ஜஸ்ட் 2 கிராம்பு இருந்தால் வீட்டில் உள்ள மொத்த ஈ கூட்டத்தையும் ஒழித்துவிடலாம்!!

If you have just 2 cloves, you can get rid of the entire population of flies in the house!!

வீட்டில் உள்ள ஈக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சில எளிய டிப்ஸ் தரப்பட்டுள்ளது.இதை செய்து மொய்க்கும் ஈக்களை முழுமையாக ஒழித்துக்கட்டுங்கள். தேவையான பொருட்கள்: 1)கிராம்பு(இலவங்கம்) – 2 அல்லது 5 2)எலுமிச்சம் பழம் – இரண்டு செய்முறை விளக்கம்: முதலில் வீட்டை தண்ணீர் போட்டு துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.பிறகு இரண்டு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி கொள்ளவும். இவ்வாறு செய்தால் நான்கு பகுதிகள் கிடைக்கும்.இதில் ஒவ்வொரு எழுமிச்சையிலும் கிராம்பை குத்தி வீட்டின் நான்கு மூலைகளிலும் வைக்கவும்.இந்த … Read more

கார்த்திகை தீபம்: எண்ணெய் வேண்டாம் தண்ணீர் இருந்தால் விளக்கு நின்று எரியும்!!

Karthigai Deepam: No oil needed, if there is water, the lamp will burn!!

aதமிழகத்தில் கார்த்திகை தீபம் நாளை அதாவது டிசம்பர் 13 அன்று சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த கார்த்திகை தீப நாளில் அனைவரது வீடும் விளக்கு ஒளியால் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.வீட்டில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாலை நேரத்தில் தீபம் போடுவதை இந்து மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட உடன் நம் வீட்டில் தீபம் வைக்கின்றோம்.இவ்வாறு நீங்கள் வைக்க கூடிய தீபம் நீண்ட நேரம் அணையாமல் எரிய கீழ்கண்ட டிப்ஸை பின்பற்றுங்கள். பொதுவாக வீடுகளில் தீபம் ஏற்ற மண் … Read more

சொந்த வீடு மற்றும் வாடகை வீட்டிற்கு குடியேறும் பொழுது பால் காய்ச்சுவது ஏன் தெரியுமா?

Do you know why milk is brewed when moving to own house and rented house?

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் வீடு அத்தியாவசிய ஒன்றாக உள்ளது.சிலர் வாடகை வீட்டில் வாசிப்பவர்களாக இருப்பீர்கள்.சிலர் சொந்த வீட்டில் வசிப்பவராக இருப்பீர்.இன்னும் சிலர் விரைவில் சொந்த வீட்டிற்கு குடியேறும் முயற்சியில் ஈடுபட்டிருப்பீர்கள். சொந்த வீடோ வாடகை வீடோ எந்த வீட்டிற்கு குடி பெயர்ந்தாலும் நாம் செய்யும் முதல் வேலை பால் காய்ச்சுவது தான்.இது நம் முன்னோர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு பழக்கமாகும்.புதியதாக குடியேறிய வீட்டில் பால் காய்ச்சிவிட்டு தான் மற்ற வேலைகளை தொடங்க வேண்டும் என்பது … Read more

பெட் மற்றும் துணிகளில் மூட்டைப்பூச்சி மேய்கிறதா? இதனை விரட்ட உதவும் டிப்ஸ் இதோ!!

Are bed bugs grazing in bed and clothes? Here are tips to help you get rid of it!!

மழை மற்றும் குளிர்காலங்களில் பெட்,துணிகளில் மூட்டைப் பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.பெட் கட்டிலில் மூட்டைப் பூச்சிகள் பதுங்கி இரவு நேரத்தில் நம் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கிறது.இதனால் அரிப்பு ஏற்படுவது தூக்கமும் தொலைகிறது.இந்த மூட்டைப்பூச்சி நடமாட்டத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றலாம். TIPS 01: பேக்கிங் சோடா சமையலுக்கு பயன்படுத்தும் பேக்கிங் சோடாவை கொண்டு மூட்டைப் பூச்சிககுக்கு முடிவு கட்டலாம். முதலில் ஒரு பாக்கெட் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள்.இதை பெட் கட்டில் மீது தூவிவிடுங்கள். இவ்வாறு … Read more

டாய்லெட் துர்நாற்றத்தை பொறுக்க முடியலையா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க.. மணக்கும்!!

Can't stand the toilet smell? Use camphor like this.. It smells!!

குளியலறை மற்றும் கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.கழிவறையில் தான் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமி தொற்றுகள் அதிகளவு பரவி காணப்படுகிறது.கழிவறைக்கு சென்று வந்த பின்னர் கை கால்களை சுத்தமாக கழுவ வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஒவ்வொரு முறையும் கழிவறைக்கு சென்று வந்த பின்னர் அதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். கழிவறையில் அதிகளவு கிருமி தொற்றுகள் பரவி இருந்தால் கடுமையான துர்நாற்றத்திற்கு வழிவகுத்துவிடும்.இது வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி,வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கும் … Read more

“கடலை மாவு + பச்சை மிளகாய்” இருந்தால்.. வீட்டில் இனி எலி நடமாட்டமே இருக்காது!!

If you have "Peanut Flour + Green Chili".. there will be no more rats in the house!!

வீட்டில் உள்ள எலிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் ட்ரை பண்ணுங்கள்.நிச்சயம் வீட்டில் ஒரு எலி நடமாட்டம் கூட இருக்காது. தேவையான பொருட்கள்: 1)கோதுமை மாவு – மூன்று தேக்கரண்டி 2)கடலை மாவு – மூன்று தேக்கரண்டி 3)சலவைத் தூள் – ஒரு தேக்கரண்டி 4)பச்சை மிளகாய் – நான்கு 5)தண்ணீர் – சிறிதளவு செய்முறை விளக்கம்: ஸ்டெப் 01: ஒரு சிறிய கிண்ணத்தில் மூன்று தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். … Read more

குழந்தைகளின் நெஞ்சு சளி ஒரே இரவில் கரைய வேண்டுமா? இதனை மட்டும் செய்தாலே போதும்!

the-only-solution-to-eye-problems-use-this-fruit

குழந்தைகளின் நெஞ்சு சளி ஒரே இரவில் கரைய வேண்டுமா? இதனை மட்டும் செய்தாலே போதும்! குழந்தைகளின் நெஞ்சு சளியை கரைய வைக்க தாய்மார்கள் பெரிதும் பாடுபடுவர்.இனி கவலை வேண்டாம்.மூன்றே நாட்கள் இதனை செய்தாலே போதும் குழந்தைகளின் நெஞ்சு சளி முற்றிலும் கரைந்து விடும். தேவையான பொருட்கள் வெற்றிலை, பச்சைக் கற்பூரம், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய். செய்முறை: முதலில் பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சூடு படுத்திக் கொள்ளவும்.இந்த எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பிறகு வெற்றிலையில் … Read more

கண் சமந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு!! இந்த காயை பயன் படுத்துங்கள்!!

the-only-solution-to-eye-problems-use-this-fruit

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க சக்தி கொண்டது. முருங்கை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும். முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றது. குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டு வர மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை … Read more

சளி பிடிக்காது! 10 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஜூஸ் குடிங்க!

Tamil Nadu Department of School Education

சளி பிடிக்காது! 10 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஜூஸ் குடிங்க! நெல்லிக்காய் ஜூஸை குடித்தால் சளி பிடிக்கும் என்று யாரும் அதை குடிப்பதில்லை. ஆனால் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வரும் பொழுது பத்து மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. சைனஸ் ஆஸ்துமா என இருக்கும் நோயாளிகள் கூட இந்த ஜூசை குடித்து வரும் பொழுது சளி பிடிக்காமல் பத்து மடங்கு உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை … Read more

இந்த பழக்கம் கொண்டவரா நீங்கள்! கட்டாயம் பக்கவாதம் இருதயநோய் ஏற்படும்! 

do-you-have-this-habit-forced-stroke-can-cause-heart-disease

இந்த பழக்கம் கொண்டவரா நீங்கள்! கட்டாயம் பக்கவாதம் இருதயநோய் ஏற்படும்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் தற்பொழுது சிறு வயதினருக்கு பக்கவாதம் இருதய நோய் ஏற்பட்டு விடுகிறது. நாளடைவில் 40 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் பலர் இருதய நோயால் தன்னுயிரை இழந்து வருகின்றனர். மாறுபட்ட உணவுப் பழக்கத்தினாலும் கால சூழ்நிலை நாளும் இந்நிலைக்கு தற்பொழுதும் தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஒரு உடலில் இரத்த அழுத்தமானது சீராக இருக்க வேண்டும். மாறாக ரத்த அழுத்தம் உயர்வாக இருந்தாலும் சரி அல்லது … Read more