ரேஷன் அரிசியில் உள்ள சத்துக்களால்.. இந்த நோய்கள் வராமல் தடுக்கலாம்!!

With the nutrients in ration rice.. these diseases can be prevented!!

நம் தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்கள் வழங்கப்படுகிறது. ஆனால் ரேஷன் அரிசியில் எந்த ஒரு சத்தும் இல்லை என அதை மக்கள் பயன்படுத்துவது இல்லை. மேலும் ரேஷன் அரிசியில் சமைத்தால் சாப்பாடு அளவில் பெரியதாகவும், கூழ் மாறி ஆகிவிடுவதால் … Read more

ஜட்ஸ் ஒன் ட்ரிங்க்.. ஒட்டுமொத்த சுகர் லெவலும் கன்ட்ரோலாகும்!! இன்னைக்கு நைட் ட்ரை பண்ணி பாருங்க!!

Just one drink.. overall sugar level and control!! Try overnight drying today!!

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை செய்து பருகவும். 1)இலவங்கப்பட்டை நீர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு துண்டு பட்டை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இந்த பானத்தை எடுத்துக் கொண்டால் சுகர் லெவல் ஈஸியாக கட்டுப்படும். 2)மஞ்சள் பால் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பால் சேர்த்து சூடாக்கவும்.பிறகு … Read more

கிட்னியில் படிந்துள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக வெளியேற்றும் அற்புத பழம்!!

A wonderful fruit that completely removes the toxic waste deposited in the kidney!!

உடலில் தேங்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகம் செய்கிறது.உடலில் உள்ள ஒட்டுமொத்த உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க சிறுநீரகம் முக்கிய காரணமாகும்.இதனால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. சிறுநீரக கற்கள்,சிறுநீரக தொற்று,துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேறுதல்,நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் போன்ற பல பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் சிறுநீரகத்தில் அதிகப்படியான நச்சுக் கழிவுகள் படிவது தான்.இதை முழுமையாக வெளியேற்ற பழங்களை உட்கொள்ளலாம். … Read more

உடலுறவில் உச்சம் அடைய.. எளிதில் கருவுற இந்த சிவப்பு கலர் பழத்தை சாப்பிடுங்கள்!!

உடலுறவில் உச்சம் அடைய.. எளிதில் கருவுற இந்த சிவப்பு கலர் பழத்தை சாப்பிடுங்கள்!!

கேக்,பழச்சாறு,ஐஸ்கீரிம் போன்ற உணவுப் பொருட்களை அலங்கரிக்க பயன்படுத்தும் ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின்கள்,தாதுக்கள் உள்ளிட்டவை அடங்கியிருக்கிறது.கண்ணை கவரும் தோற்றம் சிறிது புளிப்பு மற்றும் இனிப்பு சுவை நிறைந்த இப்பழத்தை சாப்பிட பலரும் விரும்புகின்றனர். பெரும்பாலும் உணவுகளை அலங்கரிக்க பயன்படுத்தும் இப்பழத்தில் மருத்துவம் குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க,இதய ஆரோக்கியம் மேம்பட ஸ்ட்ராபெர்ரி சாப்பிடலாம். இதில் பொட்டாசியம்,வைட்டமின் சி அதிகளவு நிறைந்திருக்கிறது.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இப்பழத்தை சாப்பிடலாம்.இந்த சிவப்பு நிற பழம் தாம்பத்திய உறவு சிறக்க … Read more

இனி கடையில் Horliks வாங்க தேவையில்லை!! கோதுமை இருந்தால் போதும் வீட்டிலேயே செய்யலாம்!!

No need to buy Horlics at the store anymore!! If you have wheat you can make it at home!!

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பும் ஹார்லிக்ஸை வீட்டிலேயே தாயார் செய்வது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கோதுமை – ஒரு கப் 2)பாதாம் பருப்பு – 50 கிராம் 3)நிலக்கடலை – 50 கிராம் 4)பால் பவுடர் – 50 கிராம் 5)கோகோ பவுடர் – ஒரு தேக்கரண்டி 6)ஏலக்காய் தூள் – ஒரு தேக்கரண்டி 7)சர்க்கரை – அரை கப் செய்முறை விளக்கம்:- *முதலில் ஒரு கப் அளவு கோதுமை எடுத்து தண்ணீரில் இரண்டு … Read more

பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களே அலர்ட்!! பிள்ளைகள் சீக்கிரம் பருவமடைய இது தான் முக்கிய காரணம்!!

Parents with girls alert!! This is the main reason why children go through puberty early!!

பெண்களுக்கு தங்கள் வாழ்வில் முக்கிய நிகழ்வாக இருப்பது பூப்பெய்தல் தான்.ஒரு குழந்தை பருவமடைந்த பின்னரே பெண்ணாக மாறுகிறார்.நம் அம்மா பாட்டி காலத்தில் 14,15 வயதை கடந்த பின்னரே பெண்கள் பூப்படைந்தனர். ஆனால் இக்காலத்தில் 6,7,8 வயதிலேயே குழந்தைகள் பூப்படைகின்றனர்.மரபியல் காரணம்,ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் விவரம் அறியாத சிறு வயதிலேயே குழந்தைகள் பூப்படைவது அதிகரித்து வருகிறது. சிறு வயதிலேயே பூப்படையும் குழந்தைகளுக்கு மார்ப்க புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.அதேபோல் மற்ற பெண்களை விட … Read more

முடி உதிர்வு இளநரை பிரச்சனையை போக்கும் “மொட்டை கரந்தை”!! எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சிக்கோங்க!!

"Motta Karanda" which cures the problem of youth "Motta Karanda" which cures the problem of youth

கிராமபுறங்களில் வாழும் மக்களுக்கு கொட்டை கரந்தை என்ற செடி பற்றி தெரிய வாய்ப்பிருக்கிறது.நெற்பயிர் அறுவடைக்கு பிறகு இந்த கொட்டை கரந்தை செடி வயல்வெளிகளில் செழிப்பாக வளர்ந்து நிற்கும். இந்த செடிக்கு மொட்டை கரந்தை என்று மற்றொரு பெயரும் உண்டு.இந்த கரந்தை செடியில் வெண்மை மற்றும் செம்மை என்று இரு வகைகள் இருக்கின்றது.யானைக்கால் நோய்,மூலம்,இதய நோய் போன்ற பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது. பூக்கள் பூக்காத கொட்டை கரந்தை செடியில் உள்ள இலைகளை பறித்து நன்கு உலர்த்தி பொடியாக்கி தினமும் … Read more

வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து பாருங்கள்!! நம்ப முடியாத அதிசயத்தை காண்பீர்!!

Try drinking hot water on an empty stomach

மனிதர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் அத்தியாவசியமான ஒன்று.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உறுப்புகள் செயல்பாடு முற்றிலும் சீர்குலையும்.இதனால் தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தண்ணீரை அப்டியே குடிப்பதை விட சிறிது சூடுபடுத்தி குடித்தால் பல வகை நன்மைகள் கிடைக்கும்.பொதுவாக மழைக்காலங்களில் காய்ச்சல்,சளி,இருமல் போன்ற தொற்றுகளில் இருந்து காத்துக் கொள்ள தண்ணீரை சூடுபடுத்தி குடிப்போம்.தண்ணீர் மூலம் இந்த நோய் பாதிப்புகள் பரவுகிறது என்பதே காரணம். காய்ச்சல் வந்தால் மட்டும் … Read more

நெஞ்சு சளிக்கு மருந்து வேண்டாம்!! இந்த கஞ்சி செய்து குடிங்க.. 5 நிமிடத்தில் பலன் உண்டு!!

No medicine for chest cold

பிறந்த குழந்தைகள் முதல் தள்ளாடும் பெரியவர்கள் வரை சளி பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இதில் இருந்து மீள கருப்பு உளுந்தில் சத்தான கஞ்சி செய்து குடியுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து 2)ஏலக்காய் 3)பனை வெல்லம் 4)திப்பிலி 5)தேங்காய் துருவல் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கப் கருப்பு உளுந்தை உடைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். அதன் பின்னர் மிக்ஸி ஜாரை ஈரமில்லாமல் துடைத்துவிட்டு வறுத்த கருப்பு உளுந்தை … Read more

“வெற்றிலை + இஞ்சி” இருந்தால்.. நுரையீரலில் தேங்கிய நாள்பட்ட சளி பனி போல் கரையும்!!

If you have "Velvet + Ginger".. the chronic phlegm accumulated in the lungs melts like ice!!

மழைக்காலத்தில் சளி,காய்ச்சல் பரவலான நோய்த்தொற்றாக இருக்கிறது.குறிப்பாக நுரையீரலில் சளி தேங்கினால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் உதவும். தேவைப்படும் பொருட்கள் 1.ஒரு துண்டு இஞ்சி 2.ஒரு வெற்றிலை 3.தூயத் தேன் சிறிதளவு பயன்படுத்தும் முறை ஒரு சிறிய துண்டு இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கிவிடுங்கள்.பிறகு இதை நீரில் சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்து அதன் சாறை மட்டும் ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள். பிறகு ஒரு வெற்றிலையை … Read more