வீட்டின் குபேர மூலையில் இந்த முடிச்சியை வைத்தால் தம்பதிகள் சண்டை முடிவுக்கு வரும்!

வீட்டின் குபேர மூலையில் இந்த முடிச்சியை வைத்தால் தம்பதிகள் சண்டை முடிவுக்கு வரும்!

வீட்டின் குபேர மூலையில் இந்த முடிச்சியை வைத்தால் தம்பதிகள் சண்டை முடிவுக்கு வரும்! கணவன் மனைவி சண்டை காலம் காலமாக உள்ளது. இன்றைய உலகில் குடும்ப ஒற்றுமை என்பது குறைந்துவிட்டது. எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு என்று இருந்தால் குழந்தைகளின் எதிர்காலம் தான் பாதிக்கும். கணவன் மனைவி சண்டை தீர எளிய பரிகாரம்…. பச்சை கற்பூரம்… வாசனை நிறைந்த பொருள்… செல்வதை ஈர்க்க கூடிய ஆற்றல் கொண்ட இவை மகா லட்சுமிக்கு உகந்த ஒன்று. இந்த பச்சை கற்பூரம் … Read more

தோசை சாப்பிட்டும் மூட்டு வலியை போக்கலாம்..!

தோசை சாப்பிட்டும் மூட்டு வலியை போக்கலாம்..!

தோசை சாப்பிட்டும் மூட்டு வலியை போக்கலாம்..! வயதான பின் ஏற்படக் கூடிய அனைத்து நோய் பாதிப்புகளும் இன்றைய கால மோசமான வாழ்க்கை முறையால் இளம் வயதில் ஏற்படுகிறது. 30 வயதிற்குள் மூட்டு வலி, சர்க்கரை, நெஞ்சு வலி.. என அனைத்தையும் சந்திக்கும் நிலைக்கு இளைய தலைமுறையினர் தள்ளப்பட்டு விட்டனர். மூட்டு வலி… மூட்டு எலும்புகள் வலுவிழந்து மூட்டு பகுதியில் வலி, எலும்பு தேய்மானம், ஜவ்வு தேய்மானம், வீக்கம் என பல தொந்தரவுகள் ஏற்படுகிறது. மூட்டு தொடர்பான அனைத்து … Read more

உடல் எடையை சட்டுனு குறைய வைக்கும்.. சிம்பிள் பானம்!

உடல் எடையை சட்டுனு குறைய வைக்கும்.. சிம்பிள் பானம்!

உடல் எடையை சட்டுனு குறைய வைக்கும்.. சிம்பிள் பானம்! இன்றைய கால உணவுமுறை மிகவும் மோசமாக இருக்கின்றது. ஆரோக்கியம் நிறைந்த உணவு கிடைப்பது என்பது அரிதாகி விட்டது. தினமும் எண்ணெய் உணவுகள், கொழுப்பு உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை மளமளவென கூடி விடும். அதுமட்டும் இன்றி உடல் உழைப்பு இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வெகு நேரம் வேலை பார்த்தல், அதிக நேரம் தூங்குதல் போன்றவற்றாலும் உடல் எடை கூடிவிடும். இதை குறைக்க ராகி கஞ்சி … Read more

இரத்த சோகை குணமாக.. இரத்த செல்களை அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்!

இரத்த சோகை குணமாக.. இரத்த செல்களை அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்!

இரத்த சோகை குணமாக.. இரத்த செல்களை அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்! இரத்தத்தில் இருக்கின்ற ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இரத்த சோகை பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரியவந்து இருக்கின்றது. உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் இரத்த சோகை பாதிப்பு ஏற்படும். அதுமட்டும் இன்றி கேன்சர், டெங்கு, சர்க்கரை நோய், கல்லீரல் நோய் ஆகியவை இருந்தாலும் … Read more

கேரளா ரெசிபி: மலபார் கூல் ட்ரிங்க்ஸ்… செய்வது எப்படி?

கேரளா ரெசிபி: மலபார் கூல் ட்ரிங்க்ஸ்... செய்வது எப்படி?

கேரளா ரெசிபி: மலபார் கூல் ட்ரிங்க்ஸ்… செய்வது எப்படி? வீட்டு விசேஷங்களில் மலபார் மக்கள் வழங்கும் கூல் ட்ரிங்க்ஸ்.. சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்… *பால் – 1/2 லிட்டர் *சர்க்கரை – 1/2 கப் *ப்ரஸ் க்ரீம் – 1/4 கப் *வறுத்த சேமியா – 1/4 கப் *சப்ஜா விதை – 1 ஸ்பூன் *மாதுளை – 1/2 கப் *ஆப்பிள் – 1/2 கப் *முந்திரி(நறுக்கியது) – … Read more

9 வகையான பெர்ரி பழங்கள் பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் பற்றி தெரியுமா?

9 வகையான பெர்ரி பழங்கள் பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் பற்றி தெரியுமா?

9 வகையான பெர்ரி பழங்கள் பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் பற்றி தெரியுமா? பெர்ரி பழ வகைகளில் 9 வகையான பெர்ரி பழ வகைகள் பற்றியும் 9 வகையான பெர்ரி பழங்களின் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக பெர்ரி என்று பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் ஸ்ட்ராபெர்ரி பழம் தான். தமிழகத்திற்கு வரும். அதையடுத்து நியாபகத்திற்கு வரும் பெர்ரி பழ வகை புளூ பெர்ரி வகைதான். இதை தவிர பல வகையான பெர்ரி பழ … Read more

கண் திருஷ்டி அடியோடு ஒழிய.. எளிய பரிகாரம்..!

கண் திருஷ்டி அடியோடு ஒழிய.. எளிய பரிகாரம்..!

கண் திருஷ்டி அடியோடு ஒழிய.. எளிய பரிகாரம்..! உங்கள் வீட்டில் எதிர்மறை சக்தி அதிகம் இருந்தாலோ, பிறரது கண் திருஷ்டி பட்டாலோ மன குழப்பம், நோய் வாய்ப்படுதல், பண செலவு என்று நம் வாழ்க்கையை வீழ்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் அனைத்து விஷயங்களும் நடக்கும். நம் முன்னேற்றத்தை கண்டு தாங்கிக் கொள்ள முடியாத நபர்களால் ஏற்படும் கண் திருஷ்டியை அடியோடு ஒழிக்க கல் உப்புடன் இரண்டு பொருட்களை சேர்த்து ஒரு பரிகாரம் செய்யலாம். கல் உப்பு எலுமிச்சம் … Read more

எப்பேர்ப்பட்ட மூல நோயையும் அசால்ட்டாக குணமாக்கும் மருத்துவம் இது!

எப்பேர்ப்பட்ட மூல நோயையும் அசால்ட்டாக குணமாக்கும் மருத்துவம் இது!

எப்பேர்ப்பட்ட மூல நோயையும் அசால்ட்டாக குணமாக்கும் மருத்துவம் இது! நவீன காலத்தில் இளம் தலைமுறையினரை அதிகம் பாதிக்கும் நோயாக மூலம்(பைல்ஸ்) உருவெடுத்து விட்டது. இந்த மூலம்… மலச்சிக்கல் பாதிப்பை சந்திக்கும் நபர்களை குறி வைக்கிறது. செரிமானம் ஆகாத உணவை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படும். இதனால் உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இல்லையென்றால் நிச்சயம் அறுவை சிகிச்சை … Read more

குழந்தை பாக்கியம் கொடுக்கும் அம்மன் வழிபாடு!

குழந்தை பாக்கியம் கொடுக்கும் அம்மன் வழிபாடு!

குழந்தை பாக்கியம் கொடுக்கும் அம்மன் வழிபாடு! தற்காலத்தில் குழந்தையின்மை பிரச்சனை அதிகளவில் உள்ளது. மாறிய வாழ்க்கைமுறையால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் தம்பதிகள் குழந்தைப்பேறு இல்லாமல் தவித்து வருகின்றனர். இது ஆண், பெண் இருவரிடமும் குழந்தை பெற்றுக்கொள்வதில் பிரச்சனை இருந்தால் ஏற்படக் கூடிய ஒன்றாகும். ஆனால் சிலருக்கு உடலளவில் குழந்தை பெற்றுக் கொள்வதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது.. இருந்த போதிலும் குழந்தைப்பேறு தள்ளிப் போகும். இவ்வாறு இருப்பவர்கள் அம்மன் வழிபாடு செய்வது நல்லது. அம்மன் வழிபாடு… தங்களுக்கு … Read more

இதை குடித்தால் 1 மணி நேரத்தில் 100 கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்! அனுபவ உண்மை!

இதை குடித்தால் 1 மணி நேரத்தில் 100 கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்! அனுபவ உண்மை!

இதை குடித்தால் 1 மணி நேரத்தில் 100 கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்! அனுபவ உண்மை! உடலில் உள்ள மற்ற உறுப்புக்கள் வெளியேற்றும் கழிவுகளை திரவ வடிவில் சிறுநீரக உறுப்பானது சிறுநீர் மூலம் வெளியேற்றி வருகிறது. சிறுநீரகம் தனது வேலையை செய்யாமல் போனால் மரணம் நிச்சயம். சிறுநீரகத்தில் ஏற்படும் நோய் பாதிப்புகள் கல்லடைப்பு சிறுநீரக எரிச்சல் சிறுநீரக வலி கிட்னி ஸ்டோன்க்கு தீர்வு… *சிறுபீளை வேர் *நெல்லிக்காய் *கடுக்காய் *பெருஞ்சீரகம் *கொத்தமல்லி விதை கிட்னியில் ஏற்படும் சகல … Read more