இதை 5 நாட்கள் மட்டும் சாப்பிடுங்கள்!! மாதவிடாய் பிரச்சனை நீங்கி அடுத்த மாதமே கருத்தரிக்கலாம்!!

இதை 5 நாட்கள் மட்டும் சாப்பிடுங்கள்!! மாதவிடாய் பிரச்சனை நீங்கி அடுத்த மாதமே கருத்தரிக்கலாம்!!

இதை 5 நாட்கள் மட்டும் சாப்பிடுங்கள்!! மாதவிடாய் பிரச்சனை நீங்கி அடுத்த மாதமே கருத்தரிக்கலாம்!!   இந்த காலத்தில் பெரும்பாலும் திருமணம் ஆன தம்பதியினருக்கு இருக்கும் கவலைகளுள் முக்கியமான ஒன்று குழந்தை பாக்கியம் இல்லாதது தான். இதற்கு உணவு பழக்க வழக்கம், உடல்நிலை, வாழ்கைமுறை போன்று பல காரணங்கள் சொல்லலாம்.   மாதவிடாய் கோளாறுகள் இருந்தாலும் கருதரித்தலில் பிரச்சனைகள் வரும். அந்த மாதவிடாய் கோளாறுகளை நீக்கி கருத்தரிக்க சில இயற்கையான வைத்திய முறைகள் உள்ளது. அந்த வைத்தியமுறைகள … Read more

எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறாமல் இருக்க இந்த சீக்ரெட்டை தெரிஞ்சுக்கோங்க!!

எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறாமல் இருக்க இந்த சீக்ரெட்டை தெரிஞ்சுக்கோங்க!!

எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறாமல் இருக்க இந்த சீக்ரெட்டை தெரிஞ்சுக்கோங்க!!   இன்றளவில் மக்களுக்கு உள்ள ஒரு பிரச்சனை உடல் பருமன் அதிகமாக இருப்பது தான். இந்த உடல் எடையை குறைக்க மக்கள் இன்றைய காலத்தில் கீட்டே டயட் முறையை பின்பற்றுகிறார்கள். குறைந்த கார்போ அளவு, அதிக கொழுப்பு உள்ள இந்த டயட் முறை சிறந்த டயட் முறையாக பல்வேறு ஆய்வுகள் குறிப்பிடப்படுகின்றது. எடை குறைப்பு, நீரிழிவு, எபிலெப்சி போன்ற குறைபாடுகளுக்கு இந்த டயட் முறை … Read more

ஆட்டிசம் உள்ள குழந்தையை சரி செய்வது எப்படி?? இதோ அதற்கான வழிமுறை!!

ஆட்டிசம் உள்ள குழந்தையை சரி செய்வது எப்படி?? இதோ அதற்கான வழிமுறை!!

ஆட்டிசம் உள்ள குழந்தையை சரி செய்வது எப்படி?? இதோ அதற்கான வழிமுறை!!   குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் அறிகுறிகள், அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   ஆட்டிசம் என்பது மூளையின் நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு ஆகும். இதனால் குழந்தைகள் பேசுவது, உடல் செயல்படும் விதம், குழந்தைகளின் திறன்களில் குறைபாடு ஏற்படுவது ஆகும்.   குழந்தைகளுக்கு ஆட்டிசம் வருவதற்கான காரணங்கள்…   * கர்ப்பமாக இருக்கும் காலங்களில் … Read more

ஒரே நாளில் உங்கள் வியர்க்குரு நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

ஒரே நாளில் உங்கள் வியர்க்குரு நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

ஒரே நாளில் உங்கள் வியர்க்குரு நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!!   வியர்வையால் ஏற்படும் வியர்குருக்களை ஒரே நாளில் பக்க விளைவுகள் இல்லாமல் நீக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   நமக்கு ஏற்படும் வியர்குருவை நீக்க பயன்படுத்தப் போகும் பொருள் சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் தான். சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை பயன்படுத்தி எவ்வாறு வியர்குருவை நீக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.   வியர்குரு நீங்க கஞ்சித் தண்ணீரை … Read more

இதை வாயில் போட்ட 2 நிமிடத்தில் அசிடிட்டி பிரச்சனை அடியோடு நீங்கும்!!

இதை வாயில் போட்ட 2 நிமிடத்தில் அசிடிட்டி பிரச்சனை அடியோடு நீங்கும்!!

இதை வாயில் போட்ட 2 நிமிடத்தில் அசிடிட்டி பிரச்சனை அடியோடு நீங்கும்!! நம்மில் அனைவருக்கும் இருக்கும் வயிறு உப்புசம், வாயுத் தொல்லை, புளித்த ஏப்பம், அஜீரணக் தோளாறு போன்ற பிரச்சனைகளை தீர்க்க என்ன மருந்தை தயார் செய்ய வேண்டும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.   நமக்கு ஏற்படும் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறு, புளித்த ஏப்பம், அஜீரணக் கோளாறு போன்றவற்றை நீக்கும் அருமையான மருந்தான சூதக லேகியம் பற்றி பார்க்கலாம். … Read more

படுத்த 5 நிமிடத்தில் தூக்கம் சொக்கி கொண்டு வர இந்த ஐந்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!!

படுத்த 5 நிமிடத்தில் தூக்கம் சொக்கி கொண்டு வர இந்த ஐந்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!!

படுத்த 5 நிமிடத்தில் தூக்கம் சொக்கி கொண்டு வர இந்த ஐந்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!! தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஆழ்ந்த நிம்யதியான தூக்கத்தை வரவழைக்க சில எளிமையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை தூக்கமின்மை. அதாவது இரவு நேரங்களில் தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது. ஒரு சிலர் படுத்தவுடன் தூங்கி விடுவார்கள் அவர்களைப் பற்றி கவலை வேண்டாம். ஒரு சிலர் படுத்தவுடன் அதிக … Read more

இதை சாப்பிட்டால் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

இதை சாப்பிட்டால் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

இதை சாப்பிட்டால் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!! உடனே ட்ரை பண்ணுங்க!!   திருமணம் ஆன தம்பதிகள் குழந்தையின்மை பிரச்சனையால் பல சிகிச்சைகளை எடுத்து வந்திருப்பீர்கள். பலவிதமான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்திருப்பீர்கள். ஆனால் அது எதுவும் உங்களுக்கு பலன் தந்திருக்காது. சிகிச்சைக்கு மேல் சிகிச்சை எடுத்து மருந்துகள் மாத்திரைகள் சாப்பிடு நம் உடலுக்கு மேலும் பாதிப்பை தான் நாம் ஏற்படுத்தி இருப்போம்.   அவ்வாறு பல சிகிச்சைகள் எடுத்தும் குழந்தை வரம் கிடைக்காத தம்பதிகள் இந்த … Read more

மினரல் வாட்டரை சுட வைக்கலாமா? வைத்தால் என்ன ஆகும்?

மினரல் வாட்டரை சுட வைக்கலாமா? வைத்தால் என்ன ஆகும்?

மினரல் வாட்டரை சுட வைக்கலாமா? வைத்தால் என்ன ஆகும்? மேலைநாடுகளில் சுத்தமான அருவிகளில் இருந்து கிடைக்கும் நீரை சுத்திகரிப்பு செய்து, அதன்பின் அதில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்ற தாதுப்புக்களான மினரல்களை தேவையான விகிதத்தில் கலந்து பயன்படுத்துகிறார்கள். அதுதான் உண்மையில் மினரல் வாட்டர். அப்படி கிடைக்கிற மினரல் வாட்டரை காய்ச்சிக் குடிக்கக் கூடாது. சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டரில் நம் உடலுக்குத் தேவையான மினரல்கள், சுத்திகரிக்கப்பட்ட உப்புகள்,தாது உப்புகள் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும். அதனை சுட வைத்துக் குடித்தால் … Read more

வேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் உங்கள் வீட்டில் கொசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

Neem alone is enough!! No mosquitoes in your house!!

வேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் உங்கள் வீட்டில் கொசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!! மழைக்காலங்களில் தான் கொசு அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் எல்லா பருவ நிலைகளிலும் கொசுவின் தொல்லை அதிகமாகவே உள்ளது. இந்த கொசுவை விரட்ட பல விதமான பொருட்கள் இருக்கின்றன. கொசுவர்த்தி, கொசு திரவம், மின்சார பேட், கொசு கடிக்காமல் இருக்க உடலில் தடவும் மருந்து என ஏராளமான பொருட்கள் உள்ளது. இது எல்லாம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. … Read more

பெற்றோர்களுக்கு அலார்ட்!! குழந்தைகளிடம் நீங்கள் பேசும் இந்த வார்த்தைகளில் கவனம் தேவை!!

Attention parents!! Words that can affect children's minds!!

பெற்றோர்களுக்கு அலார்ட்!! குழந்தைகளிடம் நீங்கள் பேசும் இந்த வார்த்தைகளில் கவனம் தேவை!! குழந்தைகளுக்கு பெற்றவர்கள்தான் ரோல் மாடல். அப்பா அம்மா இருவரையுமே குழந்தைகள் கூர்ந்து கவனிப்பார்கள். பெற்றோர்களாகிய நாம் என்ன செய்கிறோமோ அல்லது என்ன பேசுகிறோமோ அதை குழந்தைகள் அப்படியே செய்வார்கள். குழந்தைகளின் வளர்ப்பில் நாம் தினமும் புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளலாம். குழந்தைகள் நாம் சொல்லும் விஷயத்தை அப்படியே நம்ப கூடியவர்கள். நம்மை பார்த்து கற்றுக் கொள்வதால் நாம் என்ன சொன்னாலும் நம்பி விடுவார்கள். அதனால் … Read more