தீராத தலைவலிக்கு உடனடி நிவாரணம் காண இதை பாலோ பண்ணுங்க!!
தலை பகுதியை சுற்றி வலி ஏற்படுவதை தான் தலைவலி என்கிறார்கள்.தூக்கமின்மை,டென்ஷன்,மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி உண்டாகிறது.சிலர் தீராத தலைவலி பிரச்சனையை அனுபவித்து வருவீர்கள். தலைவலிக்கு சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள். டிப் 01: சுக்கு கொத்தமல்லி விதை கருப்பட்டி *ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை லேசாக வறுத்து உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும். … Read more