ஆரோக்கியம் தரும் சத்துமாவு கஞ்சி!!

ஆரோக்கியம் தரும் சத்துமாவு கஞ்சி!!

ஆரோக்கியமான சத்து மாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். இந்த சத்து மாவை குழந்தைகளுக்கு கொடுப்பதனால் அவர்களுக்கு அனைத்து விதமான ஊட்டச் சத்துக்களும் சரியான அளவில் கிடைக்கும். நவதானியங்கள் அடங்கிய சத்துமாவை வீட்டிலேயே சீக்கிரத்தில் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேழ்வரகு – 200 கிராம் கோதுமை – 100 கிராம் புழுங்கல் அரிசி – 100 கிராம் சிவப்பு அரிசி – 100 கிராம் கைக்குத்தல் அரிசி – 100 கிராம் பார்லி … Read more

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.9.2020-இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நல்ல நேரம்:! மக்களே இந்த நேரத்தை தவற விட்டுவிடாதீர்கள்!

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.9.2020-இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நல்ல நேரம்:! மக்களே இந்த நேரத்தை தவற விட்டுவிடாதீர்கள்!

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.9.2020-இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நல்ல நேரம்:! மக்களே இந்த நேரத்தை தவற விட்டுவிடாதீர்கள்! திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று அனைத்து கிரகங்களும் அவர்களின் சொந்த வீட்டில் சஞ்சாரம் செய்ய போகிறது.ஒவ்வொரு ராசிக்கு உண்டான தெய்வங்கள் அவர்களுக்கு உண்டான ராசியிலேயே சஞ்சாரம் செய்யும் இந்த நேரத்தில் மங்களகரமான சுப முகூர்த்தம் ஏற்பட போவதாகவும் இந்த வேளையில் இறை வழிபாடு செய்தால் மிகவும் விசேஷம் என்றும் கூறப்படுகிறது. இன்று தனகரனான குரு பகவான் தனுசு ராசியிலும்,செவ்வாய் … Read more

இளமையை தக்கவைத்துக்கொள்ள காயகல்ப மருந்து!

இளமையை தக்கவைத்துக்கொள்ள காயகல்ப மருந்து!

காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகள் ஆகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த‌ செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார். தினமும் சாப்பிட சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது. இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலைவாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும். அது என்னவென்று நாம் பார்ப்போம். 1. ஜாதிக்காய் பவுடர் 100 கிராம் 2. லவங்கம் 50 கிராம் … Read more

எண்ணற்ற நோய்களை தீர்க்கும் காலை வேளையில் குடிக்க ஓர் அற்புத பானம்!

எண்ணற்ற நோய்களை தீர்க்கும் காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்! தேவையான பொருட்கள்:  காரட் – 1, பீட்ரூட்-1, ஆப்பிள் – 1, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு -1. செய்முறை: தோல் நீக்கிய இஞ்சித்துண்டு,மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும். நன்மைகள்: புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது. கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது. … Read more

இந்த ஒரே ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் எந்த நோயும் உங்களை அண்டாது!

இந்த ஒரே ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் எந்த நோயும் உங்களை அண்டாது!

இந்த ஒரே ஒரு செடி உங்கள் வீட்டில் இருந்தால் எந்த நோயும் உங்களை அண்டாது! ஆயுர்வேதத்தில் கற்ப மூலிகைகள் சில உள்ளன.இதை கரு என்ற பெயரில் தொடங்கும்,கருஞ்சீரகம், கருந்துளசி,கருவேப்பிலை, கருநொச்சி ஆகியவைகளை நாம் கற்ப மூலிகைகள் என்று கூறுகின்றோம்.இதுமட்டுமின்றி இந்த கற்ப மூலிகையில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகின்றது. கற்ப மூலிகையில் மிக முக்கியமானவை கருந்துளசியாக கருதப்படுகிறது.இந்த கருந்துளசியானது அனைத்து பகுதிகளிலும் வளரக்கூடியது. வறட்சி காலங்களிலும் வளரக்கூடிய ஒரு மூலிகை ஆகும்.இந்த கருந்துளசியானது,இடிதாங்கி யாகவும் … Read more

2 நிமிடத்தில் PAN அட்டையுடன் Aadhar அட்டையை இணைக்கலாம் !

2 நிமிடத்தில் PAN அட்டையுடன் Aadhar அட்டையை இணைக்கலாம் !

2 நிமிடத்தில் PAN அட்டையுடன் Aadhar அட்டையை இணைக்கலாம் ! இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனிலேயே எளிமையாக இணைக்க முடியும். இதனை www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தளத்தை பயன்படுத்தி செய்யலாம். வருமான வரி தாக்கல் செய்ய கொடுக்கபட்டுள்ள காலக்கெடு முடிவடைய உள்ளதால் உங்கள் பான் அட்டையை (PAN) ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வரி செலுத்துவோர் 2019-20 நிதியாண்டுக்கான (FY 2020-21) வருமான வரி வருமானத்தை (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்வார்கள். 1.முதலில்www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தளத்திற்குள் செல்லவும். 2. … Read more

தினமும் மூன்று சொட்டு இரவில் முகத்தில் தடவினால் போதும்! இனி நீங்கள்தான் அழகாக இருப்பீங்க!

தினமும் மூன்று சொட்டு இரவில் முகத்தில் தடவினால் போதும்! இனி நீங்கள்தான் அழகாக இருப்பீங்க!

தினமும் மூன்று சொட்டு இரவில் முகத்தில் தடவினால் போதும் இனி நீங்கள்தான் அழகாக இருப்பீங்க! ஒரு சிலர் மிக அழகாக இருப்பார்கள் ஆனால் அவர்களது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகப்பருக்கள் அவர்களது அழகை கெடுக்கும். மேலும் கடைகளில் கிடைக்கும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தும் பொழுது அதிகமான தோல் சுருக்கங்கள் விரைவில் வந்துவிடும். இரவில் மூன்று சொட்டு இதை பயன்படுத்தினால் உங்கள் முகம் பளிச்சென்று மாறி மற்றவர்கள் என்ன செய்கிறாய் என்று கேட்கும் அளவிற்கு முகம் அழகாக மாறும்.. … Read more

இன்றைய ராசி பலன் 12-09-2020 Today Rasi Palan 12-09-2020

இன்றைய ராசி பலன் 12-09-2020 Today Rasi Palan 12-09-2020

இன்றைய ராசி பலன்- 12-09-2020 நாள் : 12-09-2020 தமிழ் மாதம்:  ஆவணி 27, சனிக்கிழமை. நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  பகல் 9.00 முதல் 10.30 வரை.  எம கண்டம்: மதியம் 1.30 முதல் 3.00 வரை. குளிகன்: காலை 6.00 முதல் 7.30 வரை, திதி: தசமி திதி பின்இரவு 04.14 வரை பின்பு … Read more

சீரகத்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலில் உண்டாகும் மாற்றங்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்!!

சீரகத்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலில் உண்டாகும் மாற்றங்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்!!

சீரகத்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலில் உண்டாகும் மாற்றங்களைத் தெரிந்துக்கொள்ளுங்கள்!! அஞ்சரை பெட்டியில் தவிர்க்கமுடியாத ஒரு பொருள் என்றால் அது சீரகத்தை சொல்லலாம். பெரும்பாலானோர்,சீரகத்தை சாதாரணமாகவே வாயில் போட்டு மெல்லுவர்.இந்த சீரகத்திற்கு நுண்ணுயிரிகளை எதிர்த்துச் செயலாற்றும் தன்மை உள்ளது.சீரகத்தை உணவில் சேர்ப்பதை விட அதன் தண்ணீரை குடித்தால் அது நம் உடலில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.சீரகத் தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்துக்கொள்ளலாம்! சீரகக் தண்ணீர் தயாரிக்கும் முறை! 3 டீஸ்பூன் சீரகத்தை … Read more

இன்றைய ராசி பலன் 11-09-2020 Today Rasi Palan 11-09-2020

இன்றைய ராசி பலன் 11-09-2020 Today Rasi Palan 11-09-2020

இன்றைய ராசி பலன்- 11-09-2020 நாள் : 11-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 26, வெள்ளிக்கிழமை நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 வரை.  எம கண்டம்: மதியம் 3.00 முதல் 4.00 வரை. குளிகன்: காலை 7.30 முதல் 9.00 வரை, திதி: நவமி திதி பின்இரவு 04.20 வரை பின்பு … Read more