10 வித கொடிய நோய்களை குணமாக்கும் மூலிகை பானம்!

0
135
#image_title

10 வித கொடிய நோய்களை குணமாக்கும் மூலிகை பானம்!

உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நவீன கால வாழ்க்கையில் மோசமான உணவுமுறை பழக்கத்தால் பலரும் பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றோம். இந்த பாதிப்புகளை சரி செய்ய கீழ்க்கண்ட செய்முறை விளக்கத்தை அவசியம் பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம் – 1 ஸ்பூன்

*தண்ணீர் – 50 மில்லி

*கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு

*பட்டை – 1 துண்டு

*இஞ்சி – 1 துண்டு

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 50 மில்லி அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 ஸ்பூன் வெந்தயம், 1 கைப்படி அளவு கருவேப்பிலை, 1 துண்டு பட்டை, 1 துண்டு இஞ்சி சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும்.

இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வருவதன் மூலம் நீரழிவு நோய், தைராய்டு, பிபி, முழங்கால் வலி, மூட்டு வலி, கண்பார்வை குறைபாடு, நரம்பு அடைப்பு, செரிமானக் கோளாறு, உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்டவை விரைவில் குணமாகும்.