பல் வலி இருக்கா? கிராம்புடன் இதை சேர்த்து சாப்பிட 5 நிமிடத்தில் வலி காணாமல் போய்விடும்!

பல் வலி இருக்கா? கிராம்புடன் இதை சேர்த்து சாப்பிட 5 நிமிடத்தில் வலி காணாமல் போய்விடும்!

பல் வலி இருக்கா? கிராம்புடன் இதை சேர்த்து சாப்பிட 5 நிமிடத்தில் வலி காணாமல் போய்விடும்! இன்றைய சூழலில் அனைவருக்கும் ஏற்படும் ஒரு வலி என்றால் அது பல் வலி. பல் வலி வந்தவர்களுக்கும் தான் தெரியும் அதனுடைய வலி எப்படி இருக்கும் என்று. ஆனால் அக்காலத்தில் நம் முன்னோர்கள் ஆலம் குச்சி, வேப்பங்குச்சி போன்றவையில் பல் துலக்கினார்கள். ஆனால் நாம் பலவித கெமிக்கலை கொண்ட பேஸ்ட் கொண்டு பல் துலக்கி வருகிறோம். இதனால் பலவிதமான நோய்கள் … Read more

சர்க்கரை கட்டுக்குள் வர மற்றும் இன்சுலின் சுரக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க!

சர்க்கரை கட்டுக்குள் வர மற்றும் இன்சுலின் சுரக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க!

சர்க்கரை கட்டுக்குள் வர மற்றும் இன்சுலின் சுரக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க! இன்றைய 100- ல் 70% மக்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள். அவர்கள் படும் பாட்டை நாம் சொல்லி மாளாது. கண்முன்னே பிடித்தது இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று உணர்ந்தால் தான் புரியும். இந்த முறையை நீங்கள் செய்யும் பொழுது உங்கள் கணையத்தில் இன்சுலின் சுரந்து உங்கள் சக்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். வாருங்கள் என்னவென்று பார்க்கலாம்! … Read more

சர்வ வல்லமையும் தரும் கந்த சஷ்டி விரதம்! ஓம் முருகா! 

சர்வ வல்லமையும் தரும் கந்த சஷ்டி விரதம்! ஓம் முருகா! 

சர்வ வல்லமையும் தரும் கந்த சஷ்டி விரதம்! ஓம் முருகா! சஷ்டி விரதம் இருந்தால் நீங்கள் செய்த வினைகள் வெந்து சாம்பலாகி விடும். விரதத்தை கடைபிடிக்க பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும். முருகனின் காயத்ரி மந்திரம்: “ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்”. துன்பம் போக்கும் முருகன் மந்திரம்: “ஓம் சரவணா பாவாய நமஹ ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா தேவசேனா மணா ஹ்காண்ட … Read more

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை! பழமொழியின் ரகசியம்.!

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை! பழமொழியின் ரகசியம்.!

கிராமபுறங்களில் ஒரு சில செயலை குறிப்பதற்கும் அதன்மூலம் கருத்துக்களை சொல்வதற்கும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே நம் முன்னோர்கள், பழமொழிகளை சொல்லி வந்தனர். பழமொழியின் உண்மையான கருத்தை அறியும் போதே அவற்றில் உள்ள அனுபவத்தையும் அறிவையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். தற்போது உள்ள உலகில் பழமொழிகளுக்கு அதற்குரிய அர்த்தங்கள் சொல்லப்படாமல், நாளடைவில் மருவி வேறு ஏதோ அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை… பாய் தைப்பதற்கு கோரைப்புல்லை தான் பயன்படுத்துவார்கள். கழு என்பது ஒருவகையான கோரைப்புல். அந்த கழு என்கிற … Read more

சனி பகவானின் பார்வையில் இருந்து விலக வேண்டுமா? இதோ ! சனியின் காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்!

சனி பகவானின் பார்வையில் இருந்து விலக வேண்டுமா? இதோ ! சனியின் காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்!

சனி பார்வையில் இருந்து விலக வேண்டுமா? இதோ ! சனியின் காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள்! சனி காயத்ரி மந்திரம் “ஓம் காகத்வஜாய வித்மஹேக அஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரசோதயாத்”. “ஓம் ரவிசுதாய வித்மஹே மந்தக்ரஹாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்”. “ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்”. “ஓம் வைவஸ்வதாய வித்மஹே பங்கு பாதாய தீமஹி தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்”. “ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்”. … Read more

விளக்கெண்ணெயுடன் இதை சேர்த்து தடவினால் உங்கள் புருவம் அடர்த்தியாக வளரும்!

விளக்கெண்ணெயுடன் இதை சேர்த்து தடவினால் உங்கள் புருவம் அடர்த்தியாக வளரும்!

விளக்கெண்ணெயுடன் இதை சேர்த்து தடவினால் உங்கள் புருவம் அடர்த்தியாக வளரும்! இந்த முறையானது மிகவும் எளிமையான முறை. இதை நீங்கள் தினமும் பயன்படுத்தினால் சீக்கிரமாகவே உங்கள் புருவ முடிகள் வளர்வதை நீங்கள் காணலாம்.இதை நீங்கள் தினமும் பயன்படுத்தினால் சில வாரங்களுக்குள்ளாகவே புருவ முடிகள் வளர்வதை நீங்கள் காண முடியும். ‘நான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன் என்பதால் என்னுடைய புருவ முடிகள் மிகவும் அடர்த்தியாக மாறுவதை என்னால் காணமுடிகிறது என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தேவையான பொருட்கள்: 1. … Read more

ரிஷப ராசிக்காரர்களா நீங்கள்! உங்களுக்கு தான் இன்னைக்கு அதிர்ஷ்டம்! எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 08.08.2020

ரிஷப ராசிக்காரர்களா நீங்கள்! உங்களுக்கு தான் இன்னைக்கு அதிர்ஷ்டம்! எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 08.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 08.08.2020 நாள் : 08.08.2020 தமிழ் மாதம்: ஆடி 24 சனிக்கிழமை. நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்  காலை 09.00 முதல் 10.30 வரை. எம கண்டம்  மதியம் 01.30 முதல் 03.00 வரை‌. குளிகன் காலை 06.00‌ முதல் 7.30‌ வரை. திதி: பவுர்ணமி திதி … Read more

எவ்வளவு பெரிய சிறுநீரகக் கல்லாக இருந்தாலும் 7நாட்களில் கரைக்கும் மூலிகை!

எவ்வளவு பெரிய சிறுநீரகக் கல்லாக இருந்தாலும் 7நாட்களில் கரைக்கும் மூலிகை!

எவ்வளவு பெரிய சிறுநீரகக் கல்லாக இருந்தாலும் 7நாட்களில் கரைக்கும் மூலிகை! சிறுநீரகத்தில் கல் இருந்தால் எப்படிப்பட்ட வலி ஏற்படும் என்று அதன் வலி உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். அதனால் ஏற்படும் வலியானது தற்கொலைக்கு தூண்டும் வகையில் மிகப் பெரும் கவலையாக இருக்கும். உடனடியாக ஆபரேஷன் செய்து கல்லை எடுத்துக் விட்டாலும் சிறுநீரக தொற்று பிரச்சினைகள் ஏற்படும். சிறுநீர்த்தாரை எரிச்சல், சிறுநீரகப் பாதை தொற்று என பலவிதமான நோய்கள் தொடர்ந்து வரும். இதனை இயற்கை முறையில் சரி … Read more

20000 ஆண்டுகளுக்கு முன்பே உறை கிணற்றினை அமைத்து வாழ்ந்த தமிழ்ர்கள்

20000 ஆண்டுகளுக்கு முன்பே உறை கிணற்றினை அமைத்து வாழ்ந்த தமிழ்ர்கள்

உலகம் தோன்றிய பின் மனிதர்கள் தோன்றிய முதல் குடி தமிழ் குடி என்று கீழடி அகழ்வாராய்ச்சி விளக்குகிறது.கீழடி அகழ்வாராய்ச்சி என்பது 20,000 வருடங்களுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நாகரீக மற்றும் பண்பாட்டு வாழ்விடங்களை பூமிக்குள் புதைந்து இருப்பதனை தோண்டி எடுக்கும் ஒரு அகழ்வாராட்சி செயலாகும். பல வருடங்களாக கீழடி அகழ்வாராய்ச்சி நடந்து வரும் நிலையில் ,தற்போது 6-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கியுள்ளது.ஏற்கனவே இந்த அகழ்வாராய்ச்சியில் இருக்கும்பொழுது பத்துக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள், குடிமக்களின் தாலி, விலங்குகளின் எலும்புக் கூடுகள் … Read more

வாயில் வைத்ததும் கரையும் சுவையான கோதுமை அல்வா! எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்!

வாயில் வைத்ததும் கரையும் சுவையான கோதுமை அல்வா! எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்!

வாயில் வைத்ததும் கரையும் சுவையான கோதுமை அல்வா! எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்! அல்வா என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். அல்வாவை பிடிக்காதவர்களே இருக்க முடியாது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் என்றால் அது அல்வா. சின்ன எளிய முறையை பயன்படுத்தி வீட்டிலேயே கோதுமை அல்வா எப்படி செய்வது? என்று பார்க்கலாம்! தேவையான பொருட்கள்: 1. சம்பா கோதுமை -1கப் 2. நெய் -1/2 கப் 3. ஏலக்காய் தூள் … Read more