புற்று நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள! சமைக்கும் பொழுது இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்!

புற்று நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள! சமைக்கும் பொழுது இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்!

புற்று நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள! சமைக்கும் பொழுது இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்! வீடு என்றாலே லட்சுமியாக இருப்பவர்கள் பெண்கள் தான். பெண்கள் இல்லையெனில் அந்த வீடானது முழுமை பெறாது எனவும் கூறப்படுகிறது. வீட்டில் பெண்களின் வேலை என்றாலே சமைப்பது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்துக் கொள்வதுதான். எவ்வாறு சமையல் செய்யும் போது கவன குறைவாகவும் மேலும் அதிக வேலையின் சுமை காரணமாகவும் பெண்கள் எண்ணற்ற தவறுகளை செய்கின்றனர். அவ்வாறு … Read more

வாழைப்பூவின் மகத்துவம்! உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்!

வாழைப்பூவின் மகத்துவம்! உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்!

வாழைப்பூவின் மகத்துவம்! உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறைகள் ஊட்டச்சத்து மிகுந்ததாக இல்லாததால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அவ்வாறான பிரச்சனைகளில் பித்தப்பை கல், சிறுநீரக கல் போன்றவை ஏற்படுகிறது. அதற்கு சிறந்த மருந்தாக வாழைப்பூ அமைகின்றது.முதலில் வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.மேலும் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள … Read more

இந்த ஒரு சொட்டு போதும் 3 நிமிடத்தில் மூட்டு கை கால் வலிக்கு பாய் பாய்!

இந்த ஒரு சொட்டு போதும் 3 நிமிடத்தில் மூட்டு கை கால் வலிக்கு பாய் பாய்!

இந்த ஒரு சொட்டு போதும் 3 நிமிடத்தில் மூட்டு கை கால் வலிக்கு பாய் பாய்! எலும்பு தேய்மானம் காரணமாகவும் சிலருக்கு உடல் எடை கூடுதல் காரணமாகவும் முழங்கால் கை வலி ஏற்படும். அவ்வாறு இருப்பவர்கள் அதிக அளவு வலி நிவாரணிகளை உபயோகிப்பர். இனி அவ்வாறான வலி நிவாரணிகளை உபயோகிக்க தேவையில்லை. இந்த பதிவில் வருவதை செய்து வைத்துக் கொண்டால் போதும். ஒரே சொட்டில் மூன்று நிமிடத்தில் கை கால் வலி நீங்கும். ஒரு வானலில் 100 … Read more

முழங்கால் வலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை மட்டும் செய்து பாருங்கள்!

முழங்கால் வலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை மட்டும் செய்து பாருங்கள்!

முழங்கால் வலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை மட்டும் செய்து பாருங்கள்! முன்னதாக இருந்த காலகட்டத்தில் உணவு முறை என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் இல்லை. நவீன கால கட்டம் எனவும் அதில் அனைவரும் நாகரீகமாக இருக்கிறோம் என்று எண்ணி ஆபத்தை நோக்கி செல்கின்றோம்.அந்த வகையில் தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் மூட்டு வலி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும். அதற்கான முதல் காரணம் அனைவரும் கார் ,பேருந்து மற்றும் பைக் என்ற வாகனங்களிலே எங்கு சென்றாலும் சென்று வருகின்றனர். … Read more

ஒரு தக்காளி போதும் 5 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம்! 

ஒரு தக்காளி போதும் 5 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம்! 

ஒரு தக்காளி போதும் 5 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம்! பலரும் தாங்கள் உடல் பருமனாக உள்ளோம் இன்று வருத்தம் அடைவர். அதற்காக பல வழிமுறைகளை பின்பற்றுவர். ஒரு சிலர் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று உடல் எடை குறைக்க முயல்வர். பல முயற்சிகள் செய்தும் எதுவும் அவர்களுக்கு பயனளிக்காது. அவ்வாறு இருப்பவர்கள் தக்காளியை இப்படி பயன்படுத்தினால் போதும். ஒரே மாதத்தில் 5 கிலோ வரை எடையை குறைக்கலாம். தக்காளி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க … Read more

வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!!

வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!!

வாரத்தில் மூன்று நாட்கள் இதை உணவில் சேர்த்தால் ஆயுசுக்கும் மாரடைப்பு வராது!! தற்போதைய உலகில் உணவு பழக்க வழக்கம் மாறுபட்டதால் மாரடைப்பு சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது. இதனை தடுக்க வாரத்தில் மூன்று முறை நமது உணவில் ஆரோக்கியமிக்க உணவுகளை சேர்த்துக் கொள்ள. அதில் முதலாவதாக பிஸ்தா: முந்திரி திராட்சை பாதாம் போன்ற நட்ஸ்களில் ஒன்றுதான் பிஸ்தா. இதனை தினம்தோறும் பாதாமுடன் சேர்த்து சாப்பிட்டால் இதயம் வலுப்பெறும். குறிப்பாக பாதாம்மை விட பிஸ்தாவில் அதிக அளவு சூப்பர் … Read more

நீங்கள் இந்த பிளட் குரூப் உடையவரா? கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது!

நீங்கள் இந்த பிளட் குரூப் உடையவரா? கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது!

நீங்கள் இந்த பிளட் குரூப் உடையவரா? கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது! ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரத்த குரூப் இருக்கும். அந்த வகையில் மொத்தம் எட்டு வகையான இரத்த குரூப்பில் உள்ளது. ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. ஒரு ரத்த குரூப் உள்ளவர்கள் எந்த உணவை உட்கொண்டால் அவர்களுக்கு அதிகளவு ஆரோக்கியத்தை தரும் என்றபடி ஆய்வுகள் வெளியாகி உள்ளது. ஒவ்வொருவரும் உண்ணும் உணவானது அவரின் உடல்நிலைக்கேற்ப வேறுபடும். ஏனென்றால் ஒவ்வொருவரும் உண்ணும் உணவு உடன் வேதியில் மாற்றம் நடப்பதால் ஒருவருக்கு … Read more

குழந்தைகள் விரல் சூப்புவது தடுக்க ஒரே வழி! இதை மட்டும் செய்யுங்கள்!

குழந்தைகள் விரல் சூப்புவது தடுக்க ஒரே வழி! இதை மட்டும் செய்யுங்கள்!

குழந்தைகள் விரல் சூப்புவது தடுக்க ஒரே வழி! இதை மட்டும் செய்யுங்கள்! குழந்தைகள் பெரும்பாலும் மூன்று முதல் நான்கு மாதங்களிலேயே கை சூப்ப பழகிக் கொள்கின்றனர். இவ்வாறு பழகும் ஒரு செயல்தான் ஒரு வயது முதல் ஐந்து வயது வரை விடுவதில்லை. இதற்காக பெரும்பாலும் பெற்றோர் தேன் நிப்பிள் போன்றவற்றை கொடுத்து பழகுகின்றனர். ஆனால் அதுவும் ஒரு தவறான விஷயம்தான். மேலும் ஒரு சிலர் வேப்ப எண்ணையை வாங்கி கைகளில் தடவி விடுகின்றனர். இவ்வாறு அனைத்தும் கொடுத்து … Read more

உங்களுக்கு நீர் உடம்பா? வெந்தயத்தை இப்படி ட்ரை பண்ணுங்க!!

உங்களுக்கு நீர் உடம்பா? வெந்தயத்தை இப்படி ட்ரை பண்ணுங்க!!

உங்களுக்கு நீர் உடம்பா? வெந்தயத்தை இப்படி ட்ரை பண்ணுங்க!! பலருக்கும் உடலில் நீர் அதிகமாக காணப்படுவதால் உடல் எடை கூடுதலாக இருக்கும். குறிப்பாக இந்த நீர் உடம்பானது கர்ப்பிணி பெண்கள் மற்றும் வீட்டில் சரிவர வேலை செய்யாதவர்களுக்கு தான் இவ்வாறு உள்ளது. இவ்வாறு நீருடமும் உள்ளவர்கள் இதனை குறைக்க முடியாமல் அவதிப்படுவர். இந்த நீர் உடம்பு காரணமாக அவர்களால் எழுந்து ஒரு வேலையும் செய்ய இயலாது. இந்த பதிவில் வரும் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் நீர் உடம்பை … Read more

இந்த இரண்டு பொருள் போதும் முடக்குவாதத்திற்கு நிரந்தர தீர்வு காணலாம்!

இந்த இரண்டு பொருள் போதும் முடக்குவாதத்திற்கு நிரந்தர தீர்வு காணலாம்!

இந்த இரண்டு பொருள் போதும் முடக்குவாதத்திற்கு நிரந்தர தீர்வு காணலாம்! [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] முடக்கு வாதம் என்று கூறினாலே இந்த நோயானது பெண்களை தான் அதிக அளவில் தாக்குகிறது. முடக்கு வாதம் வந்துவிட்டால் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்படும். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது மூட்டுகளில் உள்ள திசுக்கள் சேதம் அடையும். அச்சமயத்தில் … Read more