பெண்களே நீங்கள் நினைத்த நேரத்தில் மாதவிடாய் வர வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

பெண்களே நீங்கள் நினைத்த நேரத்தில் மாதவிடாய் வர வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

பெண்களே நீங்கள் நினைத்த நேரத்தில் மாதவிடாய் வர வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க! இன்று பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை முறையற்ற மாதவிடாய். வயது வந்த பெண்களுக்கு 28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படுவது வழக்கம். ஆனால் இன்றைய மோசமான உணவு முறை பழக்கத்தால் மாதவிடாய் சுழற்சி முற்றிலும் மாறிவிட்டது. ஒரு சிலருக்கு 2 அல்லது 3 மாதங்கள் கழித்து மாதவிடாய் ஏற்படுகிறது. இந்த மாதவிடாயை சீர்படுத்த மாத்திரை, மருந்து பயன்படுத்தாமல் வீட்டில் … Read more

அல்சர் பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ தேங்காய் பாலில் இந்த பொருட்களை சேர்த்து குடிங்கள்!

அல்சர் பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ தேங்காய் பாலில் இந்த பொருட்களை சேர்த்து குடிங்கள்!

அல்சர் பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ தேங்காய் பாலில் இந்த பொருட்களை சேர்த்து குடிங்கள்! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அல்சரால் அவதியடைந்து வருகின்றனர். காலையில் எவ்வளவு வேலை இருந்தாலும் 8:30 மணிக்குள் உணவு எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். சிலர் காலை உணவை தவிர்த்தால் உடல் எடை குறையும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் அல்சர், வாய்ப்புண், மலம் கழிக்கும் பொழுது ஆசனவாயில் எரிச்சல், வலி போன்றவை ஏற்படும். … Read more

இந்த மூலிகை பொடி இருந்தால் மருந்து மாத்திரைக்கு குட் பாய் தான்!

இந்த மூலிகை பொடி இருந்தால் மருந்து மாத்திரைக்கு குட் பாய் தான்!

இந்த மூலிகை பொடி இருந்தால் மருந்து மாத்திரைக்கு குட் பாய் தான்! 1)கொத்தமல்லி விதை இதை அரைத்து பொடியாக்கி ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்தால் தலைவலி, உடல் சோர்வு நீங்கும். 2)பட்டை ஒரு துண்டு பட்டையை அரைத்து பாலில் கலந்து பருகி வந்தால் உடல் எடை குறையும். 3)புதினா இந்த இலையை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் போட்டு குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். 4)செண்டுமல்லி இந்த பூவை உலர்த்தி பொடியாக்கி தேநீர் … Read more

“வேப்பிலை + மஞ்சள்” இப்படி பயன்படுத்தினால் எந்த வகை அம்மை நோயும் ஓரே நாளில் குணமாகும்!

"வேப்பிலை + மஞ்சள்" இப்படி பயன்படுத்தினால் எந்த வகை அம்மை நோயும் ஓரே நாளில் குணமாகும்!

“வேப்பிலை + மஞ்சள்” இப்படி பயன்படுத்தினால் எந்த வகை அம்மை நோயும் ஓரே நாளில் குணமாகும்! பொதுவாக அம்மை நோய் கோடை காலத்தில் தான் ஏற்படுகிறது. அதிகப்படியான வெயிலால் உடல் சூடு அதிகமாகிறது. இதனால் அம்மை உருவாகிறது. அம்மையில் சின்னம்மை, தட்டம்மை, பெரியம்மை, கொத்தமல்லி அம்மை என்று பல வகைகள் இருக்கிறது. அம்மை ஒரு தொற்று நோய். இந்த நோய் ஏற்பட்டவரை தனிமையில் வைத்து குணப்படுத்த வேண்டும். அம்மை பாதிவர்களின் செல்லாமல் இருப்பது நல்லது. ஒருவருக்கு அம்மை … Read more

BP: செம்பருத்தி பூவை இவ்வாறு பயன்படுத்தினால் ‘இரத்த கொதிப்பு’ சட்டுனு குறையும்!

BP: செம்பருத்தி பூவை இவ்வாறு பயன்படுத்தினால் 'இரத்த கொதிப்பு' சட்டுனு குறையும்!

BP: செம்பருத்தி பூவை இவ்வாறு பயன்படுத்தினால் ‘இரத்த கொதிப்பு’ சட்டுனு குறையும்! அதிக டென்ஷன் ஆனால் இரத்த கொதிப்பு ஏற்படும். இதனால் உடலில் பல வித பாதிப்புகள் உண்டாகும். எனவே இரத்த கொதிப்பு நீங்க கீழே கொடுக்கப்படுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை செய்யவும். தேவையான பொருட்கள்:- 1)செம்பருத்தி பூ 2)கொத்தமல்லி விதை 3)எலுமிச்சை சாறு 4)தேன் செய்முறை:- ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு செம்பருத்தி பூவின் இதழ்களை போட்டுக் கொள்ளவும். இதை அடுப்பில் … Read more

வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை!

வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை!

வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை! கோடை வெயில் தாக்கம் தற்பொழுது இருந்தே தெரிகிறது. அதிக வெப்பம், அனல் காற்று வீசுவதால் மதிய நேரத்தில் வெளியில் செல்லவே பலர் அஞ்சுகின்றனர். பொதுவாக பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் வெயில் காலத்தில் உடல் சோர்வுடன் காணப்படுவர். காரணம் உடலில் உள்ள எனர்ஜி வியர்வை வழியாக வெளியேறி விடும். அதுமட்டும் இன்றி வெயில் காலத்தில் அம்மை, சூட்டு கொப்பளம், வியர்வை கொப்பளம், தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே வெயில் … Read more

உங்கள் உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்க உதவும் ‘ஆட்டு எலும்பு’!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!

உங்கள் உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்க உதவும் 'ஆட்டு எலும்பு'!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!

உங்கள் உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்க உதவும் ‘ஆட்டு எலும்பு’!! இதை எவ்வாறு பயன்படுத்துவது! நம் உடல் இயக்கத்திற்கு எலும்பு வலிமை மிகவும் முக்கியம். இந்த எலும்பு வலிமை பெற ஆட்டு எலும்பில் சூப் செய்து சாப்பிட்டு வருவது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)ஆட்டு எலும்பு – 1/4 கிலோ 2)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு 3)மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி 4)பூண்டு – 4 பற்கள்(நறுக்கியது) 5)இஞ்சி – 1 துண்டு(நறுக்கியது) … Read more

கோடை கால வியர்க்குரு கொப்பளம் மறைய இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்!

கோடை கால வியர்க்குரு கொப்பளம் மறைய இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்!

கோடை கால வியர்க்குரு கொப்பளம் மறைய இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்! கோடை காலத்தில் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை வியர்க்குரு. இவை உடலில் அதிகப்படியான வியர்வை வெளியேறும் பொழுது வியர்வையில் உள்ள உப்புகள் தோலில் உள்ள துவாரங்களில் அடைத்துக் கொள்வதால் ஏற்படுகிறது. இந்த வியர்க்குரு பாதிப்பில் இருந்து தப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியக் குறிப்புகளை ட்ரை பண்ணுங்கள். சந்தனம் இவை குளிர்ச்சி நிறைந்த பொருள். சந்தனத்தை தண்ணீரில் குழைத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டால் … Read more

இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்!

இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்!

இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்! வயிற்று பகுதியில் அதிகளவு கேஸ் தேங்கினால் அவை உடலை மந்தமாக்கும். அது மட்டும் இன்றி அடிக்கடி வாயுக்கள் வெளியேறுவதால் பொது இடத்தில் நடமாட முடியமால் போகும். சில சமயம் தர்ம சங்கடமான சூழல் ஏற்படும். எனவே வாயுத் தொல்லையில் இருந்து விடுபட சுண்டைக்காயில் துவையல் செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சுண்டைக்காய் – 1 கப் 2)துருவிய தேங்காய் – 4 தேக்கரண்டி … Read more

இதை செய்தால் மலச்சிக்கலில் இருந்து வாழ்நாள் முழுவதும் விடுதலை கிடைக்கும்!

இதை செய்தால் மலச்சிக்கலில் இருந்து வாழ்நாள் முழுவதும் விடுதலை கிடைக்கும்!

இதை செய்தால் மலச்சிக்கலில் இருந்து வாழ்நாள் முழுவதும் விடுதலை கிடைக்கும்! தற்பொழுது உள்ள உணவுமுறை பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவையாக இல்லை. உண்ட உணவு செரிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் குடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கி விடுகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு உடல் சார்ந்த பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். தேவையான பொருட்கள்:- 1)கருஞ்சீரகம் 2)வெந்தயம் 3)ஓமம் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் … Read more