இவ்வாறு செய்தால் குடல் புழுக்கள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறி விடும்!

0
149
#image_title

இவ்வாறு செய்தால் குடல் புழுக்கள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறி விடும்!

மோசமான உணவுமுறை பழக்கம் மற்றும் கண்ணனுக்கு தெரியாத கிருமிகள் வைற்றுக்குள் செல்வதால் குடலில் புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி விடுகிறது. இந்த குடல் புழுக்களை அகற்ற இயற்கை வைத்தியத்தை கையாளுவது நல்லது.

தேவைப்படும் பொருட்கள்:-

*சங்கு பூ

*கற்பூரவல்லி இலை

*மோர்

செய்முறை…

முதலில் 5 அல்லது 6 சங்கு பூவின் இதழ்களை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். அதேபோல் 3 கற்பூரவல்லி இலைகளை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இவை இரண்டையும் உரலில் போட்டு இடித்து சாறு எடுத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

இந்த சாறை ஒரு கிளாஸ் மோரில் கலந்து அருந்தினால் குடலில் உள்ள புழுக்கள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறி விடும்.

குடல் புழுக்களை அகற்ற மற்றொரு வழி:-

தேவையான பொருட்கள்:-

*பாகல் இலை

செய்முறை…

ஒரு கைப்பிடி அளவு பாகல் இலையை சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்து காலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் குடலில் உள்ள புழுக்கள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறி விடும்.

தேவைப்படும் பொருட்கள்:-

*வேப்பிலை

செய்முறை…

ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்து காலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் குடலில் உள்ள புழுக்கள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறி விடும்.