தேன் கலந்த உளுத்தம் பருப்பு! இவை இரண்டு போதும் முகம் பளபளக்க!

தேன் கலந்த உளுத்தம் பருப்பு! இவை இரண்டு போதும் முகம் பளபளக்க!

தேன் கலந்த உளுத்தம் பருப்பு! இவை இரண்டு போதும் முகம் பளபளக்க! பெண்கள் பலர் பளபளப்பாகவும் நன்றாக கலராக வேண்டும் என்று பியூட்டி பார்லரை நாடி செல்கின்றனர். முன்பெல்லாம் நமது வீட்டில் இருக்கும் பொருள்கள் தான் முக அழகு சாதனமாக பயன்படுத்தி வந்தனர். தற்பொழுதுதான் அது மாற்றம் அடைந்து அனைவரும் பியூட்டி பார்லர் சென்றாக வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது. முன்பு உபயோகம் செய்த ஒன்றான அழகு சாதனத்தை நாம் அனைவரும் மறந்து விட்டோம். இந்த ஒரு … Read more

இனி இட்லிக்கு மாவு அரைக்க தேவையில்லை! 6 மாதம் வரை கெடாமல் இன்ஸ்டன்ட்டா வீட்டிலேயே ரெடி பண்ணலாம்!

இனி இட்லிக்கு மாவு அரைக்க தேவையில்லை! 6 மாதம் வரை கெடாமல் இன்ஸ்டன்ட்டா வீட்டிலேயே ரெடி பண்ணலாம்!

இனி இட்லிக்கு மாவு அரைக்க தேவையில்லை! 6 மாதம் வரை கெடாமல் இன்ஸ்டன்ட்டா வீட்டிலேயே ரெடி பண்ணலாம்! இட்லி அல்லது தோசைக்கு மாவு அரைக்க வேண்டும் என்றால் அரிசி உளுந்து இவை இரண்டையும் நன்றாக கழுவி குறைந்தது 5 மணி நேரமாக ஊறவைப்பர். பின்பு கொஞ்சம் பின் ஒன்றாக கிரைண்டரில் போட்டு அதனை தனியாக அரைத்து வைப்பது தான் வழக்கம். ஆனால் இவ்வேளையை வேலைக்கு செல்லும் பெண்களால் பார்க்க இயலாது. அவர்களுக்காக தான் இந்த இன்ஸ்டன்ட் இட்லி … Read more

நுரை பீர்க்கங்காய்! இப்படி ஒரு சுவையான குழம்பா!

நுரை பீர்க்கங்காய்! இப்படி ஒரு சுவையான குழம்பா!

நுரை பீர்க்கங்காய்! இப்படி ஒரு சுவையான குழம்பா! தேவையான பொருட்கள் நுரை பீர்க்கங்காய் இரண்டு, பத்து சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் நான்கு, புளி நெல்லிக்காய் அளவு, தக்காளி ஒன்று, கறிவேப்பிலை ஒரு கொத்து, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் ,கடுகு ஒரு டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு. செய்முறை:பீர்க்கங்காய், சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு போட்டு … Read more

சங்கு சக்ரா நாம விளக்கு மற்றும் பெருமாள் நாம பட்டை! இதற்காக தான் இவை பயன்படுகிறது!

சங்கு சக்ரா நாம விளக்கு மற்றும் பெருமாள் நாம பட்டை! இதற்காக தான் இவை பயன்படுகிறது!

சங்கு சக்ரா நாம விளக்கு மற்றும் பெருமாள் நாம பட்டை! இதற்காக தான் இவை பயன்படுகிறது! புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு ஏற்ற மாதம். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று ஏராளமானோர் வழிபடுவார்கள். வீட்டிலும் பெருமாளையும், தாயாரையும் வழிபடுவார்கள். பெருமாள் என்றாலே நம் நினைவிற்கு வருவது சங்கும், சக்கரமும் தான். மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார். அகில உலகங்களையும் காத்து … Read more

யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்! மனிதனின் வாழ்வில் தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு உடலுக்கு ஓய்வு கொடுப்பதை அந்நேரம் மட்டும்தான். அந்த வகையில் எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதையும் நாம் அறிந்திருப்பது அவசியம். பிறந்த குழந்தைகள் தின சரி 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்க வேண்டும். ஒன்றிலிருந்து ஐந்து வரை உள்ள குழந்தைகள் தினமும் பத்திலிருந்து 14 … Read more

பாம்பு கடித்தால் முதலுதவி செய்ய உதவும் இயற்கை மூலிகை மருத்துவம்

Natural Herbal Remedies for Snake Bite First Aid

பாம்பு கடித்தால் முதலுதவி செய்ய உதவும் இயற்கை மூலிகை மருத்துவம் பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். படைக்கே அஞ்சாதவர்கள் கூட பாம்புக்கு அலறுவார்கள் என்றும் கூறுவதுண்டு. பார்ப்பதற்கே ஒருவிதமாக அறுவறுப்பான பயத்தை கொடுக்க கூடிய தோற்றத்தை தரும் பாம்புகள் மனிதர்களை அடிக்கடி அச்சுறுத்துவதில் கில்லாடிகள். இவ்வளவு அச்சத்தை தரும் நம்மை கடித்தால் உடனடியாக நாம் செய்ய வேண்டிய முதலுதவி வைத்தியம் பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. வாழைத்தண்டு – சாறு250 மி.லி., 2. வெற்றிலை … Read more

ஒரு வாரம் இதை குடிங்க! கால்வலி கால் மரத்துப்போதல் & நரம்பு இழுத்தல் சரியாகிவிடும்!

Drink this for a week! Leg Pain Leg Numbness & Nerve Pulling Get Rid!

ஒரு வாரம் இதை குடிங்க! கால்வலி கால் மரத்துப்போதல் & நரம்பு இழுத்தல் சரியாகிவிடும்! ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். இந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் அந்த வலி ஏற்படும். இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா. இந்த நரம்பு பிரச்சனையானது எப்பொழுது வரும் என்றால் 45 வயது தாண்டிய … Read more

இரண்டு பொருள் போதும்! உடல் சோர்வு எல்லாம் நொடியில் சரியாகும்!

இரண்டு பொருள் போதும்! உடல் சோர்வு எல்லாம் நொடியில் சரியாகும்!

இரண்டு பொருள் போதும்! உடல் சோர்வு எல்லாம் நொடியில் சரியாகும்! நாள் முழுவதும் எவ்வளவோ வேலைகளை பார்த்துவிட்டு உடல் சோர்வாக சலிப்பாக இருக்கிறது என்று நாம் இருப்போம். ஆனால் இந்த காலத்தில் நம் உண்ணும் உணவுகளும் உணவு பழக்கங்களும் இயல்பாகவே நாம் இந்த வேலை செய்யாவதிலும் நமக்கு உடல் சோர்வு வந்துவிடுகிறது. இந்த உடல் சோர்வினால் அனைத்து பிரச்சினைகளும் சேர்ந்து விடுகிறது. நாம் உடம்பில் மொத்தம் ரத்தத்தில் இரண்டு சத்து குறைவதனால் மட்டுமே இந்த உடல் சோர்வு … Read more

பழைய சோற்றில் இத்தனை நன்மைகளா? இது தெரிந்தால் நீங்கள் வீண் செய்ய மாட்டீர்கள்!

பழைய சோற்றில் இத்தனை நன்மைகளா? இது தெரிந்தால் நீங்கள் வீண் செய்ய மாட்டீர்கள்!

பழைய சோற்றில் இத்தனை நன்மைகளா? இது தெரிந்தால் நீங்கள் வீண் செய்ய மாட்டீர்கள்! நமது முன்னோர்கள் சத்து மிகுந்த களி, கேழ்வரகு போன்றவற்றை உண்டு தான் பல வருடம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இக்கால கட்டத்தில் அதெல்லாம் இடம் தெரியாமல் போய்விட்டது. ஆனால் அதன் அருமை தற்போது தான் சிறிதளவு தென்பட்டு ஆங்காங்கே மக்கள் அதனை பின்பற்றி வருகின்றனர். நம் அன்றாடம் வீட்டில் செய்யும் சாதம் மீதியானால் கீழே கொட்டுவதை தான் வழக்கமாக வைத்துள்ளோம். ஆனால் அதில் … Read more

வாரம் 1 முறை சாப்பிட்டால் போதும்! ஹீமோகுளோபின் குறைபாடு நீங்கும்!

Eating 1 time a week is enough! Hemoglobin deficiency will be removed!

வாரம் 1 முறை சாப்பிட்டால் போதும்! ஹீமோகுளோபின் குறைபாடு நீங்கும்! இதை ஒரு வாரம் தொடர்ந்து நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது பெண்களுக்கு ஏற்படக்கூடிய pcod பிரச்சனை உடல் சோர்வு, நரம்பு பிரச்சனை, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்தும் நீங்கும். ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும். இது கர்ப்பப்பையை வலுவாக்கும். பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல் பிரச்சனையும் இதனால் எங்கும். கர்ப்பப்பை நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகளும் இதனால் சரியாகும். பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை இந்த குறிப்பு கண்டிப்பாக … Read more