இதை குடித்தால் போதும்!! சர்க்கரை நோய் ரத்த சோகை மூட்டு வலி பிரச்சனைகள் 100 ஆண்டுகளுக்கு வராது!!

0
30

இதை குடித்தால் போதும்!! சர்க்கரை நோய் ரத்த சோகை மூட்டு வலி பிரச்சனைகள் 100 ஆண்டுகளுக்கு வராது!!

வெறும் நான்கே பொருட்களை பயன்படுத்தி நூறு வயது ஆனாலும் எந்தவிதமான நோயும் வராமல் தடுக்கக்கூடிய உதாரணத்திற்கு ரத்த சோகை என்று சொல்லக்கூடிய ஹீமோகுளோபின் குறைபாடு, மூட்டு வலி, முழங்கால் வலி, பாத வலி, பாத எரிச்சல், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், வயிறு சம்மந்தமான பிரச்சனைகள், அஜீரணக் கோளாறு, வாயு தொந்தரவு, இதய நோய்கள், ரத்த சுத்தமின்மை, நரம்பு வீக்கம், நரம்பு பலவீனம் என அனைத்தையும் சரி செய்யக்கூடிய ஈஸியான வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு ரெமடியை இங்கு பார்ப்போம்.

இதற்கு முதலில் நமக்கு தேவைப்படுவது சீந்தில் பட்டை ஒருவேளை இது கிடைக்காத பட்சத்தில் நாட்டு மருந்து கடைகளில் சீந்தில் பட்டை பவுடர் கிடைக்கும். அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சீந்தில் கொடியில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை கரைத்து வெளியேற்றும். உடம்பில் இருக்கக்கூடிய வலி வீக்கங்களை குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றும். கல்லீரலை பலப்படுத்தும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு அருமையான மருந்து என்று கூறலாம். ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை குறைக்கும். இதயத்திற்கு நன்கு ஒரு பலத்தை கொடுக்கும்.

இந்த சீந்தில் கொடியில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடிய தன்மை இருப்பதால் புற்றுநோய் நிச்சயமாக வராது. இந்த சீந்தில் கொடியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
சீந்தில் பட்டை அல்லது சீந்தில் பட்டை பொடி
பட்டை
மிளகு
மஞ்சள் தூள்

செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீரை ஊற்றி அதில் இரண்டு துண்டு பட்டை பத்து மிளகு ஒரு டீஸ்பூன் சீந்தில் பட்டை பொடி மற்றும் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். சீந்தில் பட்டை பொடிக்கு பதிலாக நேரடியாக சீந்தில் பட்டை உங்களுக்கு கிடைத்து விட்டால் அதை நிழலில் காய வைத்து பவுடர் ஆக்கி பயன்படுத்தலாம்.

பிறகு இதை வடிகட்டி எடுத்துக்கொண்டு சுவைக்காக நாட்டு சக்கரை அல்லது தேன் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் நீரிழிவு நோயாளிகள் இனிப்பு எதுவுமே சேர்த்துக் கொள்ளக் கூடாது. இதை எப்பொழுது வேண்டுமானாலும் குடித்து வரலாம். முதலில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இதை குடித்து வரும்போது உடலில் பலவிதமான மாற்றங்கள் நமக்கே தெரிய வரும். இவ்வாறு குடிப்பதால் ரத்தம் நன்கு சுத்திகரிப்பு செய்து ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றும்.

ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்யும். மேலும் மூட்டு வலி முழங்கால் வலி பாத வலி பாத எரிச்சல் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடல் சோர்வு என ஏராளமான நோய்களை குணப்படுத்தக்கூடிய சக்தி இந்த பானத்தில் உள்ளது. எனவே இதை தொடர்ந்து குடித்து வர எப்பேர்ப்பட்ட நோய்களையும் உடனடியாக குணப்படுத்தி விடலாம்.

author avatar
CineDesk