கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!

கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!

கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகள்!  தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது, கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்க குளிக்கும் வழிமுறைகளை பார்ப்போம். காலை மற்றும் மாலை வேலைகள் குளிக்கலாம். கோடை காலத்தில் எல்லோருக்கும் “ஷவர்” முறை குளியல் சிறந்தது. சைனஸ் தொந்தரவு மற்றும் ஒத்துக்கொள்ளாது என்று கூறுபவர்கள் “ஷவர் கேப்” போட்டுக் குளிக்கலாம். இதனால் ஏற்படும் நன்மைகள் சில மன உறுதி ஏற்படும். ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் போக்கும். குளுட்டதியோன் அளவு கூடும். … Read more

நாள்பட்ட சளியை எளிதில் கரைக்கும் இந்த 1 கஷாயம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

நாள்பட்ட சளியை எளிதில் கரைக்கும் இந்த 1 கஷாயம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

நாள்பட்ட சளியை எளிதில் கரைக்கும் இந்த 1 கசாயம்!! உடனே ட்ரை பண்ணுங்க!! சளி வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. சில நேரங்களில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். இதனை சரி செய்ய இயற்கையாக கிடைக்கும் பொருளை பயன்படுத்தி சளியை குணமாக்கலாம். தேவையான பொருட்கள்: 1. ஏலக்காய்- 2 2. கிராம்பு- 4 3. சீரகம்-அரை ஸ்பூன் 4. மிளகு- அரை ஸ்பூன் 5. இஞ்சி-சிறு துண்டு 6. … Read more

உங்கள் மூட்டுகளில் இப்படி சத்தம் வருதா?? இதோ இந்த 3 பொருள் போதும்!!

உங்கள் மூட்டுகளில் இப்படி சத்தம் வருதா?? இதோ இந்த 3 பொருள் போதும்!!

உங்கள் மூட்டுகளில் இப்படி சத்தம் வருதா?? இதோ இந்த 3 பொருள் போதும்!! உங்கள் முழங்காலில் உள்ள மூட்டுகளில் இருந்து ஒரு விதமான சத்தம் வருகிறதா? அதிக நேரம் உட்காரும்போதோ, திடீரென எழுந்திருக்கும் போதோ, நீண்ட நேரம் நடக்கும் போது மூட்டுகளில் சத்தம் கேட்கிறதா? இதை பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதை மருத்துவர்கள் Joint Crepitus என்று சொல்வார்கள். இந்த பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணம் நமது மூட்டுகளுக்கு இடையில் ஒரு திரவம் உள்ளது. அந்த … Read more

தீராத மூட்டு வலியா?? இதோ வெல்லம் மற்றும் சுண்ணாம்பை இப்படி பயன்படுத்துங்கள்!!

தீராத மூட்டு வலியா?? இதோ வெல்லம் மற்றும் சுண்ணாம்பை இப்படி பயன்படுத்துங்கள்!!

இன்றைய காலக்கட்டத்தில் மூட்டு வலி என்பது அனைவருக்குமே உள்ளது. இந்த மூட்டு வலியானது வெயில் காலத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து காணப்படும். ஒரு சிலருக்கு இந்த மூட்டு வலியால் உட்கார்ந்தால் எழுந்து கொள்ள முடியாது. எழுந்தால் நிற்க கூட முடியாமல் மிகவும் சிரமத்திற்க்கு ஆளாவார்கள். இவர்களால் சிறு சிறு வேலைகள் கூட செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறா்கள். நாம் இப்போது கீழ்வாதம், மூட்டுவலி, குதிகால் வலி ஆகியவற்றை போக்க கூடிய வழிமுறைகளை பார்க்கலாம். இதற்கு நமது சமையலறையில் உள்ள … Read more

இதோ சுவையான பழம்!! இதனால் ஏற்படும் நன்மைகளை பாருங்கள்!!

இதோ சுவையான பழம்!! இதனால் ஏற்படும் நன்மைகளை பாருங்கள்!!

இதோ சுவையான பழம்!! இதனால் ஏற்படும் நன்மைகளை பாருங்கள்!! சீதா பழம் மருத்துவ குணம் நிறைந்த ஒரு பழமாகும். சீதாப் பழம் பார்ப்பதற்கு வெளித்தோற்றத்தில் வித்தியாசமாக இருந்தாலும் அதன் உள்ளிருக்கும் சதைப்பகுதி மிகவும் இனிப்பாகவும்,சுவையாகவும் இருக்கும். சீதாப்பழம் நன்மைகள்: சீதாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் ஜீரண கோளறு வராமல் தடுக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகிவிடும். சரும வறட்சி உள்ளவர்கள் சீதா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சரும வறட்சி நீங்கி பளபளப்பாகி … Read more

அன்றாடம் காலையில் இதை எடுத்துக்கோங்க!! தலைமுடி வளரும் அதிசயத்தை காண்பீர்கள்!!

அன்றாடம் காலையில் இதை எடுத்துக்கோங்க!! தலைமுடி வளரும் அதிசயத்தை காண்பீர்கள்!!

அன்றாடம் காலையில் இதை எடுத்துக்கோங்க!! தலைமுடி வளரும் அதிசயத்தை காண்பீர்கள்!! கருவேப்பிலை நம் உணவின் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நம் உணவை அழகு மற்றும் வாசனையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நம் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்றாக அமைகிறது. கருவேப்பிலையை நாம் தினமும் பயன்படுத்தி வருகையில் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமான முறையில் செயல்படுகிறது. கருவேப்பிலையை நாம் தினமும் ஐந்து முதல் ஆறு இலைகளை சாப்பிட்டு வருகையில் இளநரை மறைந்து முடி உதிர்வு … Read more

தினமும் இந்த 1 மட்டும் எடுத்துக்கோங்க!! உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்கள்!!

தினமும் இந்த 1 மட்டும் எடுத்துக்கோங்க!! உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்கள்!!

தினமும் இந்த 1 மட்டும் எடுத்துக்கோங்க!! உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்கள்!! நமது அன்றாட வாழ்க்கையில் இதை மட்டும் செய்யுங்கள்!! கண்டிப்பாக அதிசயத்தை பார்ப்பீர்கள்!!நெல்லிக்கனியை மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் ” தினமும் ஒரு கனி ” என்று எடுத்துக் கொள்ளும் போது “ஆயுள் கூடும் “என்று வரலாறு உள்ளது. நெல்லிக்காயில் 80% நீர் சத்து நிறைந்திருக்கிறது. இதனுடன் புரதச்சத்து ,மாவுச்சத்து, நார்ச்சத்து, குரோமியம், பாஸ்பரம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. நெல்லிக்காயின் பயன்கள்: … Read more

மாரடைப்பு தடுக்க அடங்காத சர்க்கரையை அடக்கி வைக்க! இந்த ஜூசை வாரத்திற்கு 2 நாள் மட்டும் குடிங்க!

மாரடைப்பு தடுக்க அடங்காத சர்க்கரையை அடக்கி வைக்க! இந்த ஜூசை வாரத்திற்கு 2 நாள் மட்டும் குடிங்க!

மாரடைப்பு தடுக்க அடங்காத சர்க்கரையை அடக்கி வைக்க! இந்த ஜூசை வாரத்திற்கு 2 நாள் மட்டும் குடிங்க!  சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் இந்த ஜூசை வாரத்திற்கு இரண்டு நாட்கள் குடித்து வர சர்க்கரையானது கட்டுக்குள் வரும். ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் நன்மைகளையும் கொண்ட அற்புதமான சத்துள்ள பானம் இது. வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா கரோட்டின், மாங்கனிசு போன்றவை இதில் அதிகம் அடங்கியுள்ளன. ** இதற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் நூல்கோல் அல்லது நூக்கல். இந்தக் … Read more

உங்கள் உடம்பில் இப்படி ஒரு மாற்றமா.. கட்டாயம் மாரடைப்பு தான்!! மக்களே எச்சரிக்கை!!

உங்கள் உடம்பில் இப்படி ஒரு மாற்றமா.. கட்டாயம் மாரடைப்பு தான்!! மக்களே எச்சரிக்கை!!

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்பு இதயமாகும். இது செயல்பட்டால்தான் மனிதன் ஆரோக்கியமா உயிர் வாழ முடியும். நமது இதயம் ஆரோக்கியமாக துடித்து கொண்டிருப்பது மிகவும் முக்கியம். சில நேரங்களில் அதாவது, திடீர் சந்தோசம், அதிர்ச்சி, எதிர்பாராத சம்பவங்கள், மன அழுத்தம் போன்ற தருணங்களில் நமது இதயம் துடிப்பதில் மாற்றம் ஏற்படும். இதய துடிப்பு மற்றும் அதன் ரிதம் சீராக இல்லாமல் ஒழுங்கற்ற முறையில் துடிக்கும். இது போன்ற நேரங்களில் வரும் மாற்றங்கள் இயல்பானவை. ஆனால் நாம் … Read more

வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருள் போதும்.. 2 நிமிடத்தில் மரு உதிரும்!!

வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருள் போதும்.. 2 நிமிடத்தில் மரு உதிரும்!!

மருக்கள் வைரஸ் தொற்றால் உருவாகிறது. இது HPV வைரசால் உருவாகிறது. உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் மரு வரலாம். இந்த மருவானது முதலில் உடலில் சிறிதாக தோன்ற ஆரம்பிக்கும். இது முகம், கை, கழுத்து, கால் பாதங்கள் மேல் வளர ஆரம்பிக்கிறது. மருக்களில் சாதரணமான மரு, தட்டையான மரு, பாதங்களில் வரும் மரு என பல்வேறு வகைகள் உள்ளது. இந்த மருக்களை இயற்கையான பொருட்களை கொண்டு எப்படி உதிர வைக்கலாம் என பார்க்கலாம். மருவினால் எந்த வித … Read more