கந்த சஷ்டி விரதம்: இந்த ஒரு பாடலை பாடி விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் கைகூடும்!!

Kanda Shashti Vratham: If you fast by singing this one song, you will get what you wish for!!

உலகின் முதற் மூத்தக்கடவுள் என்று போற்றப்படும் விநாயகப் பெருமானின் சகோதரர் முருகப் பெருமானை கோடிக்கணக்கான பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் அன்று கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும். அதேபோல் கந்த சஷ்டி விரத நாளில் விரதம் இருந்து முருகனை வணங்கினால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.ஐப்பசி அமாவாசை முடிந்த பிறகு வரும் பிரதமை திதியில் தொடங்கி சப்தமி வரை என்று ஏழு நாட்களுக்கு சஷ்டி விரத நாள் கடைபிடிக்கப்டுகிறது. … Read more

உடல் வலி இல்லாமல் தண்ணீர் தொட்டியை சீக்கிரமாக சுத்தம் செய்யலாம்!!

you-can-clean-the-water-tank-quickly-without-physical-pain

தண்ணீர் தொட்டியில் வேகமாக பரவும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளை எதிர்க்கும் தன்மை கொண்ட நாவல் பழ மரத்தின் துண்டுகளை தண்ணீர் தொட்டியில் போடுவதன் மூலம் தொட்டியில் அழுக்காகாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். நம் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்வது மிகவும் அவசியமாக உள்ளது. அவ்வாறு செய்யவில்லை என்றால் நம் உடலில் பலவித நோய்களை ஏற்படுத்த அது காரணமாக அமையலாம். மேலும் அதிக காலம் தண்ணீர் … Read more

இதனால்தான் டைபாய்டு காய்ச்சல் வருகின்றது:? அவசியமாக தெரிந்துகொள்ளுங்கள்! வருமுன் காப்போம்!

இதனால்தான் டைபாய்டு காய்ச்சல் வருகின்றது:? அவசியமாக தெரிந்துகொள்ளுங்கள்! வருமுன் காப்போம்!

டைபாய்டு காய்ச்சல் வருவதற்கான காரணம்? டைபாய்டு காய்ச்சல் சால்மோனெல்லா டைசி என்ற ஒரு வகை பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று ஆகும்.இந்த பாக்டீரியாவானது வெளியிலிருந்து எங்கும் பரவுவதில்லை.நாமாகவே நம் கையால் பாக்டீரியாவை எடுத்து உடலுக்குள் செலுத்தி கொள்வதனால் தான் வருகின்றது. அதாவது அசுத்தமான நீரை பயன்படுத்துவது,சுத்தமற்ற உணவுகளை உண்பது கைகளை கழுவாமல் சாப்பிடுவது போன்றவற்றினால் அதிலும் குறிப்பாக நீரினால் பரவக்கூடிய ஒரு பாக்டீரியா ஆகும். ஆண்டுதோறும் உலகளவில் இந்த பாக்டீரியாவில் 21.5 லட்சம் பேர் பாதிப்படைகின்றனர்.இந்த டைபாய்டு காய்ச்சலை … Read more

எல்லோருக்கும் பயன் தரும் 10 அசத்தலான வீட்டு குறிப்புகள்!

எல்லோருக்கும் பயன் தரும் 10 அசத்தலான வீட்டு குறிப்புகள்!

*வீட்டில் எறும்புப் புற்று இருக்கும் இடத்தில் சிறிதளவு பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. *துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டு அலசினால் கறைகள் போய்விடும். *பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது. *இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை கெடாமல் இருக்கும். *காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் … Read more

முகத்தில் கரும்புள்ளி மற்றும் எண்ணைப்பசையை உடனடியாக நீக்கி முகத்தை பளபளப்பாகும் சூப்பரான டிப்ஸ்!

முகத்தில் கரும்புள்ளி மற்றும் எண்ணைப்பசையை உடனடியாக நீக்கி முகத்தை பளபளப்பாகும் சூப்பரான டிப்ஸ்!

பருவப் பெண்கள் முதல் குடும்பப் பெண்கள் வரை அனைவருக்கும் இருக்கக்கூடிய இரண்டு பொதுவான பிரச்சனைகள் : முகப்பரு உருவாகி,அந்த இடத்தில் அப்படியே கருப்பு தழும்பாக நாள்போக்கில் மாறிவிடுவது. மற்றொரு பிரச்சனை சிலருக்கு இயற்கையாகவே அதிக எண்ணை பசை கொண்ட சருமம் இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் ஃபேஸ் வாஷ் கிரீம் போட்டாலும் மேக்கப் போட்டாலும் முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டே இருக்கும் இதனால் அவிங்க முகம் பொலிவிழந்து காணப்படும்.இதை இரண்டுமே சரி செய்ய ஒரு சூப்பரான டிப்ஸ் தேவையான … Read more

கண்ணில் அடிக்கடி கண்கட்டி வருகின்றதா:? இதுதான் காரணம்? இதை செய்தால் மீண்டும் கண்கட்டி வரவே வராது!

கண்ணில் அடிக்கடி கண்கட்டி வருகின்றதா:? இதுதான் காரணம்? இதை செய்தால் மீண்டும் கண்கட்டி வரவே வராது!

மழைக்காலங்களில் அடிக்கடி சளி பிடிப்பது போன்று சிலருக்கு அடிக்கடி கண்களில் கட்டி வரும்.அதிலும் சிலருக்கு குணமாகி மீண்டும் சிறிது நாட்களிலேயே கண்கட்டி ஏற்பட்டுவிடும்.கண்கட்டி வந்தவர்கள் இதனால் படுகின்ற வேதனையை வார்த்தைகளால் கூற முடியாது. ஆனால் இது எதனால் வருகின்றது என்பது பலரும் அறிந்திருப்பது இல்லை.இந்த கட்டி எதனால் வருகின்றது?இந்தக் கட்டி வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?இந்தக் கட்டி வந்தால் எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும்?என்பதனை பற்றி காண்போம். கண்கட்டி ஏற்பட காரணம்? இந்த கட்டிகளில் … Read more

இந்த ஒரு பொருள் போதும்! ஆயுள் முழுவதும் எல்லா விதமான நோய்களும் சரியாகும்!

இந்த ஒரு பொருள் போதும்! ஆயுள் முழுவதும் எல்லா விதமான நோய்களும் சரியாகும்!

இந்த ஒரு பொருள் போதும் ஆயுள் முழுவதும் எல்லா விதமான நோய்களும் சரியாகும்! இன்று நாம் ஒரு பொருளை வைத்து வாழ்நாள் முழுவதும் நோயின்றி எப்படி வாழலாம் என்பதை பார்க்க விருக்கிறோம் இந்த முறையானது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்தக்கூடிய முறையாகும். முக்கியமாக பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் அனைத்து விதமான நோய்களையும் போக்கும் வல்லமை பெற்றது.கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை நீர்கட்டிகள், அதிக உதிரப்போக்கு, நரம்பு தளர்ச்சி ஆகிய அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக இருக்கிறது. மேலும் … Read more

தேய்க்க வேண்டாம் 30 நிமிடத்தில் கால்மிதி பளிச்சென்று ஆகிவிடும்! ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்!

தேய்க்க வேண்டாம் 30 நிமிடத்தில் கால்மிதி பளிச்சென்று ஆகிவிடும்! ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்!

தேய்க்க வேண்டாம் 30 நிமிடத்தில் கால்மிதி பளிச்சென்று ஆகிவிடும்! ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்! நாம் வீட்டில் அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருள் என்றால் அதை நாம் கால்மிதி சொல்லலாம். அதில் தான் அதிகமான அழுக்குகள் தங்கி இருக்கும். அதை அரை மணி நேரத்தில் அதில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். தேவையான பொருள்: 1. பூந்திக்கொட்டை-10 2. ரோஜா -5 பயன்படுத்தும் முறை: 1. முதலில் பூந்திக்கொட்டைய வாங்கிக் … Read more

சர்க்கரை அளவு சீராக இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க! தொப்பையும் குறைந்துவிடும்!

சர்க்கரை அளவு சீராக இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க! தொப்பையும் குறைந்துவிடும்!

சர்க்கரை அளவு சீராக இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க! தொப்பையும் குறைந்துவிடும்! தொப்பை அதிகமாக இருக்கிறது என்று கவலைப் படாதவர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் அழகை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் அதிகமாக தொப்பை போடும். அதேபோல் அவர்களுக்கு சீக்கிரமாகவே சர்க்கரை வியாதிகள் போன்றவை வந்து விடும். இதனை சரிசெய்ய ஒரு ஸ்பூன் நீங்கள் இதை சாப்பிட்டால் போதும்.  இன்சுலின் அளவை அதிகரித்து உங்களது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடல் மெலிய செய்யும். … Read more

அனுபவ உண்மை நிச்சயமாக இதை பயன்படுத்திப்பாருங்கள்! இருதயத்தில் 10 அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும்!

அனுபவ உண்மை நிச்சயமாக இதை பயன்படுத்திப்பாருங்கள்! இருதயத்தில் 10 அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும்!

அனுபவ உண்மை நிச்சயமாக இதை பயன்படுத்திப்பாருங்கள்! இருதயத்தில் 10 அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும்! பலருக்கும் பல்வேறு விதமான நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் நாற்பது ஐம்பது வயதைக் கடந்தாலே என்ன நோய்கள் வருகின்றது என்பது யாருக்குமே தெரியாது. அதனால் இயற்கை முறையில் வழியை தேடுவது ஒரு சிறந்த தீர்வாகும்! அப்படிப்பட்ட ஒரு சிறந்த தீர்வு தான் இது! தேவையான பொருள்: 1. எலுமிச்சை பழம் 2.இஞ்சி. பயன்படுத்தும் முறை: 1.ஒரு எலுமிச்சை … Read more