நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!!
நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!! சளி என்பது நம் அனைவருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் ஒன்று தான் என்றாலும் இதை கவனிக்காமல் விட்டால் நாளடைவில் மார்பு சளியாக மாறி விடும் அபாயம் இருக்கிறது. இதனால் மூக்கில் நீர் ஒழுகுதல், வறட்டு இருமல், நெஞ்சு அனத்தம், மூச்சு விடுதலில் சிரமம் போன்ற பிரச்சனைகள் உருவாக நேரிடும். இதனை சரி செய்ய மாத்திரைகள் எடுத்து கொள்வது நல்லது … Read more