எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாக கூடாதா:? இரண்டே வழிமுறைகள்? டயட் மாத்திரை மருந்து எதுவும் தேவையில்லை!

எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாக கூடாதா:? இரண்டே வழிமுறைகள்? டயட் மாத்திரை மருந்து எதுவும் தேவையில்லை!

உடல் பருமனால் ஆண் பெண் இருபாலருமே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.உடல் பருமன் ஆவதற்கு இரண்டே காரணங்கள்தான். ஒன்று அதிக கொழுப்பு நிறைந்த அல்லது ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அதிகம் நாம் எடுத்துக்கொள்வது மற்றும்,நாம் சாப்பிடுவதற்கு ஏற்ற வேலையை செய்யாமலிருப்பது. இரண்டாவது காரணம் நம் உடல் எடை கூடிக்கொண்டே போகின்றது என்று நினைத்து சாப்பிடாமல் இருப்பது.இந்த இரண்டுமே தவறான விஷயம்.எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாகாமல் இருக்க உங்களுக்கான எளிய இரண்டே டிப்ஸ் டிப்ஸ் 1 அதிகமாக உணவைச் … Read more

பாப்கார்ன் சிக்கன் ரெசிபி

பாப்கார்ன் சிக்கன் ரெசிபி

பாப்கார்ன் சிக்கன் ரெசிபி தேவையான பொருட்கள்: 1.எலும்பு இல்லாத கோழி – 300 கிராம் (கடி அளவு வெட்டவும்) 2.உப்பு – 1 தேக்கரண்டி 3.காஷ்மீர் மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி 4.மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி 5.ஆர்கனோ – 1 தேக்கரண்டி 6.இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி 7.யோகார்ட் / தயிர் – 1 & 1/2 டீஸ்பூன் மசாலா கலவைக்கு 1.காஷ்மீர் மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி … Read more

ராதே கிருஷ்ணா!!!

ராதே கிருஷ்ணா!!!

ராதே கிருஷ்ணா அர்ஜுன உவாச: யோ (அ)யம் யோகஸ் த்வயா ப்ரோக்த: ஸாம்யேன மதுஸூதன ஏதஸ்யாஹம் ந பஷ்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதிம் ஸ்திராம் அர்ஜுனன் கூறினான்: மதுசூதனரே, மனம் நிலையற்றதும் அமைதியற்றதும் ஆனதால், நீங்கள் இப்போது கூறிய யோக முறையானது நடைமுறைக்கு ஒத்துவராததாகவும் தாங்க முடியாததுமாகத் தோன்றுகிறது.

உயர் பதவி, புத்திரப்பேறு தரும்  மந்திரங்கள்!

உயர் பதவி, புத்திரப்பேறு தரும்  மந்திரங்கள்!

உயர் பதவி, புத்திரப்பேறு தரும்  மந்திரங்கள் 1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்: ” ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே  சச்சிதானந்தாய தீமஹி  தன்னோ சாய் ப்ரசோதயாத்”. தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீ ஷீரடி சாய் பாபா தியானச்செய்யுள்: “சாயிநாதர் திருவடி ஸாயி நாதர் திருவடியே ஸம்பத் தளிக்கும் திருவடியே நேயம் மிகுந்த திருவடியே நினைத்த தளிக்கும் திருவடியே தெய்வ பாபா திருவடியே … Read more

“மூட்டு வலி குணமாக இன்சுலின் சுரக்க”வெந்தயத்தை இப்படி சாப்பிட்டாலே போதும்!!

"மூட்டு வலி குணமாக இன்சுலின் சுரக்க"வெந்தயத்தை இப்படி சாப்பிட்டாலே போதும்!!

பொதுவாகவே அனைவருக்கும் வெந்தயம் சாப்பிடுவதால் உடலில் சூடு நீங்கி குளிர்ச்சி உண்டாகும் என்றும், ஊறவைத்து அரைத்து தேய்த்தால் தலை முடி நன்றாக வளரும் என்றும் தெரியும்.பெண்களின் மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியின் போது வெந்தயத்தை சாப்பிட்டால் வயிற்றுவலி கட்டுக்குள் வரும் என்பது அனைவரும் தெரிந்ததே.ஆனால் வெந்தயத்தில் இதற்கு மேலான பல பயன்கள் உள்ளன. ஏன் இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றல் கூட இந்த சிறு வேண்டியதிருக்கு இருக்கின்றது. ஆனால் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதனை இதில் … Read more

ஒரு வாரம் செய்யுங்கள் கால்வலி கால் மரத்துப்போதல் நரம்பு இழுத்தல் சரியாகிவிடும்!

ஒரு வாரம் செய்யுங்கள் கால்வலி கால் மரத்துப்போதல் நரம்பு இழுத்தல் சரியாகிவிடும்!

ஒரு வாரம் செய்யுங்கள் கால்வலி,கால் மரத்துப்போதல்,நரம்பு இழுத்தல் சரியாகிவிடும்! ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். இந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் அந்த வலி ஏற்படும். இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா. வாருங்கள் இதனை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. சுடு தண்ணீர் 2. … Read more

உங்கள் வீட்டில் பல்லி தொல்லையா? விரட்டுவதற்கு இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!

உங்கள் வீட்டில் பல்லி தொல்லையா? விரட்டுவதற்கு இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!

வீட்டில் பல்லி அதிகமாக இருப்பது மிகவும் பொதுவான ஒன்று. பல்லிகளைப் பார்த்து பயப்படுபவர்கள் இன்றும் பலர் உள்ளனர். இந்தப் பல்லி தொந்தரவுகளிலிருந்து விடுபட சில எளிய வழிகள். இதில் ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள பல்லியை எளிதில் விரட்டலாம். பூண்டு: பூண்டு பற்களை அரைத்து அதன் நீரை பல்லி அதிகம் வரும் இடங்களில் தெளித்தால் அந்த இடத்தில் மீண்டும் பல்லி வராது. முட்டை ஓடு: பல்லி வரும் இடங்களில் உடைத்த முட்டை ஓட்டை … Read more

இதை தடவினால் ஒரே நாளில் மருக்கள் உதிர்ந்து தழும்புகள் இல்லாமல் ஆகிவிடும்!

இதை தடவினால் ஒரே நாளில் மருக்கள் உதிர்ந்து தழும்புகள் இல்லாமல் ஆகிவிடும்!

இதை தடவினால் ஒரே நாளில் மருக்கள் உதிர்ந்து தழும்புகள் இல்லாமல் ஆகிவிடும்! சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு மருக்கள் இருக்கும். இந்த மருக்கள் பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். ஆனால் இவை அழகை கெடுப்பது போல் இருக்கும். மேலும் இந்த மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.   பொதுவாக இத்தகைய மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும். … Read more

இதை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? யாரெல்லாம்  சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

இதை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? யாரெல்லாம்  சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

இதை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? யாரெல்லாம்  சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது? இதன் பெயர் சப்ஜா விதைகள் என்று கூறுவார்கள். இது திருநீற்று பச்சிலை என்ற இலையில் இருந்து வருவதால் இதனை துளசி விதைகள் என்று கூறுவார்கள். இதனை நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது நிச்சயமாக உடல் எடை குறையும்.ஆனால் யார் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பற்றி நாம் இங்கு பார்ப்போம். ஒரு சிலர் சியா விதைகளையும் மற்றும் சப்ஜா விதைகளையும் ஒன்று என நினைத்துக் கொண்டு … Read more

இன்றைய ராசிபலன்- 13.08.2020

இன்றைய ராசிபலன்- 13.08.2020

இன்றைய ராசி பலன்- 13.08.2020 நாள் : 13.08.2020 தமிழ் மாதம்: ஆடி 29 வியாழக்கிழமை. நல்ல நேரம்: காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை. இராகு காலம்: மதியம் 1.30 முதல் 3.00 வரை.  எம கண்டம்: காலை 06.00 முதல் 07.30 வரை. குளிகன்: பகல் 9.00 முதல் 10.30 வரை, திதி: நவமி திதி பகல் 12.59 வரை பின்பு … Read more