இன்றைய ராசி பலன் 09-09-2020 Today Rasi Palan 09-09-2020

இன்றைய ராசி பலன் 09-09-2020 Today Rasi Palan 09-09-2020

இன்றைய ராசி பலன்- 09-09-2020 நாள் : 09-09-2020 தமிழ் மாதம்: ஆவணி 24, புதன்கிழமை நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 12.00 முதல் 1.30 வரை.  எம கண்டம்: காலை 7.30 முதல் 9.00 வரை. குளிகன்: பிற்பகல் 10.30 முதல் 12.00 வரை, திதி: சப்தமி திதி பின்இரவு 02.06 வரை பின்பு … Read more

பிறந்த குழந்தை சிரித்தால் தாய்க்கு முடி கொட்டுமா..?

பிறந்த குழந்தை சிரித்தால் தாய்க்கு முடி கொட்டுமா..?

பிறந்த குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தால் தாயின் முடி கொட்டும் என்பது பண்டைக் காலத்தில் நம்பிக்கை. இன்றும் பல இடங்களில் இதை கூறி வருகின்றனர். பெண்ணின் அழகுக்கு கூந்தல் மிக அவசியமாக இருக்கும் போது முடி கொட்டுவதை யார் தான் விரும்புவார்கள். குழந்தைகள் இறைவனின் வரம் என்றும் அதனால் அவர்களுக்கு திவ்ய சக்தி உண்டு என்பது நம்பிக்கை. அதனால், குழந்தை தாயின் முகம் பார்த்து சிரிக்கும் போது தாயின் முடி கொட்டும் என்றும் நம்பியிருந்தனர். வேறு … Read more

11 பிரச்சனைகளுக்கு மருந்தாகும் செவ்விளநீர்!

11 பிரச்சனைகளுக்கு மருந்தாகும் செவ்விளநீர்!

இளஞ்சிவப்பு நிறமுடைய இளநீரே செவ்விளநீர் என்பர் . இயல்பாக கிடைக்கும் பச்சை நிறமுடைய இளநீர்களை விட சுவை அதிகமாக இருக்கும். பச்சை இளநீர் கிடைக்கும் அளவிற்க்கு செவ்விளநீர் கிடைப்பதில்லை. ஆனால் எண்ணற்ற சக்திகளை உள்ளடக்கியது இந்த செவ்விளநீர். குடல் புழு காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகள் வாரம் இரண்டு முறை செவ்விளநீர் குடிப்பதால் குடல் பகுதியில் காணப்படும் குடல் புழுக்களை அழித்து மேலும் உண்டாவதை தடுக்கிறது. உயர் இரத்த உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து கட்டுக்குள் வைக்க … Read more

முடக்கத்தான் கீரையில் இவ்வளவு நன்மைகளா?

முடக்கத்தான் கீரையில் இவ்வளவு நன்மைகளா?

கிராமப்புறங்களில் வீட்டின் முன் இந்த முடக்கத்தான் கீரைச் செடிகள் படர்ந்து இருக்கும். ஆனால் அந்த செடியின் பயன்களை பற்றி நாம் அறியாமல் இருப்போம். ஆனால் முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. 1. முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். 2. முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும். கட்டிகளில் வைத்து கட்டினால் … Read more

இன்றைய ராசி பலன் 08-09-2020 Today Rasi Palan 08-09-2020

இன்றைய ராசி பலன் 08-09-2020 Today Rasi Palan 08-09-2020

இன்றைய ராசி பலன்- 08-09-2020 நாள் : 08-09-2020 தமிழ் மாதம்:  ஆவணி 23, செவ்வாய்க்கிழமை. நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மதியம் 3.00 முதல் 4.30 வரை. எம கண்டம்: காலை 9.00 முதல் 10.30 வரை. குளிகன்: பிற்பகல் 12.00 முதல் 1.30 வரை, திதி: சஷ்டி திதி இரவு 12.03 வரை பின்பு … Read more

சளி நெஞ்சு சளி தொடர் இருமல் தும்மல் சரியாக இதை ஒரு டம்ளர் சாப்பிடவும்!

சளி நெஞ்சு சளி தொடர் இருமல் தும்மல் சரியாக இதை ஒரு டம்ளர் சாப்பிடவும்!

சளி நெஞ்சு சளி தொடர் இருமல் தும்மல் சரியாக இதை ஒரு டம்ளர் சாப்பிடவும்! சளி, நெஞ்சு சளி, தொடர்ந்து இருமல் மற்றும் தும்மல் போக இந்த இயற்கை முறையை நாம் பயன்படுத்தினால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உங்களுக்கு சளி பிடிக்கப் போகிறது என்று தெரிந்தாலே இந்த இயற்கை முறையை நீங்கள் பயன்படுத்தி வரும் பொழுது சளி உடனடியாக நிவாரணம் அடையும். தேவையான பொருட்கள்: 1. பால்- 1 டம்ளர் 2. மஞ்சள் -1/4 டீஸ்பூன் … Read more

இன்றைய ராசி பலன் 07-09-2020 Today Rasi Palan 07-09-2020

இன்றைய ராசி பலன் 07-09-2020 Today Rasi Palan 07-09-2020

இன்றைய ராசி பலன்- 07-09-2020 நாள் : 07-09-2020 தமிழ் மாதம்:  ஆவணி 22, திங்கட்கிழமை. நல்ல நேரம்:  காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை, மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை. இராகு காலம்:  காலை 7.30 முதல் 9.00 வரை. எம கண்டம்:  பிற்பகல் 10.30 முதல் 12.00 வரை. குளிகன்: மதியம் 1.30 முதல் 3.00 வரை, திதி: பஞ்சமி திதி இரவு 09.39 வரை பின்பு … Read more

உட்கார்ந்த நிலையில் உணவருந்த வேண்டும் என்பது ஏன்..?

உட்கார்ந்த நிலையில் உணவருந்த வேண்டும் என்பது ஏன்..?

இன்றைய அவசர சூழலில் உணவருந்தும் கலாச்சாரத்தை யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. தற்போதெல்லாம் நடந்து கொண்டும், நின்று கொண்டும் தான் அதிகம் பேர் உணவருந்துகின்றனர். குழந்தைகளுக்கும் அவ்வாறே உண்ண பழக்குகின்றனர். சானம் பூசிய தரையில் பனையோலை தடுக்கில் சப்பணமிட்டு உட்கார்ந்து முன்பக்க பார்வையுடன் உணவருந்த வேண்டும் என்பது தொன்று தொட்டுள்ள பழக்கம். ஷுஸ்களை கூட கழற்றாமல், கால் மேல் கால் வைத்து டைனிங் டேபிளில் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டு உணவு அருந்துவது தற்போதைய பழக்கமாகிவிட்டது. ஆனால், இதைவிட … Read more

நோய்களை விரட்டியடிக்கும் இந்தப் பழத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

நோய்களை விரட்டியடிக்கும் இந்தப் பழத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

நோய்களை விரட்டியடிக்கும் இந்தப் பழத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாழைப்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.வாழைப்பழமானது ஜீரண மண்டலத்தை மேம்படுத்தும் என்பது பலரும் அறிந்ததே.ஆனால் ஒவ்வொரு வகையான வாழைப்பழத்திருக்கும் ஒவ்வொரு வகை பலன் உண்டு.அதிலும் செவ்வாழைப்பழத்தில் நம் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய அதீத சக்திகள் உண்டு.நாம் தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க. செவ்வாழை பழத்தில் உள்ள சத்துக்கள்! ஒரு செவ்வாழையில்,உயிர்ச்சத்து, சுண்ணாம்பு சத்து, … Read more

கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு அசைவு கூடுதல் என்றால் பெண் குழந்தையா!!

கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு அசைவு கூடுதல் என்றால் பெண் குழந்தையா!!

கர்ப்பிணிகளை சுற்றி ஏராளமான நம்பிக்கைகளும் மூதுரைகளும் உள்ளன. அவை இன்றும் நிலைத்து நிற்கின்றன. கர்ப்பத்தில் உள்ள சிசுவிற்கு அசைவு கூடுதலானால் பெண் குழந்தை தான் பிறக்கும் என்ற நம்பிக்கையும் அதில் ஒன்றாகும். இந்த நம்பிக்கையை இன்றைய தலைமுறைகள் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள இன்று நவீன கருவிகள் உண்டு. அதனால் இந்த நம்பிக்கைகளை அவர்கள் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. பெரிய வயறுமாக மூச்சிரைத்து நடக்கும் கர்ப்பிணிகளுடைய வயிற்றின் அசைவுகளை பாட்டிகள் … Read more