நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 1/2 மணி நேரத்தில் சரியாக இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலச்சிக்கல் ஏற்பட காரணம் *தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பது *குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது … Read more

கோயிலுக்கு போகும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!! இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்!!

கோயிலுக்கு போகும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!! இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்!!

கோயிலுக்கு போகும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!! இனிமேல் இந்த தவறை செய்யாதீர்கள்!! 1)கொடி மரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றின் நிழல்களை மிதிக்கக் கூடாது. 2)அபிஷேகம் நடக்கும் பொழுது கோயிலை சுற்றி வரக் கூடாது. 3)எந்த மனிதர்கள் காலிலும் கோயிலுக்குள் இருக்கும் போது விழக் கூடாது. 4)கோயில் படிகளில் உட்காரக் கூடாது. கோயிலில் தூங்கக் கூடாது. 5)கோயிலுக்குள்ளே போவதற்கு முன் தர்மம் செய்யலாம். வெளியே வந்து செய்ய கூடாது. 6)விளக்கு எரியாமல் இருக்கும் போது கர்ப்பகிரகத்தை வணங்கக் … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘மீன் பொளிச்சது’ – இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!!

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் 'மீன் பொளிச்சது' - இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!!

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘மீன் பொளிச்சது’ – இப்படி செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள்!! நம்மில் பலருக்கு மீன் என்றால் அலாதி பிரியம். இந்த மீனில் ப்ரை, குழம்பு, வறுவல், பிரியாணி, சுக்கா உள்ளிட்ட பல ரெசிபிக்கள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இதில் மீன் பொளிச்சது அதிக மணம் மற்றும் ருசியுடன் இருப்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்டு வருகின்றனர். இந்த மீன் பொளிச்சது செய்ய கடையில் விற்கும் மசாலாவை … Read more

ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!!

ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!!

ஆடாதோடை இலையை இப்படி பயன்படுத்தினால் ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தரமாக குட் பாய் சொல்லிவிடலாம்!! நம்மில் பெரும்பாலானோர் ஆஸ்துமா பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த ஆஸ்துமா என்பது சுவாச பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். இந்த பாதிப்பு நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்களை பெரிதும் பாதிக்கிறது. இவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்த தவறினால் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடும். ஆஸ்துமா ஏற்படக் காரணம்:- *வறட்டு இருமல் *தீராத சளி *பரம்பரை நோய் ஆஸ்துமா பாதிப்புக்கு எளிய தீர்வு:- தேவையான … Read more

கண் திருஷ்டி நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!!

கண் திருஷ்டி நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!!

கண் திருஷ்டி நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது. புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது, வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம். காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான். நம் … Read more

உங்களுக்கு முன் நெற்றி முடி உதிர்வு பிரச்சனை இருக்கா? அப்போ இந்த மூலிகை எண்ணெயை பயன்படுத்துங்கள்!! நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

உங்களுக்கு முன் நெற்றி முடி உதிர்வு பிரச்சனை இருக்கா? அப்போ இந்த மூலிகை எண்ணெயை பயன்படுத்துங்கள்!! நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

உங்களுக்கு முன் நெற்றி முடி உதிர்வு பிரச்சனை இருக்கா? அப்போ இந்த மூலிகை எண்ணெயை பயன்படுத்துங்கள்!! நல்ல ரிசல்ட் கிடைக்கும்! நம்மில் பலர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்தல். அதுவும் முன் நெற்றி முடி உதிர்வு ஏற்படத் தொடங்கி விட்டால் நம் இளமையை பாதித்து விடும். முன் நெற்றி முடி உதிர்வுக்கு காரணம்:- *மன அழுத்தம் *தூக்கமின்மை *வாழ்க்கை மாற்றம் *உணவு முறை மாற்றம் *ஜீன் குறைபாடு முன் நெற்றி முடி உதிர்வுக்கு எளிய … Read more

வீட்டில் கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்.. செய்து பலனடையுங்கள்!!

வீட்டில் கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்.. செய்து பலனடையுங்கள்!!

வீட்டில் கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்.. செய்து பலனடையுங்கள்!! இன்றைய உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். பணம் இல்லாத மனிதரை இந்த உலகம் மதிக்காது. நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து 30% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டியது மிகவும் முக்கியம். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். ஆனால் பலர் சிறிதளவு கூட சேமிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். சிலருக்கு … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் ராகி ஆப்பம் – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் ராகி ஆப்பம் - இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் ராகி ஆப்பம் – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!! ஆப்பம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. ராகி மாவு, வடித்த சாதம், தேங்காய் சேர்த்து மாவாக அரைத்து ஆப்பம் செய்யப்படுகிறது. இந்த ஆப்பம் கேரள மக்களின் விருப்ப உணவாகும். கேரள மக்களின் பேவரைட் ராகி ஆப்பம் சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *ராகி மாவு – 2 கப் *சாதம் – … Read more

அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 8-8-8 விதி! இந்த வழிமுறை நல்லா இருக்கே!!

அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 8-8-8 விதி! இந்த வழிமுறை நல்லா இருக்கே!!

அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய 8-8-8 விதி! இந்த வழிமுறை நல்லா இருக்கே!! நாம் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான அடிப்படையான 8-8-8 என்ற விதிமுறை பற்றி. இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அனைவரும் இந்த விதிமுறையை பின்பற்றினால் ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும். 8-8-8 என்ற விதிமுறை என்பது ஒன்றும் இல்ல. 8 மணிநேர வேலை, 8 மணிநேரம் பிடித்ததை செய்வது, 8 மணி நேரம் சீரானதூக்கம் என்பதே ஆகும். இந்த விதிமுறை நம்முடைய … Read more

தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!!

தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!!

தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!! நாம் கண் திருஷ்டிக்காக படிகாரக் கற்களை பயன்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளோம். திருஷ்டிக்காக பயன்படுத்தப்படும் இந்த படிகாரக் கற்களில் பல வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றது. இந்த படிகாரக் கற்களை வைத்து நாம் சருமத்திற்கு மருந்தாக பயன்படுத்தலாம். கண்வலியை குறைக்க மருந்தாக பயன்படுத்தலாம். மேலும் பாத வெடிப்புகள் குணப்படுத்தும் மருந்தாகவும் படிகாரக் கற்களை பயன்படுத்தலாம். இந்த படிகாரக் கற்களை வைத்து நாம் தொண்டை புண்களை கூட … Read more