நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து வெளியேற இந்த மூலிகை கஷாயத்தை ஒருமுறை குடிங்க போதும்!! சளி என்பது நம் அனைவருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் ஒன்று தான் என்றாலும் இதை கவனிக்காமல் விட்டால் நாளடைவில் மார்பு சளியாக மாறி விடும் அபாயம் இருக்கிறது. இதனால் மூக்கில் நீர் ஒழுகுதல், வறட்டு இருமல், நெஞ்சு அனத்தம், மூச்சு விடுதலில் சிரமம் போன்ற பிரச்சனைகள் உருவாக நேரிடும். இதனை சரி செய்ய மாத்திரைகள் எடுத்து கொள்வது நல்லது … Read more

லிட்டர் கணக்கில் சேமித்து வைத்துள்ள தேங்காய் எண்ணெய் நீண்ட காலத்திற்கு கெடாமல் இருக்க சூப்பர் ஐடியா!!

லிட்டர் கணக்கில் சேமித்து வைத்துள்ள தேங்காய் எண்ணெய் நீண்ட காலத்திற்கு கெடாமல் இருக்க சூப்பர் ஐடியா!!

லிட்டர் கணக்கில் சேமித்து வைத்துள்ள தேங்காய் எண்ணெய் நீண்ட காலத்திற்கு கெடாமல் இருக்க சூப்பர் ஐடியா!! நம்மில் பலர் தேங்காய் எண்ணெயை சமையலுக்கும், தலை முடி ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தி வருகிறோம். இந்த எண்ணெய் அதிக நறுமணத்துடன் இருப்பதினால் மக்கள் இதை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். சிலர் தேங்காயை காயவைத்து எண்ணெய் ஆட்டி பயன்படுத்துவார்கள். சிலர் எண்ணெய் மில் மற்றும் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சிலர் இதை லிட்டர் கணக்கில் வாங்கி தேக்கி வைத்து பயன்படுத்துவதை வழக்கமாக … Read more

இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!!

இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!!

இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!! நம்மில் பலருக்கு பல கனவுகள், ஆசைகள் இருக்கும். ஆனால் சில விஷயங்கள் நடக்க கூடியதாக இருக்கும். சிலது கடினமான ஆசையாக இருக்கும். இன்னும் சில ஆசைகளும், கனவுகளும் நடக்கே நடக்காது என்று பிறர் சொல்லும் அளவிற்கு இருக்கும். இது போன்ற நடக்காத விஷயம் கூட நடக்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு இந்த பொருளை தனமாக கொடுக்கவும். அது … Read more

உங்கள் தலையில் காணப்படும் நரை முடி சில மணி நேரத்தில் கருமையாக இயற்கை ஹேர் டை!!

உங்கள் தலையில் காணப்படும் நரை முடி சில மணி நேரத்தில் கருமையாக இயற்கை ஹேர் டை!!

உங்கள் தலையில் காணப்படும் நரை முடி சில மணி நேரத்தில் கருமையாக இயற்கை ஹேர் டை!! இன்றைய நவீன உலகில் ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை நரை. அதிலும் இளநரை பாதிப்பால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை பெற்று விடுகிறோம். இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை, தலைக்கு ரசாயன ஷாம்பு உபயோகிப்பது போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இந்த இளநரை பிரச்சனையை இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு … Read more

உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள இந்த இரண்டு பொருட்கள் போதும்!!

உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள இந்த இரண்டு பொருட்கள் போதும்!!

உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள இந்த இரண்டு பொருட்கள் போதும்!! நம்மில் பலரது முகம், மற்றும் உடல் கருமையாக பொலிவிழந்து காணப்படும். இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். முகம் பொலிவற்று காணப்பட காரணங்கள்:- *முகத்தில் எண்ணெய் வடிதல் *முகப்பரு *கரும்புள்ளி … Read more

கண் திருஷ்டி நீங்கி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மற்றும் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!!

கண் திருஷ்டி நீங்கி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மற்றும் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!!

கண் திருஷ்டி நீங்கி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மற்றும் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது. புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது, வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம். காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான். … Read more

உங்கள் வீட்டில் எலிகளின் தொந்தரவு இருக்கா? அப்போ நியூஸ் பேப்பரை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! நிச்சயம் தீர்வு கிடைக்கும்!!

உங்கள் வீட்டில் எலிகளின் தொந்தரவு இருக்கா? அப்போ நியூஸ் பேப்பரை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! நிச்சயம் தீர்வு கிடைக்கும்!!

உங்கள் வீட்டில் எலிகளின் தொந்தரவு இருக்கா? அப்போ நியூஸ் பேப்பரை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! நிச்சயம் தீர்வு கிடைக்கும்!! நம்மில் பலர் வீடுகளில் எலி தொந்தரவு அதிகம் இருக்கும். இவை நம் வீட்டில் ஒரு முறை புகுந்து விட்டால் அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. இவ்வாறு உணவு பொருட்களை உண்டு நமக்கு அதிகளவு பயத்தை காட்டி வரும் எலிகளை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விட முடியும். இதனால் வீட்டில் … Read more

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!! நம் முன்னோர்களின் உடல் ஆரோக்கியமாக இருந்ததற்கு காரணம் அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததால் தான். ஆனால் இன்றைய வாழ்க்கை முறை தலைகீழாக மாறி விட்டது.உடலில் பல்வேறு நோய்களை வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறோம். நமது வாழ்க்கை மற்றும் உணவு முறை முற்றிலும் மாறிவிட்டதால் நம் அன்றாட வாழ்வில் சத்தான உணவு என்பது அரிதாகிவிட்டது. செம்பு, பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக … Read more

நிமிடத்தில் “நெஞ்சு எரிச்சல்”.. குணமாக இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!!

நிமிடத்தில் "நெஞ்சு எரிச்சல்".. குணமாக இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!!

நிமிடத்தில் “நெஞ்சு எரிச்சல்”.. குணமாக இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்!! நாம் அனைவரும் சரியான உணவு முறையை கடைபிடிக்காமல் பெரிய தவறை செய்து வருகிறோம். தினசரி வாழ்வில் உடலுக்கு முக்கியமானவை காலை, மதியம், இரவு என 3 வேளை உணவு. இவற்றை முறையான நேரத்தில் உட்கொள்ளாமல் தவிர்த்து வந்தோம் எனறால் நெஞ்சு எரிச்சல், அல்சர், குடற் புண், வாய்ப்புண் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதில் நம் அனைவருக்கும் பெரும் தொல்லையாக இருக்கும் நெஞ்சு எரிச்சல் … Read more

வாயில் வைத்ததும் கரையும் கேரளா ஸ்பெஷல் பிளாக் ஹல்வா – ஆளை சுண்டி இழுக்கும் சுவையில் செய்வது எப்படி?

வாயில் வைத்ததும் கரையும் கேரளா ஸ்பெஷல் பிளாக் ஹல்வா - ஆளை சுண்டி இழுக்கும் சுவையில் செய்வது எப்படி?

வாயில் வைத்ததும் கரையும் கேரளா ஸ்பெஷல் பிளாக் ஹல்வா – ஆளை சுண்டி இழுக்கும் சுவையில் செய்வது எப்படி? அறு சுவைகளில் இனிப்பு என்றால் நம் அனைவருக்கும் அலாதி பிரியம். சர்க்கரை, வெல்லம், கற்கண்டு உள்ளிட்ட இனிப்பு சுவை தரும் பொருட்களை வைத்து செய்யப்படும் பண்டங்கள் மிகவும் சுவையாக இருப்பதினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இனிப்பு பண்டங்களுக்கு அடிக்ட் ஆகிவிட்டோம். அந்த வகையில் கேரளாவின் பிளாக் ஹல்வா அதிக மணம் மற்றும் சுவையில் செய்யும் … Read more