இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..!

இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..!

இந்த ஒரு டீ உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாகும்..! நம்மில் பலருக்கு டீ, காபி என்றால் உயிர்… காலையில் எழுந்த உடன் டீ குடிக்கும் பழக்கம் நம்மிடம் தொடர்ந்து வருகிறது… டீ குடிப்பதினால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என்றாலும்… அதில் தீமைகள் தான் அதிகளவில் இருக்கின்றது. டீ குடிக்க வேண்டும்… அதுவும் உடலுக்கு நன்மைகளை மட்டும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் லெமன் டீ குடிப்பது நல்லது. லெமன் நம் உடலுக்கு பல ஆரோக்கிய … Read more

வாய்ப்புண் முதல் வயிறு கோளாறு வரை.. அனைத்தையும் குணமாக்கும் சித்த வைத்தியம்!

வாய்ப்புண் முதல் வயிறு கோளாறு வரை.. அனைத்தையும் குணமாக்கும் சித்த வைத்தியம்!

வாய்ப்புண் முதல் வயிறு கோளாறு வரை.. அனைத்தையும் குணமாக்கும் சித்த வைத்தியம்! 1)முருங்கை கீரையை நெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை பெறும். 2)இஞ்சியை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் வயிறு கோளாறு நீங்கும். 3)உடல் சூடு குறைய வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்கலாம். 4)முள்ளங்கி கீரையை நெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். 5)நீர்முள்ளி விதையில் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளை … Read more

தீராத பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் “நெல்லிக்காய்”! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

தீராத பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் "நெல்லிக்காய்"! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

தீராத பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் “நெல்லிக்காய்”! இதை எவ்வாறு பயன்படுத்துவது? முடி உதிர்வை ஏற்படுத்தும் பொடுகு தொல்லைக்கு இயற்கை முறையில் தீர்வு… பெரு நெல்லிக்காய் வெந்தயம் தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை ஒரு பெரு நெல்லிக்காயை காய் சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும். 2 ஸ்பூன் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். அதேபோல் கறிவேப்பிலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். … Read more

சளி, வறட்டு இருமலுக்கு உகந்த டீ இது..! உடனே செய்து குடிங்க..!

சளி, வறட்டு இருமலுக்கு உகந்த டீ இது..! உடனே செய்து குடிங்க..!

சளி, வறட்டு இருமலுக்கு உகந்த டீ இது..! உடனே செய்து குடிங்க..! குளிர்காலத்தில் சளி, இருமல் அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பாதிப்பு ஆகும். காலநிலை மாற்றம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற காரணங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த சளி, வறட்டு இருமல் பாதிப்பை முழுமையாக குணமாக்கி கொள்ள மாதுளை பழத்தின் தோலில் டீ செய்து குடிங்கள். இந்த மாதுளை தோல் டீ சளி, வறட்டு இருமலுக்கு சிறந்த நிவாரணம் ஆகும். சுவாசம் தொடர்பான … Read more

கேரளா ஸ்டைலில் இறால் மீன் வறுவல்..!

கேரளா ஸ்டைலில் இறால் மீன் வறுவல்..!

கேரளா ஸ்டைலில் இறால் மீன் வறுவல்..! அதிக ஊட்டச்சத்துள்ள இறால் மீனை மசாலில் ஊறவைத்து வறுவலாக செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இறால் வறுவல் செய்யும் முறை…. தேவையான பொருட்கள்:- *இறால் – 1/2 கிலோ *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *அரிசி மாவு – 1 தேக்கரண்டி *கறிவேப்பிலை – 1 கொத்து *சின்ன வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது) *இஞ்சி – 1 துண்டு *பூண்டு – 5 பல் … Read more

தை அமாவாசை வழிபாட்டின் சிறப்பம்சங்கள்…!

தை அமாவாசை வழிபாட்டின் சிறப்பம்சங்கள்...!

தை அமாவாசை வழிபாட்டின் சிறப்பம்சங்கள்…! மாதத்திற்கு ஒருமுறை அமாவாசை வருவது வழக்கம்… ஆனால் தை மாதத்தில் வரும் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. இந்த அமாவாசையில் தவறாமல் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இந்த அமாவாசை நாள் அன்று விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும். நாம் செய்த பாவங்கள் மட்டும் இன்றி நம் முன்னோர்கள் செய்த பாவங்களும் முழுமையாக நீங்கிவிடும். பித்ரு தோஷம்.. இருப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டால் செய்த … Read more

எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் பொசுங்கி விடும்.. இதை செய்தால்..!

எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் பொசுங்கி விடும்.. இதை செய்தால்..!

எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் பொசுங்கி விடும்.. இதை செய்தால்..! இன்றைய உலகில் போட்டி, பொறாமை அதிமாகிவிட்டது. ஒருவரை முன்னேற விடாமல் செய்வதை பலர் வாடிக்கையாக்கி வருகின்றனர். அடுத்தவர் வளர்ச்சியில் பொறாமை, வயிறு எரிச்சல் கொண்ட நபர்கள் தான் பில்லி சூனியம், ஏவல், கண் திருஷ்டி.. போன்ற கெட்ட காரியங்களை செய்வார்கள். கெட்ட எண்ணம் கொண்ட நபர்கள் செய்யும் இது போன்ற ஆபத்தான காரியங்களில் இருந்து தப்பிக்க வீட்டில் ஞாயிறு அன்று ஒரு பரிகாரம் செய்து வரவும். *ஏலக்காய் … Read more

உங்கள் பீரோவில் பணம் கட்டுக்கட்டாக குவிய நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்..!

உங்கள் பீரோவில் பணம் கட்டுக்கட்டாக குவிய நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்..!

உங்கள் பீரோவில் பணம் கட்டுக்கட்டாக குவிய நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்..! இன்றைய உலகில் பணம் தான் பேசுகிறது. எந்த ஒரு காரியத்திற்கும் பணத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பணம் இருந்தால் தான் மதிப்பு.. என்ற நிலை சமூகத்தில் ஏற்பட்டு விட்டது. இப்படி எதற்கும் பணம் என்ற நிலை ஏற்பட்டு விட்டதால் பணத்தின் பின்னால் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இவ்வாறு இருக்கும் பணத்தின் வரவு அதிகரிக்க கல் உப்பு பரிகாரம் செய்யவும். கல் உப்பு … Read more

உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்கும்.. சத்து உருண்டை – தயார் செய்வது எப்படி?

உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்கும்.. சத்து உருண்டை - தயார் செய்வது எப்படி?

உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்கும்.. சத்து உருண்டை – தயார் செய்வது எப்படி? எலும்பை பல மடங்கு வலிமையாக வைத்துக் கொள்ள தினமும் ஒரு சத்து உருண்டை சாப்பிட்டு வாருங்கள். ராகி சத்து உருண்டை மற்றும் உளுந்து சத்து உருண்டை செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)ராகி பொடி – 1 கப் 2)கருப்பு எள் – 1/4 கப் 3)வேர்க்கடலை – 1 கப் 4)வெல்லம் – தேவையான அளவு செய்முறை… … Read more

இந்த பொடி உடலை இரு தினங்களில் வெள்ளையாக்கும்..!

இந்த பொடி உடலை இரு தினங்களில் வெள்ளையாக்கும்..!

இந்த பொடி உடலை இரு தினங்களில் வெள்ளையாக்கும்..! உடலை வெள்ளையாக்க ஆசைப்படும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அரிசி பேக்கை பயன்படுத்துங்கள். 1)அரிசி 2)கேரட் ஒரு கப் பச்சரிசியை தண்ணீரில் போட்டு அலசி ஒரு காட்டன் துணியில் போட்டு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து நைஸ் பவுடராக்கி கொள்ளவும். பிறகு ஒரு கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றை ஒரு … Read more