கந்த சஷ்டி விரதம்: இந்த ஒரு பாடலை பாடி விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் கைகூடும்!!
உலகின் முதற் மூத்தக்கடவுள் என்று போற்றப்படும் விநாயகப் பெருமானின் சகோதரர் முருகப் பெருமானை கோடிக்கணக்கான பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் அன்று கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும். அதேபோல் கந்த சஷ்டி விரத நாளில் விரதம் இருந்து முருகனை வணங்கினால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.ஐப்பசி அமாவாசை முடிந்த பிறகு வரும் பிரதமை திதியில் தொடங்கி சப்தமி வரை என்று ஏழு நாட்களுக்கு சஷ்டி விரத நாள் கடைபிடிக்கப்டுகிறது. … Read more