ரேஷன் அரிசியில் உள்ள சத்துக்களால்.. இந்த நோய்கள் வராமல் தடுக்கலாம்!!
நம் தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்கள் வழங்கப்படுகிறது. ஆனால் ரேஷன் அரிசியில் எந்த ஒரு சத்தும் இல்லை என அதை மக்கள் பயன்படுத்துவது இல்லை. மேலும் ரேஷன் அரிசியில் சமைத்தால் சாப்பாடு அளவில் பெரியதாகவும், கூழ் மாறி ஆகிவிடுவதால் … Read more