குடிக்கும் தண்ணீரில் கொரோனா வைரஸ் 99.9 சதவீதம் அழிந்துவிடுகிறது!! ஆய்வில் உறுதி!!

குடிக்கும் தண்ணீரில் கொரோனா வைரஸ் 99.9 சதவீதம் அழிந்துவிடுகிறது!! ஆய்வில் உறுதி!!

அனைத்து உலக நாடுகளும் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளன.இதில் இந்தியாவை உட்பட சில நாடுகளில் இரண்டாம் கட்டம் 3 கட்டம் என தடுப்பு மருந்து சோதனைகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவின் சைபீரியாவிலுள்ள, ‘வெக்டார்’ கிருமி ஆய்வு மையத்தில் கொரோன வைரஸை கொள்ள தண்ணீரை வைத்து பரிசோதனை செய்தனர்.அவர்களின் ஆய்வு வீணாகவில்லை.அவர்கள் எதிர் பார்த்தவாரே வைரஸை கொள்ளும் திறன் தண்ணீருக்கு உள்ளது … Read more

நாள்பட்ட அடிவயிற்று தொப்பை மற்றும் பிரசவ தொப்பையை குறைக்க வேண்டுமா:? இதோ உங்களுக்கான மிக மிக எளிய டிப்ஸ்!!

நாள்பட்ட அடிவயிற்று தொப்பை மற்றும் பிரசவ தொப்பையை குறைக்க வேண்டுமா:? இதோ உங்களுக்கான மிக மிக எளிய டிப்ஸ்!!

ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை இந்த வயிற்று தொப்பையை குறிப்பதுதான்.அதுவும் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பெண்களுக்கு குழந்தை பேறுக்குப் பிறகு போடும் இந்த தொப்பையை குறைக்க ஏதேதோ செய்து பார்த்திருப்பார்கள். இருந்தபோதிலும் அதற்கான பலன் பெரிதும் கிடைத்திருக்காது.இதேபோன்றுதான் ஆண்களும் தனது அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்க பல்வேறு பயிற்சிகளையும், மருந்துகளையும் உட்கொண்டு வருகின்றனர்.இருந்தபோதிலும் பெரிதாக பயன் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகின்றனர். இவ்வளவு கடினமான இந்த தொப்பையை குறைக்க இதோ எளிய வழி! … Read more

உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் எப்படி செயல்படுகிறது? தெரிந்துகொள்ளுங்கள்!

உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் எப்படி செயல்படுகிறது? தெரிந்துகொள்ளுங்கள்!

உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் எப்படி செயல்படுகிறது? தெரிந்துகொள்ளுங்கள்! நோய்த் தொற்றால் ஒருவரது நுரையீரல் மிகவும் பாதிக்கப்படும் பொழுது அவற்றை பாதுகாத்து சுவாச செயல்பாட்டை சரிசெய்ய வென்டிலேட்டர் பயன்படுகிறது. வென்டிலேட்டர்கள் நோயாளிகள் மீண்டும் உயிர் பெறுவதற்கான ஒரு அவகாசம் என்றே கூறலாம். Covid-19 என்ற கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படும் 80% மக்கள் மருத்துவமனை சிகிச்சை இல்லாமலே பாதிக்குப் பாதி மக்கள் குணமடைகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆனால் நோய் தொற்று ஏற்பட்ட ஆறில் ஒருவருக்கு … Read more

தினம் ஒரு திருக்குறள் – சிறியவரோ? பெரியவரோ? மதிக்க வேண்டும்!

தினம் ஒரு திருக்குறள் - சிறியவரோ? பெரியவரோ? மதிக்க வேண்டும்!

தினம் ஒரு திருக்குறள் குறள் சொல்லும் நீதி குறள் :667 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து” குறள் விளக்கம்: உருவத்தால் ஒருவர் சிறியவராக இருந்தால் அவரை எள்ளி நகையாடி அவமதிக்க கூடாது. பெரிய தேர் ஓடுவதற்கு ஒரு சிறிய அச்சாணி உதவுவது போல் நாமும் அவர்களை மதிக்க வேண்டும். தாழம்பூ பெரிய மடல்களை கொண்டிருந்தாலும் மகிழம்பூ சிறிய இதழ்களைக் கொண்டு மிகவும் மணத்துடன் இனிமையாக இருக்கிறது. கடல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதன் … Read more

சீரகத்தோடு இதை சேர்த்து சாப்பிடுங்க! ஆயுசுக்கும் இடுப்புவலி, மூட்டுவலி வரவே வராது!

சீரகத்தோடு இதை சேர்த்து சாப்பிடுங்க! ஆயுசுக்கும் இடுப்புவலி, மூட்டுவலி வரவே வராது!

சீரகத்தோடு இதை சேர்த்து சாப்பிடுங்க! ஆயுசுக்கும் இடுப்புவலி, மூட்டுவலி வரவே வராது பொதுவாகப் பெண்களுக்கும் சரி ஆண்களும் சரி 40 வயதை கடந்தாலே இடுப்பு வலி ,கால் வலி, மூட்டு வலி என பல வியாதிகள் வந்து விடுகிறது. அனைத்து எலும்புகளும் சுண்ணாம்புச்சத்தாள் இணைக்கப்பட்டுள்ளன.அப்படி உங்களது சுண்ணாம்புச் சத்து உடலில் குறையும்போது ஆங்காங்கே மூட்டுகளில் இடுப்பு போன்ற பகுதிகளில் வலி தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த வலிகளுக்கு நிவாரணியாக ஒன்றை தேட வேண்டும் என்றால் அது சுண்ணாம்புச் … Read more

மீல் மேக்கர் நல்லதா? கெட்டதா? எதிலிருந்து மீல்மேக்கர் வருகிறது?

மீல் மேக்கர் நல்லதா? கெட்டதா? எதிலிருந்து மீல்மேக்கர் வருகிறது?

மீல் மேக்கர் நல்லதா? கெட்டதா? எதிலிருந்து மீல்மேக்கர் வருகிறது? அசைவ உணவு சாப்பிடாமல் ஒரு சிலரால் இருக்கவே முடியாது. தினமும் அசைவ உணவு கொடுத்தால் போதும் என்று நினைத்து அதை விரும்பி சாப்பிடுவார்கள் தான் அதிகம். தினமும் கோழி ,ஆடு, மீன் இறால்,நண்டு என அனைத்து வகையான அசைவ உணவுகளை சாப்பிடுவார்கள். அசைவ உணவு இல்லாமல் நாட்களைக் கடத்துவது அவர்களுக்கு பெரும் கஷ்டமாக மாறிவிடும். அப்படி இருந்தாலும் அவ்வப்போது வெள்ளி, செவ்வாய், சனி, புரட்டாசி,மார்கழி என ஒரு … Read more

சொன்னா எவன் கேக்கறான் ?

சொன்னா எவன் கேக்கறான் ?

சொன்னா எவன் கேக்கறான் ? ஒரு இளைஞன் தன் குருவிடம் சென்று எனக்கு என் அம்மா திருமணம் முடிக்க ஆசைப்படுகிறார். எனக்குள் திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருக்கிறது. நான் எப்படிப்பட்ட பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது என குருவிடன் கேட்கிறான். குருநாதர் சொல்கிறார்… அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்! அழகில்லாதவளை முடிக்காதே! ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமல் போகும்! உயரமானவளை முடிக்காதே! ஒவ்வொரு வார்த்தை பேசும்போது உன் கழுத்து வலிக்கக் கூடும்! … Read more

இரண்டே பொருள்தான்! முதுமை மாறி இளமை திரும்ப இதோ உங்களுக்கான அருமையான டிப்ஸ்!

இரண்டே பொருள்தான்! முதுமை மாறி இளமை திரும்ப இதோ உங்களுக்கான அருமையான டிப்ஸ்!

இரண்டே பொருள்தான் முதுமை மாறி இளமை திரும்ப இதோ உங்களுக்கான அருமையான டிப்ஸ்! அனைத்து பெண்களுக்கும் ஒரே கவலை இருக்கும். அது கவலை என்னவென்றால் வயதாவது மட்டுமே. பெண்கள் சிலருக்கு குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் இருக்காது. அதனால் தங்களை தாங்களே கவனித்துக் கொள்ளாமல் இருந்து விடுவார்கள்.ஆனால் முக அழகு, முகத்தோற்றம் என்பதை அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. தன் முகம் அழகாகவும்,இளமையாகவும் இருக்க வேண்டும் என்று யாரும் நினைக்காமல் இருக்க முடியாது. இந்த முறையானது மிகவும் எளிமையான ஒன்று.இதனைப் … Read more

நெஞ்சு சளி போக நெஞ்சு எலும்பு சூப் எப்படி வைக்கிறது? வாங்க பார்க்கலாம்!

நெஞ்சு சளி போக நெஞ்சு எலும்பு சூப் எப்படி வைக்கிறது? வாங்க பார்க்கலாம்!

நெஞ்சு சளி போக நெஞ்சு எலும்பு சூப் எப்படி வைக்கிறது? வாங்க பார்க்கலாம்! பொதுவாக நெஞ்செலும்பு சூப் உடலின் பலத்தை அதிகரிக்க குடிப்பார்கள். ஆட்டின் எலும்பிலுள்ள கால்சியம் சத்து நம்முடைய எலும்பின் பலத்தையும் அதிகரிக்க உதவுகிறது. இந்த எலும்பு சூப் உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றும் தன்மை கொண்டது. தேவையான பொருட்கள்: 1. எண்ணெய் ஒரு தேக்கரண்டி 2. பட்டை 3. கிராம்பு 4. சோம்பு 1/2 தேக்கரண்டி 5. பிரியாணி இலை 6. ஆட்டு நெஞ்சு … Read more

இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்?அது எந்த திசை என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்?அது எந்த திசை என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

உலகின் பணக்காரன் முதல் ஏழை வரை மனிதர்களாய் பிறந்தவர் அனைவரும் பாடுபடுவது அந்த ஒரு ஜான் வயிற்று உணவுக்கு தான்.ஆனால் தற்போது இருக்கும் சூழலில் நாம் எதுக்காக சம்பாதிக்கிறோம் என்பதனை மறந்து விடுகின்றோம்.ஏனெனில் நாம் முறையாக சாப்பிடுவதையே விட்டு விட்டோம் என்றே கூறலாம்.எத்தனை பேருக்கு தெரியும் நாம் உட்கார்ந்து சாப்பிடும் ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது என்று?வாங்க அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 1.கிழக்கு திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும் நல்ல ஞானம் … Read more