இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கும்..!

இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கும்..!

இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கும்..! இன்றைய உலகில் ஏழைகளுக்கு பெரும் சுமையாக இருப்பது கடன். தெரிந்தோ… தெரியாமலோ கடனில் சிக்கி விட்டு பின்னர் அதை அடைக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். வாங்கிய கடன் குறைவு என்றாலும் அதற்கு வட்டி கட்டுவது தான் மிகவும் கடிமனான ஒன்று. முன்பெல்லாம் வட்டி மட்டும் தான் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது வட்டியில் நாள் வட்டி, வர வட்டி, மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என பல … Read more

இதை தடவினால் மங்கு, தேமல் ஒரே நாளில் மறைந்துவிடும்!

இதை தடவினால் மங்கு, தேமல் ஒரே நாளில் மறைந்துவிடும்!

இதை தடவினால் மங்கு, தேமல் ஒரே நாளில் மறைந்துவிடும்! சருமத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தேமல், மங்கு போன்றவை இருந்தால் அதை விரைவில் குணமாக்கி கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவை அதிகளவில் பரவி தொந்தரவு கொடுத்துவிடும். *அரிசி மாவு *லெமன் சாறு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் இரண்டு ஸ்பூன் லெமன் சாறு கலந்து மங்கு மற்றும் தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் அவை … Read more

இருதய அடைப்பிற்கு நிரந்தர தீர்வு இந்த பானம்..!

இருதய அடைப்பிற்கு நிரந்தர தீர்வு இந்த பானம்..!

இருதய அடைப்பிற்கு நிரந்தர தீர்வு இந்த பானம்..! தற்காலத்தில் இருதய அடைப்பு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. அதிகப்படியான இரத்த அழுத்தம் காரணமாக இருதயத்தில் அடைப்பு ஏற்படுகின்றது. அதுமட்டும் இன்றி அதிகப்படியான மன அழுத்தம், கோபம் ஏற்படும் பொழுது இருதயத்தில் அடைப்பு ஏற்படும். இந்த வலி சுள்ளுனு மாரடைப்பு வலியை ஒத்திருக்கும். இருதயத்தை பாதுகாத்துக் கொள்ள ஆரோக்கிய வழிகளை பின்பற்றுவது நல்லது. *மிளகு *சீரகம் *சுக்கு அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 1/4 … Read more

நுரையீரல் சளி: சட்டுனு கரைந்து வெளியேறி விடும் .. இவ்வாறு செய்தால்..!

நுரையீரல் சளி: சட்டுனு கரைந்து வெளியேறி விடும் .. இவ்வாறு செய்தால்..!

நுரையீரல் சளி: சட்டுனு கரைந்து வெளியேறி விடும் .. இவ்வாறு செய்தால்..! நாம் சுவாசிக்க உதவும் நுரையீலில் சளி படிந்தால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் சளியை கரைக்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கசாயம் செய்து குடிக்கலாம். 1)சுக்கு 2)கிராம்பு 3)தேன் 4)பட்டை 5)வெற்றிலை சளி தொந்தரவை குணமாக்கும் கசாயம்… 1)அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றவும். 2)அடுத்து 3 கிராம்பு … Read more

இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தர்கள் ஆவீர்கள்..!

இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தர்கள் ஆவீர்கள்..!

இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தர்கள் ஆவீர்கள்..! வாழ்வில் முன்னேற பணம் மிகவும் அவசியமான ஒன்று. இந்த பணத்தை நமது கடின உழைப்பாலும்.. கடவுளின் அருளாலும் பெறுகிறோம். செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியின் அருள் இல்லையென்றால் கோடி பணமும் நிமிடத்தில் கரைந்து ஏழையாகி விடுவோம். லட்சமி தேவியின் மனம் குளிர அவருக்கு விருப்பமான பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் பணம், நகையின் வரவு பன்மடங்கு அதிகரிக்கும். மகா லட்சமி தாயாருக்கு உகந்த பொருட்கள் … Read more

எலும்பு வலிமையை 1000 மடங்கு அதிகரிக்கும்.. பாட்டி மருந்து!

எலும்பு வலிமையை 1000 மடங்கு அதிகரிக்கும்.. பாட்டி மருந்து!

எலும்பு வலிமையை 1000 மடங்கு அதிகரிக்கும்.. பாட்டி மருந்து! உடலில் எலும்பு வலுவற்று இருந்தால் உடல் இயக்கம் இல்லாமல் போய்விடும். உடல் அமைப்பு எலும்பு மற்றும் சதையால் ஆனது. உடல் எலும்பில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எலும்பு வலிமையை இலக்கை முக்கிய காரணம் சத்து குறைபாடு. எலும்பிற்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போனால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும். எலும்பின் வலிமையை அதிகரிக்க வழி… *பூசணி விதை *கம்பு *முருங்கை விதை *வேர்க்கடலை *பாதம் பருப்பு … Read more

கேரளா பிரிஞ்சி கறி செய்வது எப்படி?

கேரளா பிரிஞ்சி கறி செய்வது எப்படி?

கேரளா பிரிஞ்சி கறி செய்வது எப்படி? அதிக சத்துக்களை கொண்டிருக்கும் கத்தரிக்கரியில் பல வகைகள் இருக்கின்றது. வெள்ளை கத்தரி, ஊதா கத்தரி, பச்சை கத்தரி, வரி கத்தரி… இதில் எந்த கத்தரியை வைத்தும் கேரளா பிரிஞ்சி கறி செய்யலாம். இந்த கறி மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்… *கத்திரிக்காய் – 4 *பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது) *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *கடுகு – 1/4 ஸ்பூன் *சாம்பார் தூள் – 1 … Read more

இதை 1 கிளாஸ் குடித்தால் ஜென்மத்திற்கும் கண்ணாடி போடும் நிலை ஏற்படாது!

இதை 1 கிளாஸ் குடித்தால் ஜென்மத்திற்கும் கண்ணாடி போடும் நிலை ஏற்படாது!

இதை 1 கிளாஸ் குடித்தால் ஜென்மத்திற்கும் கண்ணாடி போடும் நிலை ஏற்படாது! இன்றைய மோசமான வாழ்க்கை சூழலில் கண் தொடர்பான நோய் பாதிப்புகள் ஏற்படுவது சாதாரண ஒன்றாகிவிட்டது. உடலில் கண் முக்கியமான உறுப்பு ஆகும். இதை பாதிப்பின்றி பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். சக்கரம் கட்டியது போல் வேலை பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நாம் உடல் ஆரோக்கியத்தை கவனிக்க நேரம் ஒதுக்குவதில்லை. இதனால் உயிருக்கு ஆபத்தான நோய்களும் எளிதில் எட்டி பார்த்து விடுகிறது. கண் பார்வை தெளிவு என்பது … Read more

வெள்ளை முடியை கரு கரு முடியாக மாற்ற உதவும் கடுகு எண்ணெய்..! எவ்வாறு பயன்படுத்துவது?

வெள்ளை முடியை கரு கரு முடியாக மாற்ற உதவும் கடுகு எண்ணெய்..! எவ்வாறு பயன்படுத்துவது?

வெள்ளை முடியை கரு கரு முடியாக மாற்ற உதவும் கடுகு எண்ணெய்..! எவ்வாறு பயன்படுத்துவது? வெள்ளை முடி வந்து விட்டால் இளமை தோற்றம் முதுமை தோற்றமாக மாறிவிடும். தலைமுடியை கருமையாக மாற்ற கெமிக்கல் ஷாம்பு, கெமிக்கல் டை, கெமிக்கல் எண்ணெய் என எதை பயன்படுத்தினாலும் பக்க விளைவுகள் தான் ஏற்படும். கெமிக்கல் பொருட்களால் தலைமுடி உதிர்தல், தோல் பிரச்சனை தான் அதிகம் ஏற்படும். இதை தவிர்க்க இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது. இதற்கு கடுகு எண்ணையுடன் … Read more

80 வயதிலும் 20 வயது நபரை போல் துள்ளி குதிக்க தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

80 வயதிலும் 20 வயது நபரை போல் துள்ளி குதிக்க தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்!

80 வயதிலும் 20 வயது நபரை போல் துள்ளி குதிக்க தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிடுங்கள்! வயதானாலும் இளமையாக இருக்க உதவும் இயற்கை வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்… *வெந்தயம் *கருப்பு எள் *கருப்பு சுண்டல் *வெல்லம் செய்முறை… அடுப்பில் வாணலி வைத்து ஒரு கப் வெந்தயம், ஒரு கப் கருப்பு எள், ஒரு கப் கருப்பு சுண்டல் சேர்த்து லேசாக வறுக்கவும். இதை நன்கு ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். … Read more