இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது..!!

0
149
#image_title

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது..!!

இன்றைய நவீன உலகில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் ஒரு பாதிப்பு மூட்டு வலி. இந்த பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்ட ஆரமித்து விட்டால் சுலபமான வேலைகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும். பிறர் உதவியை நாடும் நிலை ஏற்பட்டு விடும்.

மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:-

*ஆரோக்கியமற்ற உணவு

*ஜவ்வு தேய்மானம் ஆகுதல்

*எலும்பு தேய்மானம் ஆகுதல்

*வயது மூப்பு

*வேலை பளு

*உடல் பருமன்

மூட்டு வலி பிரச்சனைக்கு எளிய தீர்வு:-

தேவையான பொருட்கள்;-

*பால்

*மிளகுத் தூள்

*மஞ்சள் தூள்

*பூண்டு

செய்முறை:-

ஒரு உரலில் 5 கருப்பு மிளகு போட்டு இடித்து கொள்ளவும். பின்னர் 3 பூண்டு பற்களை எடுத்து அதன் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் பால் ஊற்றவும். அவை சூடாகும் பொழுது நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்கள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், இடித்த மிளகு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இந்த பாலை ஒரு டம்ளரில் ஊற்றி பருகவும். இவ்வாறு தொடர்ந்து இந்த பாலை பருகி வருவதன் மூலம் நாள்பட்ட மூட்டு வலி விரைவில் குணமாகும். காலையில் வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. இதில் சுவைக்காக தேன், சர்க்கரை போன்ற எந்த பொருளையும் சேர்க்க கூடாது.