளவில் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சினை என்றால் அது நரம்புத்தளர்ச்சி தான்‌. கை, கால் நடுக்கம், சோர்வு, தலைவலி, நிலை தடுமாற்றம் ஆகிய பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இந்த நரம்புத்தளர்ச்சி பிரச்சினைக்கு அத்திப்பழம், பேரீச்சம்பழம், நெல்லிக்காய் மற்றும் முருங்கைக் கீரை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பேரிச்சம் பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். நரம்பு பலம் பெறும்‌. எலும்புகள் வலுப்பெறும். பலவீனமான உடல்கூட பேரிச்சம் பழத்துடன் பால் … Read more

மாதவிடாய் தள்ளி போவதற்கு முன்பே கர்ப்பத்தை கண்டறிவது எப்படி?

do-you-have-this-habit-forced-stroke-can-cause-heart-disease

ஒரு பெண் தான் கர்ப்பமாக உள்ளதை மாதவிடாய் நாட்கள் தள்ளிப்போவதை வைத்தே கணிக்கிறாள். மருத்துவமனைக்கு செல்லும் போது கூட கடைசியாக மாதவிலக்கு எப்போது ஆனது என்றே கேட்பார்கள். மாதவிடாய் என்பது முதிர்ந்த கருமுட்டை கருவுறாத போது இறந்த செல்களாக கர்ப்பபையிலிருந்து வெளிவரும் இயற்கை நிகழ்வாகும். சில நேரங்களில், கால நிலை மாற்றம், உணவு பழக்கம், மனஅழுத்தம் போன்ற காரணிகள் மாதவிடாய் தள்ளிபோவதற்கு காரணமாக உள்ளது. மாதவிடாய் தள்ளிப்போகும் போது தான் கர்ப்பத்தை கண்டுபிடிப்பதனால் சில நேரங்களில் பெண்கள் … Read more

பச்சை முட்டை குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.. அதன் ஆபத்தை கட்டாயம் உணர வேண்டும்!!

pachai muttai problems in tamil

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் புரதசத்து நிறைந்த முட்டைக்கு தனி இடம் உண்டு.வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் புரதம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,நியாசின்,சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.வேக வைத்த முட்டையில் 10 சதவீதம் புரதம் மற்றும் மீதம் 90 சதவீதம் நீர் இருக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவில் இரும்பு,துத்தநாகம்,பாஸ்பரஸ் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.இதய நோய்,இரத்த அழுத்தம்,சர்க்கரை உள்ளவர்கள் வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சிலருக்கு பச்சை முட்டை குடிக்கும் பழக்கம் இருக்கும்.உடற் … Read more

குதிகால் வலி குணமாக.. ஜஸ்ட் 5 வில்வ இலையை நெருப்பில் சுட்டு இப்படி பயன்படுத்துங்கள் போதும்!!

Kuthikal vali kunamaka tips in Tamil

பெண்கள் சந்திக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று குதிகால் வலி.நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் குதிகால் பகுதியில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டு நடப்பதில் சிரமம் ஏற்படுகிறது.குதிகால் வலிக்கு சிறந்த நிவாரணம் கீழே தரப்பட்டுள்ளது. டிப்ஸ் 1: தேவையான பொருட்கள்: 1)அரிசி தவிடு 2)உப்பு செய்முறை விளக்கம்: அடுப்பில் வாணலி வைத்து ஒரு கைப்பிடி அளவு அரிசி தவிடு சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வறுக்க வேண்டும். … Read more

அரிசி வேகவைத்த நீர் போதும்.. ஒரே வாரத்தில் 3 கிலோ வரை அலட்டிக்காமல் குறைக்கலாம்!!

அரிசி வேகவைத்த நீர் போதும்.. ஒரே வாரத்தில் 3 கிலோ வரை அலட்டிக்காமல் குறைக்கலாம்!!

நம் தென் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருள் அரிசி.தண்ணீரை சூடாக்கி ஊறவைத்த அரிசியை வேகவைத்தால் சாதம் தயாராகிவிடும்.   அரிசி ஊறவைத்த நீர் சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது போல் அரிசி வடித்த கஞ்சி உடல் ஆரோக்கியத்திற்கு தீர்வாக இருக்கிறது.காய்ச்சல் வந்தால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் ஒன்றாக கஞ்சி உள்ளது.   கஞ்சி நீரில் வேகவைத்த சாதத்தை சேர்த்து சிறிது உப்பு கலந்து பருகினால் உடல் பலம் அடையும்.கஞ்சி நீரில் மாவுச்சத்து அதிகம் நிறைந்து … Read more

ஆண்மை குறைபாட்டை நீக்கும் பூனைக்காலி எனும் வயாகரா!! இதை எப்படி பயன்படுத்துவது?

ஆண்மை குறைபாட்டை நீக்கும் பூனைக்காலி எனும் வயாகரா!! இதை எப்படி பயன்படுத்துவது?

தற்பொழுது ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.ஆண்மை குறைபாட்டால் பாலியல் உறவு கடுமையாக பாதிக்கப்படுவதால் ஆண்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.   ஆண்மை குறைபாட்டை சரி செய்ய பூனைக்காலி விதையை பயன்படுத்தலாம்.இதில் சிறிது நச்சுத் தன்மை கலந்திருப்பதால் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.   தேவையான பொருட்கள்:   1)பூனைக்காலி விதை – ஒரு கப் 2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ்   செய்முறை விளக்கம்:   … Read more

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.. இது தெரியாமல் இனி மாத்திரை சாப்பிடாதீங்க!!

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.. இது தெரியாமல் இனி மாத்திரை சாப்பிடாதீங்க!!

இன்றைய காலத்தில் மருந்தே உணவு என்று மனிதர்கள் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கின்றனர்.முன்பெல்லாம் சளி,இருமல் போன்ற சாதாரண பாதிப்பை குணமாக்க பல கை மருந்துகள் நம் வசம் இருந்தது.   கற்பூரவல்லி இலை சாறு,வெற்றிலை சாறு,வேப்பிலை சாறு போன்றவற்றை வைத்து சிறு சிறு நோய்களை குணப்படுத்திக் கொண்டோம்.ஆனால் இன்றைய காலத்தில் கை மருந்து பயன்பாடு குறைந்து ஆங்கில மருந்து மாத்திரைக்கு மாறிவிட்டோம்.   சளிம்,இருமல்,காய்ச்சல்,பிபி,சர்க்கரை போன்ற பல நோய்கயை மாத்திரை மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.சிலர் மாத்திரையை மிட்டாய் போன்று மென்று … Read more

இந்த நேரத்தில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால்.. உடலுக்கு முழு ஆரோக்கிய பலன் கிடைக்கும்!!

இந்த நேரத்தில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால்.. உடலுக்கு முழு ஆரோக்கிய பலன் கிடைக்கும்!!

இன்றைய காலத்தில் உலர் பழங்களை விருப்புபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.திராட்சை,அத்தி,பேரிச்சம் பழம்,கிவி போன்றவற்றை பால்,தேன் மற்றும் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் தேக ஆரோக்கியம் அதிகரிக்கும்.   உலர் பழங்களில் பேரிச்சம் பழம் எளிதில் கிடைக்க கூடிய ஒரு பொருள்.இதில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுவதால் இரத்த சோகை,ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.   பேரிச்சம் பழ விதை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.சுவை மிகுந்த பேரிச்சம் பழத்தை குளிர் காலத்தில் உண்பதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் … Read more

தினமும் ஒரு கிளாஸ் BARLEY WATER பருகினால் கிடைக்கும் 8 நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

know-8-benefits-of-drinking-a-glass-of-barley-water-daily

அரிசி வகைகளில் பார்லி ஆரோக்கியம் நிறைந்தவையாக உள்ளது.பார்லி அரிசியில் கஞ்சி காய்ச்சி பருகி வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.அதேபோல் பார்லி அரிசி ஊறவைத்த நீரை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. பார்லி நீரில் நார்ச்சத்துக்கள்,ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது.செரிமான அமைப்பை மேம்படுத்தும் ஊட்டச்சத்து பானமாக இது திகழ்கிறது. 1)தினமும் காலை நேரத்தில் உணவு உட்கொள்வதற்கு முன்னர் பார்லி நீர் பருகி வந்தால் மலச்சிக்கல் ஏற்படுவது கட்டுப்படும். 2)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் ஒரு … Read more