ஒரே ஒரு தீபம் போதும் உங்கள் குலதெய்வம் ஓடோடி வந்து காப்பார்!

ஒரே ஒரு தீபம் போதும் உங்கள் குலதெய்வம் ஓடோடி வந்து காப்பார்!

ஒரே ஒரு தீபம் போதும் உங்கள் குலதெய்வம் ஓடோடி வந்து காப்பார்! நம் அனைவருக்கும் குலதெய்வம் இருக்கிறது. குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். ஒருவேளை குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளானால் தீராத கஷ்டங்கள் தங்களை வந்து சேரும். எனவே எந்த ஒரு சூழிநிலையிலும் குலதெய்வ வழிபாட்டை மட்டும் மறந்து விடாதீர்கள். வீட்டு பூஜை அறையில் குலதெய்வ படத்திற்கு முன்னர் ஒரு தீபம் ஏற்றி வைப்பதினால் அவரின் அருள் முழுமையாக கிடைக்கும். … Read more

ஜீவாமிர்தம்: அனைத்து வகை பயிர்களையும் செழிப்பாக வளரச் செய்யும்! இதை தயாரிப்பது எப்படி?

ஜீவாமிர்தம்: அனைத்து வகை பயிர்களையும் செழிப்பாக வளரச் செய்யும்! இதை தயாரிப்பது எப்படி?

ஜீவாமிர்தம்: அனைத்து வகை பயிர்களையும் செழிப்பாக வளரச் செய்யும்! இதை தயாரிப்பது எப்படி? இயற்கை விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு வரப் பிரசாதம் ஜீவாமிர்தம். யூரியா போன்ற இராசனாய உரங்களை செடிகளுக்கு பயன்படுத்துவதை காட்டிலும் ஜீவாமிர்தம் 1000 மடங்கு செடிகளுக்கு வளர்ச்சியூக்கியாக செயல்படுகிறது. தேவையான பொருட்கள்:- 1)மாட்டு சாணம் 2)மாட்டு கோமியம் 3)நாட்டு சர்க்கரை 4)பயறு மாவு 5)மண் 6)தண்ணீர் செய்முறை:- ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் 100 லிட்டர் தண்ணீர் ஊற்றி 5 கிலோ மாட்டு சாணம், 3 … Read more

நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்!

நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்!

நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்! குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவருக்கும் பருவ காலங்களில் ஏற்படக் கூடிய சளி, இருமல், சுவாசக் கோளாறை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட மூலிகை கற்பூரவல்லி. இதை இடித்து நீரில் போட்டு காய்ச்சி குடிப்பதன் மூலம் சளி, இருமல் உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும். சளி இருமலை போக்கும் கற்பூரவல்லி – இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கற்பூரவல்லி இலை … Read more

வயிற்றில் படிந்து கிடக்கும் கொழுப்புகள் ஒரு வாரத்தில் உருகிவிடும் இந்த டீ குடித்து வந்தால்!

வயிற்றில் படிந்து கிடக்கும் கொழுப்புகள் ஒரு வாரத்தில் உருகிவிடும் இந்த டீ குடித்து வந்தால்!

வயிற்றில் படிந்து கிடக்கும் கொழுப்புகள் ஒரு வாரத்தில் உருகிவிடும் இந்த டீ குடித்து வந்தால்! நம் உடலின் வயிற்று பகுதியில் தான் அதிகளவு கொழுப்பு தேங்குகிறது. இதனால் நாளடைவில் அவை தொப்பையாக உருவெடுத்து விடுகிறது. இந்த கொழுப்பை கரைக்க பல வித முயற்சிகள் எடுத்தும் ஒரு பயனும் இல்லை என்று வருந்துபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)புதினா 2)எலுமிச்சை சாறு 3)தேன் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் … Read more

வெயில் காலத்தில் உங்கள் முகம் அதிக பொலிவாக இருக்க முத்தான 6 வழிகள்!!

வெயில் காலத்தில் உங்கள் முகம் அதிக பொலிவாக இருக்க முத்தான 6 வழிகள்!!

வெயில் காலத்தில் உங்கள் முகம் அதிக பொலிவாக இருக்க முத்தான 6 வழிகள்!! கற்றாழை ஜெல் தேங்காய் எண்ணெய் இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு எடுத்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகம் அதிக பொலிவாக இருக்கும். உருளைக்கிழங்கு எலுமிச்சை சாறு சிறிது உருளைக்கிழங்கு துண்டுகளை அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி முகத்திற்கு பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும். தேன் பப்பாளி ஒரு கீற்று பப்பாளியை … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைல் போண்டா – சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் போண்டா - சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் போண்டா – சுவையாக செய்வது எப்படி? நம் அனைவருக்கும் விருப்ப எண்ணெய் பண்டமாக இருப்பது போண்டா. இதை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கடலை மாவு 2)அரிசி மாவு 3)சமையல் சோடா 4)மிளகாய் தூள் 5)உப்பு 6)தேங்காய் எண்ணெய் 7)பெரிய வெங்காயம் 8)கறிவேப்பிலை 9)மல்லி தழை 10)பச்சை மிளகாய் செய்முறை:- இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதேபோல் இரண்டு கொத்து கறிவேப்பிலை, பச்சை … Read more

இந்த வேண்டுதலை இந்த கடவுளிடம் வைத்தால் அவை விரைவில் நடக்கும்!!

இந்த வேண்டுதலை இந்த கடவுளிடம் வைத்தால் அவை விரைவில் நடக்கும்!!

இந்த வேண்டுதலை இந்த கடவுளிடம் வைத்தால் அவை விரைவில் நடக்கும்!! நம் அனைவரும் கடவுளிடம் நோய் நொடி இல்லாத வாழ்க்கை வேண்டும், பணம் வேண்டும், நல்ல வேலை வேண்டும், நல்ல துணை வேண்டும் என்று வேண்டுவது வழக்கம். ஆனால் நம் வேண்டுதலை அந்தந்த கடவுளிடம் வைத்தால் மட்டுமே அவை விரைவில் நடக்கும். தாங்கள் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் மகா லட்சுமி மற்றும் வெங்கடாசலபதியிடம் வேண்ட வேண்டும். திருமணம் நடக்க, மனதிற்கு பிடித்தவர் வாழ்க்கை துணையாக … Read more

இது தெரியுமா? புளித்த மாவை பாத்ரூமில் இப்படி பயன்படுத்தினால் 10 வருட உப்பு கறை நொடியில் காணாமல் போகும்!

இது தெரியுமா? புளித்த மாவை பாத்ரூமில் இப்படி பயன்படுத்தினால் 10 வருட உப்பு கறை நொடியில் காணாமல் போகும்!

இது தெரியுமா? புளித்த மாவை பாத்ரூமில் இப்படி பயன்படுத்தினால் 10 வருட உப்பு கறை நொடியில் காணாமல் போகும்! உங்களில் பலரது வீட்டு பாத்ரூமில் உப்பு, மஞ்சள் கறை படிந்து பார்க்க அசிங்கமாக இருக்கும். கெமிக்கல் பொருட்களை பாத்ரூமிற்கு பயன்படுத்தியும் உப்பு கறை, மஞ்சள் கறை போகவில்லை என்று நினைப்பவர்கள் புளித்த அரிசி மாவில் சில பொருட்களை சேர்த்து பாத்ரூமை சுத்தப்படுத்தினால் எளிதில் அனைத்து கறைகளும் நீங்கி விடும். தேவையான பொருட்கள்:- 1)புளித்த அரிசி மாவு 2)சீகைக்காய் … Read more

குடலில் தேங்கிய கெட்டி மலம் இளகி வர ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!

குடலில் தேங்கிய கெட்டி மலம் இளகி வர ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!

குடலில் தேங்கிய கெட்டி மலம் இளகி வர ஒரு ஸ்பூன் சீரகம் போதும்! மலக் குடலில் தேங்கி இறுகி போன மலத்தை இளக வைத்து வெளியேற்ற மருந்து மாத்திரை இல்லா எளிய தீர்வு இதோ. தேவையான பொருட்கள்:- 1)சீரகம் 1 ஸ்பூன் 2)தண்ணீர் 1 டம்ளர் 3)விளக்கெண்ணெய் 1/4 ஸ்பூன் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற விடவும். அதன் பின்னர் அடுப்பில் … Read more

‘சோம்பு + தேங்காய்’ வைத்து இப்படி செய்தால் மூட்டு வலி மின்னல் வேகத்தில் மாயமாகும்!!

'சோம்பு + தேங்காய்' வைத்து இப்படி செய்தால் மூட்டு வலி மின்னல் வேகத்தில் மாயமாகும்!!

‘சோம்பு + தேங்காய்’ வைத்து இப்படி செய்தால் மூட்டு வலி மின்னல் வேகத்தில் மாயமாகும்!! இன்று மூட்டு வலி பாதிப்பால் அவதியடைபவரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. முதுமை காலத்தில் சந்திக்க வேண்டிய மூட்டு வலி பாதிப்பை ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதில் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த மூட்டு வலியை சட்டுனு விரட்டி அடிக்கும் தேங்காய் பால் பானம் தயார் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 1)உலர்ந்த தேங்காய் துண்டுகள் 2)கசகசா 3)சோம்பு 4)தேங்காய் … Read more