எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..!

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..!

எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்..! உங்களில் பலருக்கு சொந்த வீடு கட்டணும் / வாங்கணும், நகை சேமிக்கவும், நிலம் வாங்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று பல ஆசைகள், எண்ணங்களை வைத்திருப்பீர்கள். இதுபோன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்யவும். அம்மன்… நம் எண்ணங்களை நிறைவேற்றும் தெய்வம்… நமக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை காணாமல் போகச் … Read more

இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..!

இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..!

இந்த பழக்கங்கள் உங்களை செல்வந்தர்களாக்கும்..! நீங்கள் சம்பதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்ய கற்றுக் கொள்ளுங்கள். தங்கம், ஷேர் மார்க்கெட், பிபிஎப், நிலம், வீடு, கடை உள்ளிட்டவைகளில் தங்களுக்கு தெரிந்தவை மீது முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அவற்றின் மதிப்பு பல மடங்கு உயரும். இதனால் செல்வந்தர்களாக மாறி விடுவீர்கள். 50:30:20 ரூலை பின்பற்றுங்கள். அதாவது 50% குடும்பச் செலவுகள், 30% இதரச் செலவுகள் மீதி 20% சேமிப்பு அல்லது முதலீடு செய்யவும். சம்பாதிக்கும் பணம்.. செலவுகள், … Read more

“முருங்கை இலை + கறிவேப்பிலை”… எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்!

"முருங்கை இலை + கறிவேப்பிலை"... எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்!

“முருங்கை இலை + கறிவேப்பிலை”… எவ்வளவு இனிப்பு சாப்பிட்டாலும் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்! தற்பொழுது உள்ள வாழக்கை முறையில் சர்க்கரை வியாதியானது சளி, காய்ச்சல் போல் எளிதில் வந்து விடுகிறது. இந்த வியாதி நம் அப்பா, தாத்தா உள்ளிட்ட இரத்த உறவுகளுக்கு இருந்தால் நமக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். வாயை கட்டுப்படுத்த முடியாமல் அதிக இனிப்பு உண்பது, ஆரோக்கியமற்ற உணவு போன்றவற்றாலும் ஏற்படக் கூடியது. சர்க்கரை நோய் மனிதரை வெகுவாக கரைத்து விடும்.. ஒரு சிலருக்கு … Read more

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்!

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்!

இந்த விஷயங்கள் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருப்பதை உணர்த்தும்! வீட்டிற்குள் பசு மாடு வந்து போனால் குலதெய்வம் உங்கள் வீட்டில் உள்ளது என்பதற்கான ஆகும். அடிக்கடி காகம் உங்கள் வீட்டு முன் வந்து நாம் வைக்கும் உணவை சாப்பிடுகிறது என்றால்.. நமக்கு குலதெய்வத்தின் அருள் மற்றும் முன்னோர்களின் அருள் கிடைக்கும் என்று அர்த்தம். நம் வீட்டில் பல்லி சத்தம் போட்டால் வீட்டில் குலதெய்வவத்தின் அருள் இருக்கின்றது என்று அர்த்தம். நாம் ஒரு நல்ல விஷயங்களை பற்றி பேசும் … Read more

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்!

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்!

உங்களுடைய 80 வயதிலும் 20 வயதாக உணர தினமும் இதை மட்டும் சாப்பிடுங்கள்! தற்பொழுது 30 வயதை தண்டி விட்டாலே பல வயதானது போன்ற பிம்பம் தோன்றிவிட்டது. இதற்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமையே காரணம். முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பித்து விடும். இதை பிரண்டை, எள், கோதுமை, உளுந்து உள்ளிட்ட பொருட்கள் மூலம் சரி செய்து இளம் பருவத்தில் உள்ள நபர்களை போல் முதுமை காலத்திலும் வாழலாம். … Read more

BPக்கு மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை தீர்வு இதோ!

BPக்கு மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை தீர்வு இதோ!

BPக்கு மருந்து, மாத்திரை இல்லாத இயற்கை தீர்வு இதோ! உயர் இரத்த அழுத்தத்தை இயற்கை மருத்துவம் மூலம் குணப்படுத்துங்கள். தீர்வு 01: *கடுக்காய் *சீரகம் *கொத்தமல்லி *நாட்டு சர்க்கரை செய்முறை… ஒரு பாத்திரத்தில் ஒரு கடுக்காய் இடித்தது, 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் கொத்தமல்லி மற்றும் 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் … Read more

வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க.. அருகம்புலை இப்படி பயன்படுத்துங்கள்!

வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க.. அருகம்புலை இப்படி பயன்படுத்துங்கள்!

வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்க.. அருகம்புலை இப்படி பயன்படுத்துங்கள்! உங்கள் வீட்டில் சூழுந்துள்ள கெட்ட சக்திகளால் நாம் தொடங்கும் நல்ல காரியங்கள் அனைத்தும் தடைபடும். எதிர்மறை எண்ணங்கள் அதிகம் ஏற்பட்டு மன நிம்மதியை இழந்து வாழ்வை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். தீய சக்தி, பில்லி, சூனியம் ஏவல், கண் திருஷ்டி ஆகியவை நம் உழைப்பு, முன்னேற்றம் பிடிக்காதவர்களாக வைக்கப்படும் ஒரு மோசமான விஷயம் ஆகும். இவ்வாறு செய்யும் நபர்களால் நம் குடும்பமும் சேர்ந்து கஷ்டப்படும்… … Read more

கேரளா ஸ்டைல் துவரம் பருப்பு கறி ரெசிபி!

கேரளா ஸ்டைல் துவரம் பருப்பு கறி ரெசிபி!

கேரளா ஸ்டைல் துவரம் பருப்பு கறி ரெசிபி! துவரம் பருப்பில் ஒரு ருசியான சமையல்… கேரளா பாணியில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்… *துவரம் பருப்பு – 1/2 கப் *மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி *தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி *வெங்காயம் – 1 *தக்காளி – 1 *பச்சைமிளகாய் – 3 *பூண்டு பற்கள் – 3 *கடுகு – 1/4 தேக்கரண்டி *கருவேப்பிலை – 1 கொத்து *தேங்காய் துருவல் … Read more

எலும்புகளுக்கு வலிமை தரும் கேரளா வெள்ளை உளுந்து புட்டு!

எலும்புகளுக்கு வலிமை தரும் கேரளா வெள்ளை உளுந்து புட்டு!

எலும்புகளுக்கு வலிமை தரும் கேரளா வெள்ளை உளுந்து புட்டு! பயறு வகைகளில் அதிக சத்துக்களை உள்ளடக்கிய கருப்பு உளுந்தை தோல் நீக்கி அரைத்து செய்யப்படும் புட்டு கேரளாவில் ஸ்பெஷல் ஆகும். இந்த புட்டு எலும்புகளின் வலிமையை அதிகரிக்க கூடியதும்… உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இதை சுவையாக செய்யும் முறை இதோ. தேவையான பொருட்கள் இதோ… *வெள்ளை உளுந்து – 1கப் *பச்சரிசி அரிசி – 1/2 கப் *தேங்காய் துருவல் – 3 … Read more

வீட்டின் தென்மேற்கு மூலையில் இதை ஒரு கைப்பிடி வைத்தால் பணம் மழை கொட்டுவது உறுதி!

வீட்டின் தென்மேற்கு மூலையில் இதை ஒரு கைப்பிடி வைத்தால் பணம் மழை கொட்டுவது உறுதி!

வீட்டின் தென்மேற்கு மூலையில் இதை ஒரு கைப்பிடி வைத்தால் பணம் மழை கொட்டுவது உறுதி! பணம் என்றால் பிறந்த குழந்தைக்கு கூட ஆசை இருக்கும். அந்த அளவிற்கு பணத்தின் மீதான மோகம் அனைவரிடத்திலும் இருக்கின்றது. சுப, துக்க நிகழ்விற்கு பணத் தேவை இன்றியமையாதது. சொல்லப் போனால் பணம் தான் வாழ்க்கை… பணம் இல்லாவிட்டால் இந்த உலகில் வாழ்வது மிகவும் கடினமான விஷயம். இவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் பணத்தை பெருக்க.. அதன் வரவு அதிகரிக்க சில்லறை … Read more