நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!

0
51
#image_title

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!

சாதாரண சளி ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும். நெஞ்சு சளி வந்தால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும்.

நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:-

*அதிக சளி,வறட்டு இருமல்

*தலைபாரம்

*நெஞ்சு எரிச்சல்

*தொண்டை எரிச்சல்

*சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல்

*சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல்

நெஞ்சு சளியை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்தும் முறை

நெஞ்சு சளி நீங்க கஷாயம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*சுக்கு

*கருப்பு மிளகு

*கொத்தமல்லி

*திப்பிலி

*சித்தரத்தை

செய்முறை:-

மேல குறிப்பிட்டுள்ள கருப்பு மிளகு, சுக்கு, கொத்தமல்லி, திப்பிலி, சித்தரத்தை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்து அவற்றை ஒரு உரலில் தட்டி எடுக்கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இடித்து வைத்துள்ள மூலிகை பொருட்களை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து காய்ச்சிய கஷாயத்தை ஒரு டம்ளரில் வடிகட்டி குடித்து வந்தால் கடுமையான நெஞ்சு சளி 3, 4 நாட்களில் குணமடையும்.