முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இத செய்யுங்க!!!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இத செய்யுங்க!!!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க இத செய்யுங்க. இன்றைக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.பெண்களுக்கு அதிகமான ஹார்மோன்கள் சுரப்பதனால் தேவையற்ற முடிகள் முகத்தில் வளரும். அது பார்ப்பவர்களுக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும் .இந்த வீட்டில் இருந்தே செய்யும் இந்த முறையை பயன்படுத்தி உங்களது தேவையற்ற முடிகளை முகத்தில் இருந்து அகற்றி விடலாம்.இது மிகவும் எளிதான ஒன்றாகும் கொரோனா காலகட்டத்தில் இந்த மாதிரியான எளிதான முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள். தேவையற்ற … Read more

ஐந்து உடல் உபாதைகளை தீர்க்கக் கூடிய அருமருந்து! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க! – தினம் ஒரு மூலிகை!

ஐந்து உடல் உபாதைகளை தீர்க்கக் கூடிய அருமருந்து! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க! - தினம் ஒரு மூலிகை!

ஐந்து உடல் உபாதைகளை தீர்க்கக் கூடிய அருமருந்து! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க! – தினம் ஒரு மூலிகை இந்த காலகட்டத்தில் அனைவரும் ஒரு பிரச்சனையில் அவதிப்படுகிறோம் என்றால் அது சிறுநீரக பிரச்சினையாக மட்டுமே இருக்க முடியும்.சிறுநீரகக் கல், சிறுநீரகப் பாதை தொற்று, சிறுநீரக தொற்று என்று பல விதமான சிறுநீரக நோய்கள் உலவி வருகின்றன. சிறுநீரக பிரச்சனை மக்களுக்கு மிகப் பெரும் அவதி ஆகவே உள்ளது. நம் முன்னோர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் இருந்ததில்லையே எப்படி? அவர்கள் மருந்துகளையும் … Read more

தொட்டாற் சிணுங்கியின் மருத்துவ குறிப்பு -தினம் ஒரு மூலிகை

தொட்டாற் சிணுங்கியின் மருத்துவ குறிப்பு -தினம் ஒரு மூலிகை

தொட்டால் சிணுங்கி அனைவரும் பார்த்திருப்போம் தொட்டால் சுருங்கி விடும் அந்த இலைக்கு மிகவும் மகத்தான மருத்துவக் பயன்பாடுகள் உள்ளன. தொட்டாற்சுருங்கி ,தொட்டா வாடி இலச்சகி, நமஸ்காரி ,காமவர்த்தினி என இதற்குப் பல பெயர்கள் உள்ளன. தொட்டால் சிணுங்கி புண்களுக்கு ஒரு அருமருந்தாக பயன்படுகிறது புண்கள் மறைய: தொட்டால் சிணுங்கி இலைகளை பறித்து சாறு எடுத்து அந்த சாற்றை புண்கள் மீது தடவி அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்து கட்டிவர குழிப்புன் விரைவில் மறையும். வயிற்றுக் கடுப்பு … Read more

பெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்?

பெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்?

பெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள் நீரின்றி அமையாது உலகு என்பது போல பெண்ணின்றி அமையாது குடும்பம்.ஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டுமென்றால் அந்த குடும்பத்தின் பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.பொதுவாகவே பெண் என்பவள் மற்றவர்களை கவனித்துக்கொண்டு தன் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் எப்பொழுதுமே கண்டுகொள்வதில்லை. அதிலும் முக்கியமாக இந்த 5 பழக்கங்களை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை.அதைப்பற்றி என்ன என்பதனை பார்ப்போம். பெண்கள் பின்பற்றாத 5 பழக்கங்கள்? 1.வேலைச்சுமையால் எப்பொழுதும் வேலையையே நினைத்துக்கொண்டு இருப்பதாலும் அவர்கள் நீர் … Read more

சானிடைசர்களில் ஆல்கஹால்கள் பயன்படுத்துவதால் கண் பார்வை போகலாம்

சானிடைசர்களில் ஆல்கஹால்கள் பயன்படுத்துவதால் கண் பார்வை போகலாம்

கொரோனா காலத்தில் நம்முடன் எப்போதும் இருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் சில புதிய பொருட்கள் சேர்ந்துள்ளன. அவற்றில் சானிடைசர்களும் அடங்கும். நமது கைகளை சுத்தப்படுத்த நாம் பயன்படுத்தும் சேனிடைசர்களில் ஓரளவு ஆல்கஹால் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இது ஒரு கிருமிநாசினியாக செயல்படுகிறது. ஆனால் சமீபத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகம்  சில சேனிடைச்ர்களில் விஷத்தன்மை வாய்ந்த ஆல்கஹால்கள் பயன்படுத்தப்படுவதாக ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், பல சுகாதாரக் கேடுகள் வருவதாகவும், குருட்டுத்தன்மை போன்ற … Read more

தினம் ஒரு தகவல் – கண்டங்கத்திரி பயன்கள்

தினம் ஒரு தகவல் - கண்டங்கத்திரி பயன்கள்

  கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது.செடி முழுவதும் முட்கள் இருக்கும். இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை.பழத்தை உணவாக … Read more

சீரகத்தை இப்படி உண்ணுங்கள்! கிடைக்கும் பலன்களை பாருங்கள்!

சீரகத்தை இப்படி உண்ணுங்கள்! கிடைக்கும் பலன்களை பாருங்கள்!

உணவு செரிமானம் ஆகாமல் எதிர்த்துக்கொண்டு வரும்போது சாதாரண தண்ணீருக்குப் பதில், உணவருந்தும்போது, இளஞ்சூடான சீரகத் தண்ணீர் அருந்தலாம். சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, வயிறு உப்பசம் தீரும். இஞ்சியை தோல் சீவி, சில மணித் துளிகள் ஈரம் போகும் வரை உலரவைத்து, அதே அளவுக்கு சீரகத்தை எடுத்து, இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இரண்டின் கூட்டு அளவுக்குச் … Read more

பேரிட்சையின் சத்தும், பயன்களும் முழு தகவல்: விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும்

பேரிட்சையின் சத்தும், பயன்களும் முழு தகவல்: விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும்

பேரிட்சை இரும்பு சத்து நிறைந்த ஒரு உணவுப்பொருளாகும். இதனை தினசரி உணவாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்வோம்.

மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண்,வயிற்றுப்புண் ஆகியவை எளிதில் குணமாகக்கூடும். இந்த மணத்தக்காளி கீரையை குழந்தைகள், இளைஞர்கள்,கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் உட்கொள்ளலாம். மணத்தக்காளிக் கீரையை குழம்பாகவோ அல்லது கூட்டாகவோ சமைத்து சாப்பிடுவதால் குடல் புண்கள் எளிதில் குணமாகும். மேலும் இது மலச்சிக்கலை நீக்குகிறது.வெறும் கீரையாக உண்டாலே வாய்ப்புண் ஆறும்.ஆனால் இந்தக் கீரையில் சிறிது மஞ்சள் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் எளிதில் வாய்ப்புண் குணமடையும். வாய்ப்புண் உள்ள போது மணத்தக்காளி சீரகம்,காய்ந்த மிளகாய் சேர்ந்து எண்ணெயில் … Read more