காதுகளில் ஏற்படும் அதிகப்படியான இரைச்சல் பாதிப்பு நீங்க இதை 2 சொட்டு விடுங்கள்!! 10 நிமிடத்தில் தீர்வு உண்டு!!

0
35
#image_title

காதுகளில் ஏற்படும் அதிகப்படியான இரைச்சல் பாதிப்பு நீங்க இதை 2 சொட்டு விடுங்கள்!! 10 நிமிடத்தில் தீர்வு உண்டு!!

காதுகள் சரியாக கேட்க வேண்டுமென்றால் செவிப்பறை சீராக இருக்க வேண்டும்.ஆனால் அதிகப்படியான ஒலி உள்ளிட்டவைகளால் காது இரைச்சல் ஏற்படுகிறது.காதுக்குள் தண்ணீர் புகுந்தாலும் காது வலி,இரைச்சல் பாதிப்பு ஏற்படும்.இதை இயற்கை வழிகளில் சரி செய்ய முயலுங்கள்.

தேவையான பொருட்கள்:-

*வெள்ளை பூண்டு – 1

*முசுமுசுக்கை இலை – 1

செய்முறை:-

வெள்ளை பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும்.

அதேபோல் முசுமுசுக்கை இலையை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும்.

பின்னர் ஒரு பவுல் எடுத்து அதில் அரைத்து முசுமுசுக்கை இலை + பூண்டு சாற்றை பிழிந்து கொள்ளவும்.

அடுத்து தலையை சாய்த்து படுத்து கொள்ளவும்.இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள முசுமுசுக்கை இலை + பூண்டு சாற்றில் 2 சொட்டு எடுத்து காதுகளில் விடவும்.இவ்வாறு அவ்வப்போது செய்து வந்தோம் என்றால் காதுகளில் ஏற்படும் இரைச்சல் முழுமையாக சரியாகிவிடும்.